Jump to content

அருமையான புதிய பாடல்(கள்)


Recommended Posts

வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய...

My link

Link to comment
Share on other sites

வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய...

My link

இணைப்பிர்க்கு நன்றி நிழலி அண்ணா.... உண்மையிலே அருமையான பாடல் வரிகள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:wub: ம்ம்ம்..இப்போது இப்படியும் பாடல்கள் வருகிறதா..?நல்ல விசயம்...இணைப்பிற்கு நன்றி நிழலி அண்ணா.. :)
Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி நிழலி.. பாடல் நன்றாக இருக்கிறது..! ஜேம்ஸ் வசந்தன் இசை என்று இணையத்தில் படித்தேன்.. இவர்தான் சுப்ரமணியபுரம் படத்துக்கும் இசைபோல. சிலகாலங்களின் முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மின்னியவர் இப்போது பாடல் இசையில் மிளிர்கிறார்..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உண்மையில் பாடல் அருமையாகவிருக்கின்றது. இணைப்பிற்கு நன்றி நிழலி. பாலாவுடன் பாடும் பெண்குரல் சித்ரா என்று போட்டுள்ளார்கள். ஆனால் எனக்கு சுஜாதா போலிருக்கின்றது. எது சரி??

Link to comment
Share on other sites

உண்மையில் பாடல் அருமையாகவிருக்கின்றது. இணைப்பிற்கு நன்றி நிழலி. பாலாவுடன் பாடும் பெண்குரல் சித்ரா என்று போட்டுள்ளார்கள். ஆனால் எனக்கு சுஜாதா போலிருக்கின்றது. எது சரி??

இந்தப் திரைப்படத்தின் பாடல்களை தரவிறக்கம் செய்த இணையம் இரண்டிலும் பாடகியை K.S.Chithra என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். K.S என்று initial போட்டா சித்ராவை அழைப்பது வழக்கம் அல்லது இது வேறு சித்ராவா?

Link to comment
Share on other sites

இரண்டு மாதங்களுக்கு முன் வந்த ஈரம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிக இனிமையானதாக இருக்கின்றது.. பாடியவர் யார் என சரியாகத் தெரியவில்லை....

http://www.youtube.com/watch?v=wfiDGZukeyY

Link to comment
Share on other sites

படம்: பழசிராஜா

இசை: இளையராஜா

இந்தப் பாடலின் தமிழ் வடிவம் Youtube இல் கிடைக்கவில்லை, ஆனால் மலையாள பதிப்புத் தான் கிடைத்தது. இரண்டுமே மிக அருமையாகத்தான் இருக்கின்றன. கீழே இந்தப் பாடலின் தமிழ் வடிவிற்குரியதை MP3 இல் இணைத்துள்ளேன்..கேட்டுப் பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=5f9XXrgMPMs

தமிழ் வடிவிலானதை தரவிறக்கம் செய்ய:

http://www.mediafire.com/file/yjougjnmkyo/2- Kundrathu.mp3

Link to comment
Share on other sites

  • 1 month later...

A.R. Rahuman னின் இசையில் வந்த ஒரு இனிய புதிய பாடல்... கேட்க கேட்க இனிப்பாக இருக்கின்றது

படம்: விண்ணைத் தாண்டி வருவாயா

பாடியவர்கள்: Vijay Prakash, Suzanne D'Mello & Blaaze

http://www.youtube.com/watch?v=ujJcKWPwpLs

பாடலை தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

வரிகள்:

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Ho.. Hosaanna... Hosaanna..

Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து

கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே

ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்

காற்றோடு போயே போச்சே

*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே

*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே

நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,

அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

Ho... saanna...

வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

Ho... saanna...

சாவுக்கும் பக்கம் நின்றேன்

Ho... saanna...

ஏனென்றால் காதல் என்றேன்

Ho... saanna...

Everybody wanna know be like be like, I really wanna be here with you..

Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true

Hosaanna .... be there when you are calling i will be there..

Hosaanna..... be the life the whole life i share..

i never wanna be the same..

its time we re arrange i take a step,you take a step and me calling out to you...

Helloooo... Hellooooo... Helloooo oooo

Hosaanna

Ho.. Hosaanna... Hosaanna..

Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....

வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி

அங்கும் இங்கும் அலைகின்றதே

ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று

எங்கெங்கோ நகர்கின்றதே

*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?

*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?

கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,

நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்

Helloooo... Hellooooo... Helloooo oooo

*Hosaanna* என் மீது அன்பு கொள்ள

*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல

*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்...

Ho.. Hosaanna..

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்கு முன் வந்த ஈரம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிக இனிமையானதாக இருக்கின்றது..

நிழல், அதே 'ஈரம்' படத்தில் வந்த இந்தப் பாடலும் மிகவும் நன்றே! :unsure:

http://www.youtube.com/watch?v=3zbn2gf1fYQ

சாரல் ஏன்.. அது ஏன்..

என் ஜன்னல் உடைக்கிறது?

சாரல் ஏன்.. அது ஏன்..

என் ஜன்னல் உடைக்கிறது?

தூரல் ஏன்.. அது ஏன்..

என் கனவை கலைக்கிறது?

கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்..

இல்லாமல் இல்லாமல் சென்றாய்..

கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்..

இல்லாமல் இல்லாமல் சென்றாய்..

சாரலால், தூரலால் என் உயிரை நனைத்தவளே

புயலாய் நான் மாறிப்போவதேனடி!

விழியே, விழியே, விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே

தவியாய் தவியாய் தவித்தேன் உனையே!

மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல

பிரிவின் வலியோ கொடிது உயிரே!

இசை: தமன்

பாடியவர்: ரஞ்சித்.

.

Link to comment
Share on other sites

நிழல், அதே 'ஈரம்' படத்தில் வந்த இந்தப் பாடலும் மிகவும் நன்றே! :unsure:

ஓம் ராஜவன்னியன்... இந்தப்பாடல் கேட்க வித்தியாசமாகவு, நல்லாகவும் இருக்கும்..படத்தில் அடிக்கடி பின்னனி இசையாகவும் இப்பாடலின் வாத்திய இசையை பயன்படுத்தி இருந்தனர்

Link to comment
Share on other sites

  • 6 months later...

அண்மையில் வந்த களவாணி படத்தில் இடம்பெற்ற, மனசுக்கு மிக இதமான கிராமிய சோகப் பாடல்

பாட்டு: ஊரடங்கும் சாமத்தில்

படம்: களவாணி

http://www.youtube.com/watch?v=qoKTxHQQfLk

அதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு இனிமையான பாடல்

http://www.youtube.com/watch?v=ZbWrAKZuDtU

Link to comment
Share on other sites

ராவணன்: உசிரே போகுதே

பாடியவர்: கார்த்திக்

இசை: A.R.R

பொதுவா பாடல்களைக் கேட்கத்தான் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

பாடல்: நெஞ்சுக்குள்ளே ஒரு மின்னல் வந்தடிக்குது

http://www.youtube.com/watch?v=GVCTQD07nmM&feature=related

பம்பாய் ஜெயசிறியின் அற்புதமான குரலில் ஒர் இனியபாடல்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

மைனா படப் பாடல்கள் ; மிகவும் பிடித்து இருக்கு

http://www.youtube.com/watch?v=ZFlZ2LT0CwU

மைனா மைனா நெஞ்சுக்குள்ள...

http://www.youtube.com/watch?v=ymJF3MX035w&p=30F53CD5FE90D48A

Link to comment
Share on other sites

படம்: மன்மதன் அம்பு

பாடல்: கவிதை (காமம் ததும்பும் கவிதை)

http://www.youtube.com/watch?v=j7kfq_uczJo

"கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்

களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தாளா?

ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்

காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாகக்கோள்

கூட்டல் ஒன்றே குறியென்றானபின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்

காதல் கலவாது காத்துக்கொள்

இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று

இயற்றத் துணியும்

அணி சேர்த்துக்கொள்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன் கவிதை

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்

களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தாளா?

ஒழுக்கங் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்

காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாகக்கோள்

கூட்டல் ஒன்றே குறியென்றான பின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக் கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்

காதல் கலவாது காத்துக் கொள்

இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றை

இயற்றத் துணியும் அணி சேர்த்துக் கொள்

கலவி செய்கையில் காதில் பேசி

கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக்கவ்வும்

வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்ந்தது போலக்

கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

காமக் கழிவுகள் கழுவும் வேளையும்

கூட நின்றுவன் உதவிட வேண்டும்

சமயலின் போதும் உதவிட வேண்டும்

சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்

பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்

அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்

அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்

மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள

மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென

வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்

நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்

எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்

பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என

ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்

வரந்தருவாள் என வரலட்சுமியென

கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன்

பொடி நடை போட்டே இடை மெலயவெனக்

கடற்கரை தோறும் காலையும் மாலையும்

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்

முற்றும் துறந்த மங்கையரோடு

அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு

முக்கால் தகுதிகள் இருந்தும் கூட

அக்காளில்லா வேளையிலே அவன்

சக்காளத்தி வேண்டும் என்றான்

எக்குலமானால் என்ன என்று

வேற்று மதம் வரை தேடிப்போனேன்

வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்

திருமணச் சந்தியில் மிகமிகக் குறைவு

வரம் தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு

வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?

நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?

உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன்

அரங்கநாதன் ஆள் எப்படி?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்

வாஸ்தவமாக நடந்தது உண்டோ?

அதுவும் இதுவும் உதுவும் செய்யும்

இனிய கணவர் யார்க்குமுண்டோ?

உனக்கேனுமது அமையப் பெற்றால்

உண்மையிலேயே அதிஸ்டசாலி தான்

நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்

ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.