Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

என்னை அனுமதித்ததுக்கு, யாழ் அரசருக்கும் அரச சபை உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல :).

Edited by yavarum_nalam
Link to comment
Share on other sites

யாவரும் நலம்? :rolleyes:

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் & வாத்தியார்

குறைசொல்லேல அளவுக்கு நல்லாயிருக்கிறன் :).

ஏண்ட பேர மாத்திறதுக்கு இங்க வசதியிருக்கா ?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தமிழில் எழுத ரொம்ப விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ..........? யாழ் களம் .. :D

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா...

எனது குறும்படத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்...

எப்படி, எங்கே பதிவது என்று விளக்க முடியுமா???

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் மோகன் அண்ணா, நான் ஒன்றும் எழுதி கிழிக்க மாட்டன். அதால என்னை செய்திகளத்தில் செய்திகளை இணைக்கவாவது அனுமதி தாங்களன் பார்ப்பம்.

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம்

களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள ஆர்வம் உள்ளது தயவு செய்து என்னை இணைத்து

கொள்ளவும் .

நன்றி.

Link to comment
Share on other sites

வாங்கோ ரமணன் அண்ணா. நானும் இப்பொழுது தான் இணைந்து கொண்டேன். முதலில் அரிச்சுவடி பகுதியில் ஏதாவது எழுதுங்கோ...

Edited by துளசி
Link to comment
Share on other sites

வாங்கோ தமிழன் கர்ணன் அண்ணா....

கர்ணன் மாதிரி இல்லாமல் கிருஷ்ணர் மாதிரி இருக்க வாழ்த்தி வரவேற்கிறோம்...

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் , யாழ் இணையத்தில் செய்திகளை கருத்துக்களை வாசிக்கவும், பரிமாறிக் கொள்ளவும் வேண்டும். இந்த எழுத்துரு பொருந்தி வருமா தெரியவில்லை .

Link to comment
Share on other sites

வணக்கம் நான் யாழ் இணையத்துக்கு புதியவன் , யாழ் இணையத்தில் செய்திகளை கருத்துக்களை வாசிக்கவும், பரிமாறிக் கொள்ளவும் வேண்டும். இந்த எழுத்துரு பொருந்தி வருமா தெரியவில்லை .

வாருங்கள் kuddy அண்ணா நீங்கள் இதில் font size ஐ கொஞ்சம் அதிகரியுங்கள். அத்துடன் நீங்கள் google transilator ஐயும் பயன்படுத்தலாம்.

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இன்றுதான் சேர்ந்தனான் இதுவரை எல்லாம் நல்லா தான் போகுது :D :D :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி யாழ்

எனக்கு15 வருடங்கள் பிறகு இந்த யாழில் தான் தமிழ் எழுத வாய்பு கிடைத்தது. நான் எழுத மறந்த தமிழ் எழுத்து உருவை மீட்ட யாழ்லே நீ வாழ்க

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி யாழ்

எனக்கு15 வருடங்கள் பிறகு இந்த யாழில் தான் தமிழ் எழுத வாய்பு கிடைத்தது. நான் எழுத மறந்த தமிழ் எழுத்து உருவை மீட்ட யாழ்லே நீ வாழ்க

நல்வரவு, நானும் புதுசுதான், தமிழலுக்கு இல்லை, யாழுக்கு!

நல்வரவு, நானும் புதுசுதான், தமிழலுக்கு இல்லை, யாழுக்கு!

Link to comment
Share on other sites

வாருங்கள் kuddy நீங்கள் இதில் font size ஐ கொஞ்சம் அதிகரியுங்கள். அத்துடன் நீங்கள் google transilator ஐயும் பயன்படுத்தலாம்.

என்னக்கும் ஒரு தெளிவான அளவு வரவில்லை, நானும் googel transliete ஐ தான் பாவிப்பது, என்ன fond சைஸ்என குற முடியுமா கவிதை.

Link to comment
Share on other sites

என்னக்கும் ஒரு தெளிவான அளவு வரவில்லை, நானும் googel transliete ஐ தான் பாவிப்பது, என்ன fond சைஸ்என குற முடியுமா கவிதை.

நான் கவிதை அல்ல. காதல்.

நீங்கள் இங்கு தான் font size ஐ அதிகரிக்க வேண்டும். google translate இல் அல்ல. font size- 14 தான் நான் பாவிக்கிறேன்.

fg.jpg

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில புதுசா சேந்த எல்லாரயும் புதுசா செந்த அப்பாவியும் வரவேர்கிறேன் வாங்கொ வாங்க வாங்கொ :D:icon_idea:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.