Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு வணக்கம் , நான் 2004 / 05 இல் இருத்து யாழ் வசிக்கின்றேன் . நான் மானிப்பாய் இந்து பழைய மாணவன் (1989 batch ). என்க்கு தமிழில் வடிவாக எழுத வராது . உங்கள் உதவி தேவை விரைவாக எழுத. எனக்கு சாத்திரி அண்ணாவை கொச்சம் தெரியும். அவர் எழுதிய அப்பையா அண்ணாவை பர்த்தி கூட தெரியும் (from 1983 ) - காரைநகர் குண்டு வெடிப்பில் இருத்து). என்னையும் உங்கள் களத்தில் இணைப்பீர்களா, கொச்சம் எழுத ஆசை after reading all of your articles & comments all these years

முதலில் தங்களை அன்புடன் வரவேற்றுக்கொள்கிறோம்.

தாராளமாக எழுதலாமே.

யாழ் அரிச்சுவடி பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

Edited by கறுப்பி
Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எனது கணக்கை முடக்கியுள்ளார்களா? என்னால் பதிவிட முடியவில்லை

நீச்சலடிக்க போய் உடுப்பு மாற்றமல் வந்தால் தடுக்கப்பட்டுள்ளீர்கள், உடுப்பை மாற்றி வந்து அரிசுவடியில் ஒரு கிழமை எழதுங்கே, மோகண்ணா திறந்துவிடுவார்

Link to comment
Share on other sites

  • 1 month later...

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் காட்டிய வழியில் அனைத்துத்தமிழ் சமூகமும் மாவீரர்நாள் நிகழ்வில் பங்கேற்க வேண்டும்

திங்கட்கிழமை, 10 ஜப்பசி 2011.

u1_Heroes-day-2011-in-France-150x150.jpg

எளிமையாகவும், உண்மைத்தன்மையுடனும், தலைவர் காட்டிய வழியில் பயணிக்கும் பண்பாட்டுடனும் அனைத்துத்தமிழ் சமூகமும் பங்கேற்க வேண்டும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ்

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே,

மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலை வீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் – உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது.

இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு - தமிழீழ விடுதலை இலட்சியத்தினை சுமந்த நிகழ்வு - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் அரசியல் வெளிப்பாடுகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தும் நிகழ்வு என்கின்ற ஒழுங்குமுறைகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு மாவீரர்நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமைச் செயலக அறிக்கை மக்களைச் சென்றடைய முடியாத மிகமோசமான நிலைமை ஏற்பட்டது.

இந்த நெருக்கடிகளை களைந்து, ஒன்றுபட்ட தமிழ்மக்களின் நிகழ்வாகவும் – ஒன்றுபட்ட அரசியல் செய்தியினை தமிழீழத்தில் வாழும் மக்கள் – புலம்பெயர்ந்து வாழும் மக்கள் – இறுதிவரை களத்தில் இரத்தமும், உணர்வும் கொடுத்த போராளிகளையும், பொதுமக்களையும் உள்ளடக்கிய நிகழ்வாகவும் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச்செயலகம் முன்வைக்கும் அரசியலை ஒன்றுதிரண்டு வலுப்படுத்தும் அரசியல் ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் நிகழ்வாகவும் அமைய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் அனைவர் முன்பாகவும் எழுந்தது.

இதன் காரணமாகவே, மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பல்வேறு நாடுகளில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து தரப்புக்களையும் இந்த ஏற்பாட்டுக் குழவில் பங்கேற்குமாறு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அழைத்தது. இதற்கான பகிரங்க ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. ஒன்றுபட்டுச் செயற்படுவது என்கின்ற வாக்குறுதிகள் மக்கள் முன்பாக வைக்கப்பட்டது. இந்த வழிமுறைகளின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட மாவீரர்நாள் 2011 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் தமிழீழ மக்களின் விடுதலைக்கான போரட்டம் சர்வதேச மட்டத்தில் – சனநாயக வழிகளில் – காத்திரமான வடிவங்களில் இடம்பெறுவதற்கான தேவையை உணர்ந்தே இந்த மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

எளிமையாகவும், உண்மைத்தன்மையுடனும், தலைவர் காட்டிய வழியில் பயணிக்கும் பண்பாட்டுடனும் இந்நிகழ்வில் அனைத்துத்தமிழ் சமூகமும் பங்கேற்க வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம்.!

u1_Heroes-day-2011-in-France.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஸ்பைடர், தனிமடல் ஒன்றை நிர்வாகத்துக்கு அனுப்பிவிடுங்கள், மட்டுறுத்தினர்கள் திறந்துவிடுவார்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

my display photo stolen.?

Link to comment
Share on other sites

my display photo stolen.?

No, here it is :

Wanted-Mahinda-Rajapaksa.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vanakkam enathu uravukalee enakku oru help thevai tamilil ezhuthuvathatku uthavi seiyanum...pls

Link to comment
Share on other sites

vanakkam enathu uravukalee enakku oru help thevai tamilil ezhuthuvathatku uthavi seiyanum...pls

வணக்கம் ,

இந்த மென்பொருளை www.w3tamil.com உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யுங்கள் . உங்கள் Mydocument ல் மென்பொருள் பதிவாகி இருக்கும். அதில் Index இனை சொடுக்குங்கள் . தமிழ் விசைப்பலகை உங்கள் திரையில் தோன்றும் . அதில் உள்ள எழுத்துக்களை உங்கள் எலியால் கோர்த்து நீங்கள் பதியவேண்டிய இடத்தில் வெட்டி ஒட்டுங்கள் . உங்களுக்கு தமிழ் எழுத வரும் . ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும் ,பின்பு பழகிவிடும். வாழ்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.gif

வணக்கம் ஆதிமான்,

அரிச்சுவடி பகுதிக்கு சென்று, உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

எழுதும் கருத்துகளிற்கு அருகில் உள்ள பகுதியில்

  • Gender:Male

இப்படி தெரிகிறது. அல்லது Not telling என்று காட்டுகிறது. இதை மறைப்பது எப்படி? சிலருக்கு மட்டும் Gender என ஒரு பகுதி தெரிய இல்லை. அவர்கள் எப்படி Gender தோன்றாத விதமாக மறைத்தார்கள் என கூற முடியுமா? எமக்கும் அப்படி செய்து தர முடியுமா? நன்றி

Link to comment
Share on other sites

//நீங்கள் இங்கு புதிதாகப் பதிந்து கொண்ட உறுப்பினரா? நீங்கள் இங்கு உங்களை இணைத்துக் கொண்டபின் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று இருப்பீர்கள். அதில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் உங்கள் ஆரம்பக் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி பகுதியில் தமிழில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்படுவீர்கள்.//

இதில என்னத்த எழுதுறது !!!

Link to comment
Share on other sites

//நீங்கள் இங்கு புதிதாகப் பதிந்து கொண்ட உறுப்பினரா? நீங்கள் இங்கு உங்களை இணைத்துக் கொண்டபின் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று இருப்பீர்கள். அதில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் உங்கள் ஆரம்பக் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி பகுதியில் தமிழில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்படுவீர்கள்.//

இதில என்னத்த எழுதுறது !!!

யாவரும் நலம் , நாங்களும் இங்கு நலம் . மேலும் , அரிச்சுவடிப்பகுதியில் உங்களுக்கு விருப்பமான சொற்களை , அதாவது நான் எங்களுடன் இணைய விரும்பறன் / சேர்ப்பீர்களா என்று ஏதாவது எழுதுங்கோ . நாங்கள் உங்களை வரவேற்று கருத்து எழுதுவோம் . அதற்கு நீங்கள் நன்றி தெருவித்து பதில் போடவேண்டும் . இவ்வாறு பத்து தடவைக்கு மேல் நீங்கள் கருத்துப் பதியவேண்டும் . அப்பொழுது உங்கள் தமிழறிவையும் , நீங்கள் எவ்வாறு எங்களுடன் கருத்துப்போடுகின்றீர்கள் என்பதை நீர்வாகம் கூர்ந்து அவதானித்துப்பின்பு , மற்றய பகுதிகளில் உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் எழுத அனுமதிக்கும் . உங்களால் முடியும் வாழ்துக்கள் :):):) .

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:(:o :o Edited by விசுகு
Link to comment
Share on other sites

:(:o :o

எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன . எனக்குத் தெரிந்த விடையங்களை அந்தப் புதிய உறவுக்குச் சொல்லியுள்ளேன் . நோக்கம் , புதிதாகச் சேருபவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை எழுதத்தூண்டுவதே . நான் ஏதாவது பிழையாக எழுதினால் , சொன்னால் தானே நானும் திருந்த வழியுண்டு . முகக்குறி கதைசொல்லுமா :unsure::unsure::icon_idea: .

Link to comment
Share on other sites

யாவரும் நலம் , நாங்களும் இங்கு நலம் . மேலும் , அரிச்சுவடிப்பகுதியில் உங்களுக்கு விருப்பமான சொற்களை , அதாவது நான் எங்களுடன் இணைய விரும்புகின்றேன் / என்னையும் கருத்து எழுத அனுமதிப்பீர்களா என்று ஏதாவது எழுதுங்கோ . நாங்கள் (கள உறவுகள் ) உங்களை வரவேற்றுக் கருத்து எழுதுவோம் . அதற்கு நீங்கள் நன்றி தெரிவித்து பதில் போடவேண்டும் . இவ்வாறு பத்து தடவைக்கு மேல் நீங்கள் கருத்துப் பதியவேண்டும் . அப்பொழுது உங்கள் தமிழ் அறிவையும் , நீங்கள் எவ்வாறு எங்களுடன் கருத்துப்பதிகின்றீர்கள் என்பதை நிர்வாகம் கூர்ந்து அவதானித்து அதன் பின்பு , மற்றய பகுதிகளில் உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் எழுத அனுமதிக்கும் . உங்களால் முடியும் வாழ்துக்கள் :):):) .

Edited by கோமகன்
Link to comment
Share on other sites

கோமகன், உங்கள் வரவேற்ப்புக்கும் விளக்கத்துக்கும் நன்றி !

!என்னுடைய தமிழ் மறக்கம இருக்க வேண்டும் என்பதற்காக இதில் இணைந்திருக்கிறன்

இது இரண்டாவது பதில்!!!

”சரியானதுக்குள்ள தான் ஒரு தப்பானது இருக்கும். சரியானதுக்குள்ள ஒரு தப்பானது இருக்கிறதால தான் சரியானது சரியாதானத இருக்கும்”

கோமகன் நீங்கள் ஒரு அரசவை உறுப்பினர். அப்ப இங்க அரசர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//நீங்கள் இங்கு புதிதாகப் பதிந்து கொண்ட உறுப்பினரா? நீங்கள் இங்கு உங்களை இணைத்துக் கொண்டபின் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று இருப்பீர்கள். அதில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் உங்கள் ஆரம்பக் கருத்துக்களை யாழ் அரிச்சுவடி பகுதியில் தமிழில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் அனுமதிக்கப்படுவீர்கள்.//

இதில என்னத்த எழுதுறது !!!

வணக்கம்.............( உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விழி .......இனிய நல் வரவு ......

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.