Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

நானும் அந்த முறையையே பின்பற்றுகிறேன்...எனக்கும் விளங்கவில்லை...தயவு செய்து அறிய தரவும் தெரிந்தவர்கள்..

நன்றியுடன்

குழந்தை...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒண்டும் விளங்க இல்லை எப்படி எழுதுறது எண்டு. சில எழுத்துக்கள் வருது இல்லை எனக்கு. என்ன செய்ய யாரும் உதவி செய்யுங்கோவன் தயவு செய்து. நான் மிகவும் ஆவலாக உள்ளேன் என் கருத்துக்களை தளத்தில் பரிமாறி கொள்ள. என் முயற்சிக்கு உக்கம் தாருங்கள். நன்றி.

பன்சன் மகன். (என் பெயர் ஒழுங்காக எழுது படுது இல்லை ஏன் மோகன் அண்ணா?.)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குச் சரியா இந்த எழுத்துரு வருதில்லை. எதாவது நல்ல யோசனை சொல்ல முடியுமா?

தாங்கள் தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் இணைய தளத்தின் http://google.com/transliterate/indic/Tamil பகுதியைப் பயன்படுத்தலாம்

அன்புடன்

பாவி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம்! மோகன் அண்ணா களப் பிரிவுகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளது

என்னையும் இனைதுகொல்விர?

ஈழவன்

Link to comment
Share on other sites

அன்பர்களே, நான் யாழின் நீண்டநாள் வாசகன். இப்பொழுதுதான் எழுத தொடங்குகிறேன். களத்தில் நிறைய எழுத அவாகொண்டுள்ளேன். எப்படி தொடங்குவதென அன்புடன் யாராவது போதித்து விடுங்கள்.

எனது முன்கூட்டிய நன்றியப்பா.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா,

நீங்கள் குழுப் பொறுப்பில் உள்ளவரென மேலிருந்து கண்டுகொண்டேன். கருத்துக் களத்தில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதை எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?

அன்புடன்,

வதா.

Link to comment
Share on other sites

[புதிய உறுப்பினர்கள்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்கள். அதாவது, பதிவு செய்தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள்.

இவர்களுக்கு "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி, யாழ் உறவோசை" ஆகிய பிரிவுகளில் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி உள்ளது.

அது தவிர "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி, யாழ் தரவிறக்கம்" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

அத்தோடு, ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது. ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28054

eelavan8, Vatha இருவருக்கும் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

[அன்பர்களே, நான் யாழின் நீண்டநாள் வாசகன். இப்பொழுதுதான் எழுத தொடங்குகிறேன். களத்தில் நிறைய எழுத அவாகொண்டுள்ளேன். எப்படி தொடங்குவதென அன்புடன் யாராவது போதித்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[அன்பர்களே, நான் யாழின் நீண்டநாள் வாசகன். இப்பொழுதுதான் எழுத தொடங்குகிறேன். களத்தில் நிறைய எழுத அவாகொண்டுள்ளேன். எப்படி தொடங்குவதென அன்புடன் யாராவது போதித்து விடுங்கள்.

வந்த வழியாலை திரும்பிப்போறதுதான் புத்திசாலித்தனம்.இதைத்தான் என்னாலை இப்ப உங்களுக்கு போதிக்கமுடியும் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயமரியாதையுள்ள தமிழன் நான். ரொம்ப மனவேதனை இந்த பதிலை வாசிக்க :( . சரி நீங்கள் சொல்லாவிட்டாலும் நாங்கள் எங்கள் வழியிலேயே திரும்பிப்போகின்றோம். ^_^

வந்த வழியாலை திரும்பிப்போறதுதான் புத்திசாலித்தனம்.இதைத்தான் என்னாலை இப்ப உங்களுக்கு போதிக்கமுடியும் :rolleyes: .
Link to comment
Share on other sites

சுயமரியாதையுள்ள தமிழன் நான். ரொம்ப மனவேதனை இந்த பதிலை வாசிக்க :( . சரி நீங்கள் சொல்லாவிட்டாலும் நாங்கள் எங்கள் வழியிலேயே திரும்பிப்போகின்றோம். :rolleyes:

கோகிலா.. அவர் சும்மா பகிடிக்கு சொன்னவர். நீங்கள் ஏன் ஓடுறீங்கள். வந்தனீங்கள், ஆற அமர இருந்து அரிச்சுவடிப் பகுதியில் உங்கட கருத்தை இப்போதைக்கு பதியுங்கள். மற்ற பகுதிகளில் எழுத சிறிது காலம் பொறுத்திங்கள். கட்டாயம் அனுமதி தருவார்கள். ^_^

Link to comment
Share on other sites

அன்புடன் மோகன்,

என்னை அறிமுகம் செய்வதற்கு உங்கள் உதவியை நாடிநிற்கிறேன்;.

உங்களின் சேவை யாழ் இணையத்தில் அளவிடற்கரியது. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்

பென்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதும் போது Warn: (0%) என்று வருகிறது ஏன் என்று கூற முடியுமா? நான் ஊரில் தமிழில் படீத்து இருந்தாலும் கணனியில் எழுதும் போது கஸ்டமாக உள்ளது.

இலகுவாக எழுத யாரவது உதவ முடியுமா? நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<span style='font-size:20pt;line-height:100%'>1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள்.

2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள்.

3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும்.

அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.</span>

register.jpg

மேற் கொண்டு மற்ற தளங்களில் எப்படி பதிவுகளை ஆரம்பிப்பது என்பதை அறியத்தரவும்.நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanakkam ellorum nalam tanee?

tamil words il write panna enna saiya venum endo patil tango pls

இதற்குள் சென்று பாருங்கள் நண்பரே http://www.yarl.com/forum3/index.php?autoc...amp;showentry=1

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்....!!!!

களப்பிரிவுகளில் இணைத்து கொள்வீர்களா...!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வமும் ஆசையும் உள்ளது தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா . என்னை இங்கு கருத்து எழுத அனுமதித்தத்துக்கு நன்றிகள் ஆயிரம் . நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் எமது மண்ணுக்கும் எமது மக்களுக்கும் செய்ய ஒன்றாக இணைவோம் .

தாழ்மையுடன் ரகு

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.