Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் படங்கள் இணைக்க முடியாமல் உள்ளது.யாராவது தெரிந்தவர்கள் விபரமாகக் கூறவும்

நன்றி

இங்கு போய் பாருங்க கலைநேசன்.

http://www.yarl.com/forum3/index.php?autom...mp;showentry=25

Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • 3 weeks later...

களத்தின் பல பகுதிகளில் இங்கு இனுமதி இல்லை என்ற அறிவிப்பு வந்து மிரட்டுகிறதே. அப்படியானால் எங்குதான் நான் எழுதுவது?

இப்படியே இந்தப் பக்கத்தில் இருந்து பலம்பிக் கொண்டிருக்கவா? அல்லது யாழ் அரிச்சுவடியில் "அ" முதல் "ஃ" வரை எழுதிப் பழகிக் கொண்டே இருக்கவா?

இப்ப நான் என்ன செய்ய?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்தின் பல பகுதிகளில் இங்கு இனுமதி இல்லை என்ற அறிவிப்பு வந்து மிரட்டுகிறதே. அப்படியானால் எங்குதான் நான் எழுதுவது?

இப்படியே இந்தப் பக்கத்தில் இருந்து பலம்பிக் கொண்டிருக்கவா? அல்லது யாழ் அரிச்சுவடியில் "அ" முதல் "ஃ" வரை எழுதிப் பழகிக் கொண்டே இருக்கவா?

இப்ப நான் என்ன செய்ய?

உங்களை அனுமதித்த பகுதிகளில் எல்லாம் எழுதுங்க.

பிறகு மற்ற பகுதிகளில் எழுத அனுமதி கிடைக்கும். :lol:

Link to comment
Share on other sites

தகவல் தந்ததுக்கு நன்றி கறுப்பி. ஆனாலும் எந்த எந்தப் பக்கங்களில் அனுமதி இருக்கிறது என்பதை எப்பிடிக் கண்டறிவது?

அப்படி அனுமதி இருக்கிற பக்கத்திலை எழுதுறதுக்கு தேவை ஒண்டும் இல்லை எண்டால் என்ன செய்யிறது? சும்மா வீம்புக்குப் போய் எழுதிக் கொண்டிருக்கிறதா?

சரி சும்மா இருந்தால் அனுமதி தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? "நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை ஆகவே உங்களுக்கு அனுமதி இல்லை "என்று சொல்ல மாட்டார்களா?

தலையைச் சுத்துது சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல் தந்ததுக்கு நன்றி கறுப்பி. ஆனாலும் எந்த எந்தப் பக்கங்களில் அனுமதி இருக்கிறது என்பதை எப்பிடிக் கண்டறிவது?

அப்படி அனுமதி இருக்கிற பக்கத்திலை எழுதுறதுக்கு தேவை ஒண்டும் இல்லை எண்டால் என்ன செய்யிறது? சும்மா வீம்புக்குப் போய் எழுதிக் கொண்டிருக்கிறதா?

சரி சும்மா இருந்தால் அனுமதி தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? "நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை ஆகவே உங்களுக்கு அனுமதி இல்லை "என்று சொல்ல மாட்டார்களா?

தலையைச் சுத்துது சாமி

உதாரணமாய் நீங்க அறிமுகம் மற்றும் கவிதைகள் பகுதியில் எழுதலாமே.

மற்றவர்களின் கவித்திறமையை பாராட்டி எழுதுவதும் ஒரு அழகுதானே <_<

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அன்பான உறவுகளே,

எனக்கு "லலிதாவின் கதை!" க்கு கருத்து எழுத முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்?

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யாழ் களத்தில் நண்பர்கள் கருத்தாடல் அற்புதமாக உள்ளது.எல்லாவற்றிலும் பங்கு பெற ஆசை. களவிதிப்படி அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பங்கு பெறுகிறேன்.

இப்படிக்கு

தேவப்பிரியா

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், உங்களை யாழ் இணையத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

தமிழில் எப்படி எழுதுவது என்று இங்கு பார்க்கவும். => http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 4 weeks later...

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

Link to comment
Share on other sites

  • 1 month later...

தம்பி மோகன் நன்றியப்பு

வேற பேரில வாற பிளான் இப்போதைக்கு இல்லை என்றாலும் நன்றி

:wink: :wink: :wink: :idea: :idea: :idea:

வந்த நாங்களே உள்ளுக்கு போறதுக்கு வழிதெரியாமல் நிற்கிறம் அப்பு என்னட்டால் வேறபெயரிலயும் வரத்திட்டம் போடுறார்.. :wub::lol::wub:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

இப்படிக்கு குட்டிபைய்யன்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தயவுசெய்து எனக்கு மற்றைய பக்கங்களில் எழுத அனுமதி தருவீர்களா? விரைவில் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்.

யாழ் களத்தின் ரசிகன் நான். இங்கு நான் படிக்கும் பல கருதுக்கள் என்னை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன.

ஆனால், நான் இன்று தான் யாழில் இணைந்தேன். எனது கருத்துகளை எழுத விரும்புகிறேன். மட்டுறுதினரின் அனுமதிகாக காத்திருகிறேன். தயவுசெய்து அனுமதி தருவீர்களா?

நன்றி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நான் யாழின் நெடு நாள் வாசகன். கடந்த வருடத்தில் தான் நானும் உறுபினராக இணைந்து கருத்து எழுத வேண்டும் எண்ட ஆசை ஏற்பட்டது. ஆனால் இப்போது தான் அதற்குரிய நேரம் கிடைத்துள்ளது. இது தான் எனது முதல் பதிவு, ஆகவே நான் எதாவது தவறு வேடும் பட்சத்தில் கள உறவுகளாகிய நீங்கள் எனக்கு கை கொடுத்து உதவி செய்வீர்கள் என நம்புறன். நான் தற்போது கூகிள் மூலமான மொழி பெயர்பியின் உதவயுடனேயே கருத்து எழுதுகிறன். மற்றைய முறை எனக்கு விளங்கவில்லை. யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்ய முடயுமா? :)

Link to comment
Share on other sites

  • 1 month later...

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

me too plz help

tanks

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

:rolleyes:

இருவருக்கும் தனிமடல் அனுப்பப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.