Jump to content

வரவிருக்கும் தமிழீழ வைப்பகத்தின் 1000 ருபாய் தாள் - காணொளி இணைக்கப்படடுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்துள்ள இலங்கை நாணயம் நன்றாக உள்ளது. அத்துடன் மதிப்பும் உள்ளது.

srilanka1000.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் , இந்தியா , சிறிலங்கா , வங்களாதேசம் எல்லாம் பாவிக்கின்ற ரூபாய் என்ற சொல்லை தவிர்த்து ....

எமது காசை , நாம் வேறு பெயரில் அழைக்க வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி?

ஆயிரம் பவுண் என்று அழைத்தால் நல்லாயிருக்குமா ? சஞ்ஜே05.

Link to comment
Share on other sites

1000 front.jpg

1000 back.jpg

அந்த பாங் ஒப் தமிழீழம் என்கையய்யா இயங்குகிறது/இருக்கிறது??

உது தேவையா???? துண்டைக் காணோம், துணியைக் காணோம் என இருக்கிற நேரத்திலை உந்தக்கூத்து அதுவும் ஆயுதத்துடன் நோட்டில் என்னத்துக்கு???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பவுண் பிரித்தானிய நாணயம்.... புதிதாக இருக்கனும்

அது பவுண்ட்ஸ் .

எங்கடை பவுண்.

எங்கடை தமிழ்மன்னர்கள் , புலவர்களுக்கு கொடுத்த ஆயிரம் பவுணை (ஆயிரம் பொற்காசு) பார்த்து தான் பிரித்தானியாக்காரன் தன்னுடைய காசுக்கும் அந்தப்பெயரை வைத்திருப்பான் என்று சந்தேகமாக உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dumbass.jpg

நெல்லையனுக்கு நல்ல பொருத்தமான பெயரை வைத்துள்ளீர்கள் , நுணாவிலான். :)

Link to comment
Share on other sites

4945774.gif?coffin_opening_skeleton_popping_out_lg_wm

நெல்லையனுக்கு நல்ல பொருத்தமான பெயரை வைத்துள்ளீர்கள் , நுணாவிலான். :)

:)

அந்த பாங் ஒப் தமிழீழம் என்கையய்யா இயங்குகிறது/இருக்கிறது??

உது தேவையா???? துண்டைக் காணோம், துணியைக் காணோம் என இருக்கிற நேரத்திலை உந்தக்கூத்து அதுவும் ஆயுதத்துடன் நோட்டில் என்னத்துக்கு???????

பாண்டர், இது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமடி! இருந்து பாரும் உதுக்கும் விசிலடித்தானுகள் விசிலடிக்கும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

musician.gifmusician.gifmusician.gif

இது நீங்கள் தானே நெல்லையன் ஜயா :wub: .. உங்களை பாக்க எனக்கு பயமாய் இருக்கு.. நான் இப்பவே ஓட போறேன் :) .. திரும்பி கூட பாக்க மாட்டேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

பாண்டர், இது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமடி! இருந்து பாரும் உதுக்கும் விசிலடித்தானுகள் விசிலடிக்கும். :)

விசில் அடிக்கத் தெரியாத ஆட்கள் விரல் சூப்புவினமோ .....? :wub::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஞ்சய் சூப்பர்.. அசத்திட்டீங்க போங்க..

Link to comment
Share on other sites

வந்துள்ள இலங்கை நாணயம் நன்றாக உள்ளது. அத்துடன் மதிப்பும் உள்ளது.

srilanka1000.jpg

இந்த அடையாளம் காசில் தவறுதலாக பதியப்படவில்லை என்பதை இத்தால் தெரிவிக்கிறேன்.நன்றி :)

swastika.png

Link to comment
Share on other sites

4945774.gif?coffin_opening_skeleton_popping_out_lg_wm

:)

பாண்டர், இது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமடி! இருந்து பாரும் உதுக்கும் விசிலடித்தானுகள் விசிலடிக்கும். :)

பெரிய தத்துவஞானி அரிஸ்டோட்டல் மூலையில் இருந்து சிரிக்கினமாம் சிறி.30 வருடங்களாகா ஆகா ஓகோ என கருத்து எழுதி விட்டு தருணத்தில் கட்சி மாறும் பச்சோந்திகள்.ஒன்று மட்டும் உறுதி. நீங்கள் யாருக்கும் பயன்படபோவதில்லை.என்ன விசிலடிச்சான் குஞ்சுகளோ? எப்பொழுதுமே எமது மக்களில் அக்கறை கொண்டவர்கள். சரியோ, பிழையோ எமது மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். எப்பொழுதும் இனவாத அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்.சிங்களவன் இனவாதியாக இருந்தாலும் பல கட்சிகள் இருந்தும் தமிழரை எதிர்க்க மட்டும் கூட்டாக செயற்படுகிறார்கள்.ஏன் பச்சோந்த்திகளே சொந்த இனத்தை காட்டி கொடுக்க முற்படுகிறீர்கள்.ஏன் உங்களுக்கு இனப்பற்றே இல்லையா?

நிறையவே விவாதங்கள் செய்யலாம். பிழைகளை களையலாம். ஏன் இப்படி சகோதரர்கள், உறவினர்கள்,தாய்,தந்தையர்,நண்பர்கள் என பலரை கண்முன்னே சிங்கள இனவாதிகளாலும் உலக உளவு நிறுபவனங்களாலும் தமிழ் உறவுகள் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள்.இருந்த இடங்களை விட்டு விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.உங்களில் யாராவது கருணை உள்ளம் கொண்டு விடை அளிக்க வேண்டுகிறேன். ஆக புலிகள் செய்தது மக்களில் அபிலாசைகளை தான். 30000 பேர் ஒரு போதும் பலோத்காரமாக இறக்க சாத்தியமே இல்லை.பிரபாகரன் பிறக்க முன்பே தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனக்கு நிச்சயமாக தெரியும் பல நண்பர்கள் உறவினர்கள் சகோதர படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.புலிகளும் அதேநேரம் ஏனைய இயக்கங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.யாரால் செய்யப்பட்டது என பார்த்தால் மூலையில் இருந்து நான் சிரிக்க மாட்டேன். நிச்சயமாக சிந்திப்பேன்.தவறுகள் மனிதர்களால் விடப்படுவது இயல்பு. ஆனால் அது களையப்படலாம். நெல்லையன், போண்ட் அல்லது மதிவதனன் விடையளியுங்கள் தயவு செய்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய தத்துவஞானி அரிஸ்டோட்டல் மூலையில் இருந்து சிரிக்கினமாம் சிறி.30 வருடங்களாகா ஆகா ஓகோ என கருத்து எழுதி விட்டு தருணத்தில் கட்சி மாறும் பச்சோந்திகள்.ஒன்று மட்டும் உறுதி. நீங்கள் யாருக்கும் பயன்படபோவதில்லை.என்ன விசிலடிச்சான் குஞ்சுகளோ? எப்பொழுதுமே எமது மக்களில் அக்கறை கொண்டவர்கள். சரியோ, பிழையோ எமது மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். எப்பொழுதும் இனவாத அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்.சிங்களவன் இனவாதியாக இருந்தாலும் பல கட்சிகள் இருந்தும் தமிழரை எதிர்க்க மட்டும் கூட்டாக செயற்படுகிறார்கள்.ஏன் பச்சோந்த்திகளே சொந்த இனத்தை காட்டி கொடுக்க முற்படுகிறீர்கள்.ஏன் உங்களுக்கு இனப்பற்றே இல்லையா?

நிறையவே விவாதங்கள் செய்யலாம். பிழைகளை களையலாம். ஏன் இப்படி சகோதரர்கள், உறவினர்கள்,தாய்,தந்தையர்,நண்பர்கள் என பலரை கண்முன்னே சிங்கள இனவாதிகளாலும் உலக உளவு நிறுபவனங்களாலும் தமிழ் உறவுகள் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள்.இருந்த இடங்களை விட்டு விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.உங்களில் யாராவது கருணை உள்ளம் கொண்டு விடை அளிக்க வேண்டுகிறேன். ஆக புலிகள் செய்தது மக்களில் அபிலாசைகளை தான். 30000 பேர் ஒரு போதும் பலோத்காரமாக இறக்க சாத்தியமே இல்லை.பிரபாகரன் பிறக்க முன்பே தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனக்கு நிச்சயமாக தெரியும் பல நண்பர்கள் உறவினர்கள் சகோதர படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.புலிகளும் அதேநேரம் ஏனைய இயக்கங்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.யாரால் செய்யப்பட்டது என பார்த்தால் மூலையில் இருந்து நான் சிரிக்க மாட்டேன். நிச்சயமாக சிந்திப்பேன்.தவறுகள் மனிதர்களால் விடப்படுவது இயல்பு. ஆனால் அது களையப்படலாம். நெல்லையன், போண்ட் அல்லது மதிவதனன் விடையளியுங்கள் தயவு செய்து.

அண்ணை இனப்பற்று தமிழீழம் உதிலதான் இவளவுகாலமும் ஓடினது. உங்களில பிழை இல்லைதானே! நல்லபடியா முடிச்சிருக்கிறியள்தானே! சந்தோசம். வரட்டா.......

Link to comment
Share on other sites

இந்த அடையாளம் காசில் தவறுதலாக பதியப்படவில்லை என்பதை இத்தால் தெரிவிக்கிறேன்.நன்றி :)

swastika.png

WWII_Hitler01_full.jpg

கிட்லர் ( ஜேர்மனியரின்) கைகளுக்கு கீழை உலகை கொண்டு வருவாராம்.... அதைத்தான் மகிந்தவும் சொல்கிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ஈழ வீரபொற்காசுகள் நல்லா இருக்கிறது

Link to comment
Share on other sites

:) இப்படி ஒரு காலம் மீண்டும் எப்ப வரும்? எப்ப புலிக்கொடி மீண்டும் எம்மண்ணில் பறக்கும்?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.