Jump to content

புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சார் கால்கடுக்க நிற்கிறிங்க. கதிரை இல்லையோ

நகைச்சுவையா எழுதுகின்றீங்கள். காத்திரமாவும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 396
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன சார் காத்திரமாக

நான் தமிழ்ல்ல அப்படி இப்படித்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

/ஏன் சார் கால்கடுக்க நிற்கிறிங்க. கதிரை இல்லையோ/

இப்படியான கருத்துகளில் காத்திரம் என்ன? தமிழில்ல அப்படி இப்படி என்றால் கண்டபடிக்கும் எழுதனுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்துக்கும் வந்ததும் இந்தா ஒடுறன் எண்டு நிக்கிரியள் அதற்குத்தான் அப்படி எழுதினன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதா வந்து எழுதும் போது எப்போது எல்லா இடமும் எழுத விடுவார்கள் என்றுதான் இருக்கும். அதைப் புரிந்துகொண்டு நல்ல கருத்துக்களை எழுதலாமே. புதியவர்கள் எமக்கு உற்சாகம் தரும்.

அப்படிச் செய்யாமல் தமிழில் இப்படி அப்படி என்று சொல்வது பொருத்தமாகாது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

என்னங்க அய்யா சமையல்பகுதியில்க்கூட என்னை நுழையவிடுறீங்கள் இல்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

தமிழர் வாழ்வு செழிக்க !

அன்னை மண் கொழிக்க !

உயிரினை ஈந்திடுவொம் !

எங்கள் உறவுக்காக குரல் கொடுப்போம் !

வாழ்க தாயகம் ! வெல்க தமிழ் !

வெற்றிவேல் வீரவேல் !!!!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

முக்கிய அறிவித்தல்.

வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு!

வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே

ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு...

'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு

தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?"

:P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

http://www.theesam.com/uni/

இதனில் தொடுப்பை ஏற்படுத்தி திறக்கப்படும் இணையப்பக்கத்திலுள்ள மேல் பெட்டியில் நீங்கள் முதலில் ரைப் பண்ணியது போன்று ரைப் பண்ணினால் அது அப்படியே தமிழில் கீழ்ப் பெட்டியில் பிரதிசெய்யப்படும். பின்னர் அதனை கொப்பி பண்ணி குறித்த இடத்தில் பிரதி செய்யுங்கள்.

இப்போது உங்கள் பிரச்சனை தீர்ந்திருக்குமென நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

http://www.theesam.com/uni/

இதனில் தொடுப்பை ஏற்படுத்தி திறக்கப்படும் இணையப்பக்கத்திலுள்ள மேல் பெட்டியில் நீங்கள் முதலில் ரைப் பண்ணியது போன்று ரைப் பண்ணினால் அது அப்படியே தமிழில் கீழ்ப் பெட்டியில் பிரதிசெய்யப்படும். பின்னர் அதனை கொப்பி பண்ணி குறித்த இடத்தில் பிரதி செய்யுங்கள்.

இப்போது உங்கள் பிரச்சனை தீர்ந்திருக்குமென நினைக்கின்றேன்.

dear friends!

I had a problem to get unicode.please send to me full details.(triva@sympatico.ca)

N-anRikaL

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் துசன்.நீங்கள் அறிமுகம் பகுதியில் போய் உங்களை அறிமுகப்படுத்துங்கள்.

Edited by eelapirean
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உஙகள் அனைவரையும் வழ்த்தி வணாங்குரேன்

Link to comment
Share on other sites

என் பெயரை தமிழ்பித்தன் என்று மாற்ற வேன்டும். யாராவது உதவுங்கோ....

என் பெயரை தமிழ்பித்தன் என்று மாற்ற வேன்டும். யாராவது உதவுங்கோ....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம் என்னால கருத்து கழதில் கருத்து சொல்ல முடியவில்லை உதவி தேவை

நன்றி

சுபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மோகன் கனகாலத்துக்கு பிறகு வாறதால எல்லாத்தையும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.