Jump to content

தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்


Recommended Posts

எவனெருவன் தங்கச்சரிகையிட்ட உடையணிந்தோ அன்றேல் கோமணத்தடனேயோ பங்கு கொள்வார்களாகவிருந்தால் அவைகளை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் எமது பிரச்சனை நீங்களும் விருப்பமெனில் இதில் கலந்துகொள்ளவும்.

:lol:மொத்தத்தில் எல்லோரையும் :lol: கோமணத்துடன் :) அலைய விடுவதென்பதில் உறுதியாகவே இருக்கின்றீர்கள் போல...... :D

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

தாயகத்தில் மக்கள் அல்லல்படும் இந்தத்தருணத்தில் பளபள விழாக்கள் தேவையில்லைத்தான்.

ஆனால் தேசியதலைவரின் பிறந்ததினம் என்பது ஒரு தேசியநாள்.

அதில் பங்குபற்றுபவர்கள் இனிமேல்தன்னும் ஆடம்பரங்களை குறைத்து எழுச்சியை அதிகரித்து பங்குகொள்வதுதான் முறை.

அதுசரி...சுவிஸில் போராடாமல் செத்தவனுகளுக்கு PLOTE நடாத்திய வீர(?) மக்கள் தினம் ஒரு கேளிக்கைநாள்போலவே நடாத்தப்பட்டது.

அதைப்பற்றி எந்த ஒருவரும் எழுதாதது கொஞ்சம் இடிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று நான் இங்கு கூறவில்லையே. தமிழினத்திற்கு விடிவு என்றொன்று இருக்குமானால், அது தலைவரால் மட்டுமே கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த ஆட்சேனையும் இல்லை. முதல்நாள் பட்டு சாறி கட்டினவை அடுத்தநாள் மஞ்சள், சிவப்பு சாறியோடு நின்றதை நானே கண்டேனே. இதுவே, அவர்கள் மகளிர் அமைப்பு என்பதற்கு அடையாளம். அதோடு, அனைத்துலகப் பொறுப்பாளரை அறிந்தவர்களுக்குத் தெரியும், மகளிரைப் பற்றி அவருடைய எண்ணம். இப்படியானவர்களால்தான், அவருக்கு மகளிர் என்றாலே அலர்ஜியாக இருந்தது என்பதை அங்கு சென்று வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர்களோடு எங்கள் குடும்பத்திற்கு 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பு இருக்கிறது. அங்கு இருப்பவர்களுள் எத்தனை பேர் 5 வருடங்களுக்க மேல் அந்த அமைப்பில் இருக்கிறார்கள். ஓருசிலபேர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். இதிலிருந்தே அந்த அமைப்பைப் பற்றி தெரியவேண்டும். அதோடு, மக்கள் ஏழுச்சி நிகழ்வுக்காகத்தான் அங்கு வருகிறார்களே தவிரக் கொண்டாடுவதற்காக அல்ல. மக்களே சாதாரண உடையில் வரும்போது, அங்கு வேலை செய்பவர்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நடந்த அந்தக் கொடூரம் அவர்களைப் பாதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவர்களுடைய பிள்ளைகளோ, சகோதரங்களோ, அதில் இறந்திருந்தால், இவர்களால் இப்படி உடையணிந்து வந்திருக்கமுடியுமா? அதோடு, இவர்களில் எத்தனைபேர் மாவீரர் குடும்பங்களைச் சோர்ந்தவர்கள்? அப்படி மாவீரர்களாக இருந்திருந்தால் இப்படி உடையணிந்து வந்திருக்க முடியுமா? பெரிதாகக் கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள். அதற்கா பொலிக்கண்ணீர் வடித்துக் கொணடாடதீர்கள். இவர்களின் உணர்வும், விசுவாசமும் இப்படிச் செயலாற்றுவதில் மட்டும்தான். அறிவிப்பு செய்தவர், தலைவரின் பின்னால் நநாங்கள் நிற்போம் என்று கூறினார். அவர் தன்னுடைய மகன்களில் ஒருவரையேனும் போராட்டத்திற்காகக் கொடுக்கத் தயாரா? உங்களால் முடிந்ததை மட்டுமே முழங்கவேண்டும். சும்மா பெயருக்கா முழங்கக் கூடாது. கருத்து வைப்பவர்களால், உங்களால் முடிந்தால் மட்டுமே கருத்து வையுங்கள். விவாததிற்காக வைப்பவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.

Link to comment
Share on other sites

மக்களே சாதாரண உடையில் வரும்போது, அங்கு வேலை செய்பவர்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நடந்த அந்தக் கொடூரம் அவர்களைப் பாதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவர்களுடைய பிள்ளைகளோ, சகோதரங்களோ, அதில் இறந்திருந்தால், இவர்களால் இப்படி உடையணிந்து வந்திருக்கமுடியுமா? அதோடு, இவர்களில் எத்தனைபேர் மாவீரர் குடும்பங்களைச் சோர்ந்தவர்கள்? அப்படி மாவீரர்களாக இருந்திருந்தால் இப்படி உடையணிந்து வந்திருக்க முடியுமா? பெரிதாகக் கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள். அதற்கா பொலிக்கண்ணீர் வடித்துக் கொணடாடதீர்கள். இவர்களின் உணர்வும், விசுவாசமும் இப்படிச் செயலாற்றுவதில் மட்டும்தான். அறிவிப்பு செய்தவர், தலைவரின் பின்னால் நநாங்கள் நிற்போம் என்று கூறினார். அவர் தன்னுடைய மகன்களில் ஒருவரையேனும் போராட்டத்திற்காகக் கொடுக்கத் தயாரா?

வாங்கப்பா யாராவது இதுக்கு பதிலை சொல்லுங்கப்பா?

அதை விட்டு சும்மா காசினியையும் வசம்பைண்ணையும்

திட்டுறதிலே எந்தப்பிரயோசனமும் இல்லை.

Link to comment
Share on other sites

காசினியின் கருத்து மிக மிக சரியானதே!!!!!

அதே போல் வசம்புவும் யதார்த்தமான பல உண்மைகளை எழுதியிருக்கிறார்!!!!!!

எங்களின் வாழ்க்கை முறையில் தான் மற்ரவர்கள் எங்களை எடை போட்டுக் கொள்வார்கள்!!!

எங்கள் இனம் என்பது சரியான சந்தாப்பவாதம் உடைய இனம்........

இப்படியான கொண்டாட்டங்களிற்கு அதிக ஆடம்பரமாக போவதை நாம் தவிர்த்துக் கொள்ளல்

மிக மிக நல்லது....................மற்ரவர்கள் என்ன உடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதாக குற்ரம் சொன்னார்கள்

இப்படியானவர்கள் வன்னியில் நடந்து முடிந்த போரில் தன் உடன் பிறப்பை இழந்தவராக இருந்தால்

எப்படி இவ்வளவு ஆடம்பரமாக உடுத்துக் கொண்டு போக முடியும்?????

வன்னியில் மக்கள் குலை

குலையாக செத்துக் கொண்டிருக்க புலத்திலும் தாயகத்தின் ஏனைய பகுதியிலும்

கொட்டாட்டங்களை செய்து மகிழவில்லையா????

முடிவாக நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒவ்வொரு தமிழனும் தனக்கு எது வசதியோ அதன் படி தன் வாழ்க்கையை

வாழுகிறான்.................உலகத்தில் இப்படி ஒரு இனமே இல்லை என்று தான் சொல்ல வேணும்!!!!!!

பாவப்பட்டதுகள் இன்னும் சிலுவையை தூக்கிய படிதான் இருக்கிறார்கள்.................

என் இனம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் போது நான் தெருவிலே தேங்காய் உடைக்கிறேன்!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று நான் இங்கு கூறவில்லையே. தமிழினத்திற்கு விடிவு என்றொன்று இருக்குமானால், அது தலைவரால் மட்டுமே கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த ஆட்சேனையும் இல்லை. முதல்நாள் பட்டு சாறி கட்டினவை அடுத்தநாள் மஞ்சள், சிவப்பு சாறியோடு நின்றதை நானே கண்டேனே. இதுவே, அவர்கள் மகளிர் அமைப்பு என்பதற்கு அடையாளம். அதோடு, அனைத்துலகப் பொறுப்பாளரை அறிந்தவர்களுக்குத் தெரியும், மகளிரைப் பற்றி அவருடைய எண்ணம். இப்படியானவர்களால்தான், அவருக்கு மகளிர் என்றாலே அலர்ஜியாக இருந்தது என்பதை அங்கு சென்று வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர்களோடு எங்கள் குடும்பத்திற்கு 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பு இருக்கிறது. அங்கு இருப்பவர்களுள் எத்தனை பேர் 5 வருடங்களுக்க மேல் அந்த அமைப்பில் இருக்கிறார்கள். ஓருசிலபேர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். இதிலிருந்தே அந்த அமைப்பைப் பற்றி தெரியவேண்டும். அதோடு, மக்கள் ஏழுச்சி நிகழ்வுக்காகத்தான் அங்கு வருகிறார்களே தவிரக் கொண்டாடுவதற்காக அல்ல. மக்களே சாதாரண உடையில் வரும்போது, அங்கு வேலை செய்பவர்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நடந்த அந்தக் கொடூரம் அவர்களைப் பாதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவர்களுடைய பிள்ளைகளோ, சகோதரங்களோ, அதில் இறந்திருந்தால், இவர்களால் இப்படி உடையணிந்து வந்திருக்கமுடியுமா? அதோடு, இவர்களில் எத்தனைபேர் மாவீரர் குடும்பங்களைச் சோர்ந்தவர்கள்? அப்படி மாவீரர்களாக இருந்திருந்தால் இப்படி உடையணிந்து வந்திருக்க முடியுமா? பெரிதாகக் கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள். அதற்கா பொலிக்கண்ணீர் வடித்துக் கொணடாடதீர்கள். இவர்களின் உணர்வும், விசுவாசமும் இப்படிச் செயலாற்றுவதில் மட்டும்தான். அறிவிப்பு செய்தவர், தலைவரின் பின்னால் நநாங்கள் நிற்போம் என்று கூறினார். அவர் தன்னுடைய மகன்களில் ஒருவரையேனும் போராட்டத்திற்காகக் கொடுக்கத் தயாரா? உங்களால் முடிந்ததை மட்டுமே முழங்கவேண்டும். சும்மா பெயருக்கா முழங்கக் கூடாது. கருத்து வைப்பவர்களால், உங்களால் முடிந்தால் மட்டுமே கருத்து வையுங்கள். விவாததிற்காக வைப்பவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.

ஹாசினி உங்களை நினைத்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து அடிப்பதும் நன்றாக விளங்குகிறது. உங்களால் முடியாத விடயங்களை.... நீங்களே நிரவிக் கொள்ளுங்கள். குற்றஞ் சொல்லிச் சொல்லியே பலரின் அதிருப்திக்கு ஆளாகி கவனத்தில் எடுக்கப்படாத ஆளாக இருக்கும் நீங்கள் இங்கு முன் வைக்கும் கருத்தின் மூலம் எதையோ சாதிப்பதாக நினைக்கிறீர்கள். இன்றுகூட நீங்கள் குற்றஞ் சாட்டும் அவர்கள் ஏதோ ஒரு சந்தியில் வதை முகாம்களைத் திறந்துவிடக்கோரி கவனயீர்ப்பைச் செய்கிறார்கள் முடிந்தால் அவ்விடத்தில் சென்றால் நீங்கள் குறிப்பிடும் அவர்கள் நிற்பார்கள் நேரடியாகப் பேசுங்கள். உங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்களோடு கை கொடுத்து இனிவரும் நாட்களில் அவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்குங்கள். கட்டாயம் உங்கள் கருத்துகளுக்கு அவர்களிடம் விளக்கம் இருக்கும். ஒரு வேளை தவறாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுடைய கவனயீர்ப்பில் போய் பேசுங்கள் இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் இடம்பெறுகிறது. உங்களுடைய அக்கறை உண்மையானதாக இருந்தால் நேரே போய்ப் பேசுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கப்பா யாராவது இதுக்கு பதிலை சொல்லுங்கப்பா?

அதை விட்டு சும்மா காசினியையும் வசம்பைண்ணையும்

திட்டுறதிலே எந்தப்பிரயோசனமும் இல்லை.

காசினியும் வசம்பண்ணையும் வம்புக்கு இழுக்கிறதிலையே குறியாக நிற்க இதற்க்கு என்ன பதில் எழுத முடியும்?

தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தான் காசினிக்கு பிரச்சினை என்று நினைத்து தான் பதில் எழுதினோம். மாறாக நிகழ்ச்சி ஏற்பாட்டாள்களுக்கும் அவருக்கும் பிரச்சினை இருக்கிறது என்பது இப்போது தான் தெரிகின்றது. தலைவரின் பிறந்த நாளை கொண்டாட்டமாக கொண்டாடியது தவறில்லை என்பது காசினியில் வாதமாகவும், ஆனால் மகளீர் அமைப்பினரின் உடை தான் காசினியை குழைந்து கொண்டிருக்கும் பிரச்சினை என்பது இப்போது தெளிவாகின்றது.

அடுத்து, மற்றவர்களை பற்றிய கேள்விகளை விடுத்து, உங்கள் வீட்டிலிருக்கும் முகக்கண்ணாடிக்கு முன்னிருந்து விரல்களை உங்கள் முன்நீட்டி நீங்கள் இது வரை என்ன செய்தீர்கள் என்று கேட்பது நல்லது. உங்களைப்பற்றி தெளிவு மற்றவர்களை கேள்வி கேட்க முன் உங்களுக்கு அவசியம் என்பது எனது கருத்து.

யாரின் பிள்ளைகள் எங்கு போராட வேண்டும் என்று நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது. அது அவரவர் சொந்த விருப்பம். அதே நேரம் நிகழ்வுகளை ஒழுங்கு படுத்த நீங்கள் தயார்ட எனில் மற்றவர்களுக்கு பதில் நீங்கள் ஒழுங்கமைக்கலாமே!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை நீங்கள் குற்றஞ் சாட்டியிருக்கும் அவர்களுடன் பேசிவிட்டு பதிவிடுங்கள். அதுவே சிறந்த தாயக நேசிப்பிற்கு அடையாளம். அவர்களுடன் உரையாடிய பின்னரான உங்கள் பதிவை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இங்கு கட்டியிருக்கும் கோமணத்தைக்கூட தமது மானத்துடன் சிங்ளவனுக்கு அடகு வைத்துச் சோரம் போனதை மறந்துவிட்டு மற்றவர்களது கோமணத்தைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

காசினியும் வசம்பண்ணையும் வம்புக்கு இழுக்கிறதிலையே குறியாக நிற்க இதற்க்கு என்ன பதில் எழுத முடியும்?

அதே நேரம் நிகழ்வுகளை ஒழுங்கு படுத்த நீங்கள் தயார்ட எனில் மற்றவர்களுக்கு பதில் நீங்கள் ஒழுங்கமைக்கலாமே!?

நாங்கள் யதார்த்தத்தில் நடப்பதை எழுதினால் அது உங்களுக்கு வம்பிற்கிழுப்பதாகத் தெரிகின்றதோ?? நான் எழுதியதில் என்ன தவறை உங்களால் சுட்டிக் காட்ட முடியும். முடிந்தால் அதைச் சுட்டிக் காட்டலாமே?? நான் பதில் தரக் காத்திருக்கின்றேன். இங்கே சிலருக்கு கற்பனையில் கதை விட்டால் மட்டுமே பிடிக்கும். அதை வந்து ஆகோ ஓகோ என்று புகழ்ந்து விட்டுச் செல்வார்கள். ஆனால் நடைமுறையில் எது சாத்தியமோ அதைச் சொன்னால் பிடிக்காது.

காசினி ஏதோ இங்கு தனது தனிப்பட்ட பிரைச்சினையைக் கொண்டு வந்து எழுதவில்லை. பொதுவான ஒரு விடயத்தை கருதத்துக்களத்தில் எழுதுவதே ஏனையோரும் அது பற்றிய தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக. இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் நிற்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று கேளுங்கள் காசினி என்பது வெறும் விதண்டாவாதம். சம்மந்தப்பட்டவர்களும் இந்த இணையத்தளத்தை நிச்சயம் பார்ப்பார்கள் அவர்கள் உண்மையில் விரும்பினால் இதற்கு பதலளிக்கலாம். அல்லது விரும்புவோர் அவர்களின் பதிலைப் பெற்று இங்கு பதியலாம்.

காசினி தன் கருத்தைப் பதிந்ததற்கு இங்கு மகளிரணிக்காக வக்காலத்து வாங்குவோரே இந்தக் குதி குதிக்கும் போது அவர்களிடம் நேரில் இதைக் கேட்டால் எந்தளவு துள்ளுவார்கள்?? என்பது எமக்கும் தெரியும். சுவிசில் முன்பு பல காலங்கமாக பொறுப்பாளராக இருந்தவரே தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காக, புரட்டாதி இறுதியில் சேட் கிளிக்கப்பட்டு துவட்டி எடுக்கப்பட்டார். பொறுப்பாளராகவிருந்தவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களுக்கு?? இந்த நிலையில் காசினி போன்றவர்கள் போய் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தத் தயார் என்று கேட்டால், அடுத்த வருடம் காசினிக்கு புறிம்பாக அஞ்சலி செய்ய வேண்டி வரும். :)

Link to comment
Share on other sites

"யாரின் பிள்ளைகள் எங்கு போராடவேண்டும் என்பது நீங்களோ நாங்களோ முடிவுசெய்வதில்லை அது அவரவர் விருப்பம்"

வீட்டிற்கு ஒருவர் என்று பின் இரண்டு,மூன்றையும் பிடித்து விட்டு இங்கிருந்து கொண்டு உங்களை நியாயப்படுத்துவதற்காக அது அவரவர் விருப்பம் என்கின்றீர்களே? உங்களுக்கு மனசாட்சி என்று இருக்கின்றதா?

நாங்களும் இங்கு எங்களால் இயலுமானதை செய்கின்றோம் என்று சொல்லுங்கோ ஒப்புக்கொள்கின்றோம்,அதைவிட்டு நாட்டில் இருப்பவர்களுடன் உங்களை துளியும் ஒப்பிடாதீர்கள்.மிகப் பெரிய பாவம்.இரண்டிற்கும் பென்னாம் பெரிய இடவெளி.வெளிநாட்டில் இருந்து போராட்டதுற்கு போனவன் அனுபவத்தில் சொல்கின்றேன்

Link to comment
Share on other sites

சிலர் இங்கு கட்டியிருக்கும் கோமணத்தைக்கூட தமது மானத்துடன் சிங்ளவனுக்கு அடகு வைத்துச் சோரம் போனதை மறந்துவிட்டு மற்றவர்களது கோமணத்தைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

அட நிசம் தானுங்க. உங்க கூட்டத்திலிருந்து 500 பேருக்கு மேல் இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு சென்று, மகிந்தவிடம் கோமணத்தை அடகு வைச்சு பாவமன்னிப்பு கேட்டதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் நீங்க கவனிக்கலையோ?? இப்ப வெறும் கோமணமே கெதியென்று வாழும் மக்களிடமே, அந்தக் கோமணத்தை உங்க கூட்டம் உருவ நினைப்பது தவறில்லைங்களா?? இதை நான் சொன்னால் ஏனுங்க உங்களுக்கு மூக்கின் மேல் கோமணம் சா... சா.... கோபம் வருகின்றது?? :lol::)

Link to comment
Share on other sites

:)அட போனவை உங்களுக்குச் சொல்லிப் போட்டு போகவில்லைப் போல. அதாலை உங்களுக்கும் போயிட்டு வந்தவை யாரெண்டு தெரியலை. :lol: புலத்தில் புலிகளையும் மக்களையும் சாட்டி தங்கடை வயிறு வளர்த்தவையை நான் குறிப்பிட, நீங்கள் அவையை முன்னாள் போராளிகளாக்கி, உண்மையான போராளிகளையும் கேவலப் படுத்துகின்றீர்கள். :(

உங்களை பொறுத்த வரைக்கு பிரபாகரனையும் அவரின் செயற்பாடுகளையும் நன்கு அறிந்தவர் இராகவன் எண்ட உவர் எண்டு முதல் ஒருக்கா சொல்லினீர்கள் அதுதான் கேட்டன்...

Link to comment
Share on other sites

உங்களை பொறுத்த வரைக்கு பிரபாகரனையும் அவரின் செயற்பாடுகளையும் நன்கு அறிந்தவர் இராகவன் எண்ட உவர் எண்டு முதல் ஒருக்கா சொல்லினீர்கள் அதுதான் கேட்டன்...

:)என்னங்க ரொம்பத் தான் குளம்புறீங்க... இப்ப ராகவன் உங்களைப் பொறுத்தவரை முன்னாள் போராளியா?? அல்லது புலிகளையும் மக்களையும் சாட்டி புலத்தில் பிழைப்பு நடத்தும் ஒருவரா?? :lol::(

Link to comment
Share on other sites

:)என்னங்க ரொம்பத் தான் குளம்புறீங்க... இப்ப ராகவன் உங்களைப் பொறுத்தவரை முன்னாள் போராளியா?? அல்லது புலிகளையும் மக்களையும் சாட்டி புலத்தில் பிழைப்பு நடத்தும் ஒருவரா?? :lol::(

பிரபாகரனை நன்கு அறிந்தவர் நான் எண்டு எங்கையோ பேட்டி குடுத்ததாகவும் நான் அவரிடம் போய் கேக்க வேணும் எண்டு தாங்கள் தான் சொன்னீர்கள் ஐயனே... மறதி அதிகமோ...??

Link to comment
Share on other sites

பிரபாகரனை நன்கு அறிந்தவர் நான் எண்டு எங்கையோ பேட்டி குடுத்ததாகவும் நான் அவரிடம் போய் கேக்க வேணும் எண்டு தாங்கள் தான் சொன்னீர்கள் ஐயனே... மறதி அதிகமோ...??

எனக்கு ஞாபக சக்தி போதுமானளவு உண்டுங்க. ஆனால் நான் புலத்திலை புலிகளையும் மக்களையும் சாட்டி பிழைப்பு நடாத்திய கூட்டமொன்று, மகிந்தவிடம் சென்று பாவமன்னிப்பு கேட்டார்கள் என்று எழுதியதற்கு, நீங்கள் சம்மந்தமில்லாமல் அதற்குள் ராகவனையும் நிர்மலாவையும் புகுத்தினீர்கள. இப்ப எனது ஞாபக சக்தியில் பழி போடப் பார்க்கின்றீர்கள். :):lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஞாபக சக்தி போதுமானளவு உண்டுங்க. ஆனால் நான் புலத்திலை புலிகளையும் மக்களையும் சாட்டி பிழைப்பு நடாத்திய கூட்டமொன்று, மகிந்தவிடம் சென்று பாவமன்னிப்பு கேட்டார்கள் என்று எழுதியதற்கு, நீங்கள் சம்மந்தமில்லாமல் அதற்குள் ராகவனையும் நிர்மலாவையும் புகுத்தினீர்கள. இப்ப எனது ஞாபக சக்தியில் பழி போடப் பார்க்கின்றீர்கள். :):lol:

காசு சேர்த்தவை எல்லாம் எப்பவிலை போராளியாகி விலத்தினவை...??? எனக்கு தெரிய புலிகளிலை பயிற்ச்சி எடுத்தவை எண்டும் யாரையுமே சத்தியமா காசு சேத்தவையிலை எனக்கு தெரியாது...

காசு அடிச்ச ஜெயதேவனோடை கடைசி வரைக்கும் தோளிலை கைபோட்டு நிண்டவை தான் கடைசி வரைக்கும் காசு காசு எண்டு திரிஞ்சவை எண்டது எனக்கு நல்லாவே தெரியும்...

புலிகளின் நிதித்துறைய சேர்ந்த ஒரு அண்ணையை கேட்ட போது சொன்னார்.. எங்களுக்கு தெரியும்.. ஆனால் ஜெயதேவன் மாதிரி பிரச்சினையை சிக்கல் ஆக்க இந்த காலகட்டதில் முடியவில்லை... நாங்கள் ஒரு நாட்டை வைத்து கொண்டு அதுக்கு அங்கீகாரத்துக்காக போராடுகிறோம்... எங்களால் இப்ப வேறு எதுவும் முடியாது... இதுதான் அவர்கள் எனக்கு சொன்ன பதில்...

நீங்கள் சொல்வது போல செயற்பட்டவை யாரும் புலிகளின் உறுப்பினர்கள் கிடையவே கிடையாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யதார்த்தத்தில் நடப்பதை எழுதினால் அது உங்களுக்கு வம்பிற்கிழுப்பதாகத் தெரிகின்றதோ?? நான் எழுதியதில் என்ன தவறை உங்களால் சுட்டிக் காட்ட முடியும். முடிந்தால் அதைச் சுட்டிக் காட்டலாமே?? நான் பதில் தரக் காத்திருக்கின்றேன். இங்கே சிலருக்கு கற்பனையில் கதை விட்டால் மட்டுமே பிடிக்கும். அதை வந்து ஆகோ ஓகோ என்று புகழ்ந்து விட்டுச் செல்வார்கள். ஆனால் நடைமுறையில் எது சாத்தியமோ அதைச் சொன்னால் பிடிக்காது.

காசினி ஏதோ இங்கு தனது தனிப்பட்ட பிரைச்சினையைக் கொண்டு வந்து எழுதவில்லை. பொதுவான ஒரு விடயத்தை கருதத்துக்களத்தில் எழுதுவதே ஏனையோரும் அது பற்றிய தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக. இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் நிற்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று கேளுங்கள் காசினி என்பது வெறும் விதண்டாவாதம். சம்மந்தப்பட்டவர்களும் இந்த இணையத்தளத்தை நிச்சயம் பார்ப்பார்கள் அவர்கள் உண்மையில் விரும்பினால் இதற்கு பதலளிக்கலாம். அல்லது விரும்புவோர் அவர்களின் பதிலைப் பெற்று இங்கு பதியலாம்.

காசினி தன் கருத்தைப் பதிந்ததற்கு இங்கு மகளிரணிக்காக வக்காலத்து வாங்குவோரே இந்தக் குதி குதிக்கும் போது அவர்களிடம் நேரில் இதைக் கேட்டால் எந்தளவு துள்ளுவார்கள்?? என்பது எமக்கும் தெரியும். சுவிசில் முன்பு பல காலங்கமாக பொறுப்பாளராக இருந்தவரே தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காக, புரட்டாதி இறுதியில் சேட் கிளிக்கப்பட்டு துவட்டி எடுக்கப்பட்டார். பொறுப்பாளராகவிருந்தவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களுக்கு?? இந்த நிலையில் காசினி போன்றவர்கள் போய் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தத் தயார் என்று கேட்டால், அடுத்த வருடம் காசினிக்கு புறிம்பாக அஞ்சலி செய்ய வேண்டி வரும். :)

வணக்கம் வசம்பண்ணா,

ஹாசினியின் அடிப்படைக் குற்றச்சாட்டே குழப்பம் நிறைந்தது. ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் நீங்கள் ஹாசினியின் கருத்தை அப்படியே உண்மை என்கிற அளவுக்கு பேச வந்திருப்பது வேடிக்கையாக இருப்பதோடு அவசரத்தனமாக உங்கள் கருத்தை திணிக்க வாய்த்த களமாகவும் பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது. வசம்பண்ணா உங்களுடைய பல கருத்துகளை நான் நியாயமாகக் கண்டிருக்கிறேன் உள்வாங்கியிருக்கிறேன், இருப்பினும் இந்தத் திரியில் முற்றிலும் வெளிப்பார்வையாளராக, ஹாசினி எழுதிய கருத்தை வைத்துப் பேச வந்த நீங்கள் ஹாசினியின் குற்றச்சாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு நீங்களும் நேரிலே நின்று மகளிரின் இடுப்புகளில் கட்டிய சேலைகளை பட்டு பீதாம்பரம் என்று கணக்கெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. ஹாசினியின் குற்றச்சாட்டு வேண்டுமென்றே சிலர் மீது நடாத்தப்படும் தனிப்பட்ட தாக்குதலாக என்னால் அவதானிக்க முடிந்ததனால்தான் அவரை சம்பந்தப்பட்டவர்களுடன் நேரில் பேசும்படி கூறினேன். குற்றஞ்சாட்டிய ஹாசினி நேரில் பேசுவதால் ஹாசினி ஒன்றும் குறைந்து போய்விட மாட்டார் ஏனென்றால் அவரே எழுதி இருக்கிறார் 20 வருட காலமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தனது குடும்பத்திற்குத் தொடர்பு இருப்பதாக. அப்படி இருக்கும் போது அவர் நன்கு அறியப்பட்ட ஒருவராகவே இருக்கவேண்டும். அத்தகையவர் மற்றவர்களை 5 வருடத்திற்குக் குறைந்தவர்கள் என்று கணக்கெடுத்தும், மாவீரர் குடும்பமா? என்று பரிகசித்தும் இருப்பது கண்டிக்கத்தக்கது. அவருடைய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க என்னாலும் இயலும், இருப்பினும் தெளிவற்ற அவரின் கருத்தில் தெளிவேற்படவேண்டும். அதை அவர் மூலமாகவே அவருக்கு உணர்த்த வேண்டும். ஆகையால் அவர் சம்பந்தப்பட்டவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டை அவருக்குப் பரிச்சயமான அவர்களிடம் கேட்கவேண்டும். நீங்கள் சும்மா குதி குதிக்கிறார்கள் என்றும் இதைப்பற்றி ஹாசினி கதைத்தால் அடுத்த வருடம் அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று சீண்டுவது உங்களினுள் இருக்கும் சில வக்கிரத்தனங்களைக் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

வணக்கம் வசம்பண்ணா,

நீங்கள் சும்மா குதி குதிக்கிறார்கள் என்றும் இதைப்பற்றி ஹாசினி கதைத்தால் அடுத்த வருடம் அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று சீண்டுவது உங்களினுள் இருக்கும் சில வக்கிரத்தனங்களைக் காட்டுகிறது.

நன்றி உங்கள் கருத்திற்கு. நான் காசினியின் கருத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக எழுதவில்லை.ஆனால் காசினி சுட்டிக் காட்டிய அதே விடயங்கள் இங்கு ஐரோப்பாவிலும் பரவலாக நடக்கின்றன. அத்துடன் கனடாவிலுள்ள எனது உறவுகள் மூலம் நானும் பல விடயஙங்களை அறிந்துமுள்ளேன். சுவிசில் பொறுப்பாளருக்கு நடந்த வன்முறையை நான் உதாரணம் காட்டியும், எனது கருத்து தங்களுக்கு வக்கிரத்தன்மையாகத் தெரிந்தால் அடியேன் ஒன்றும் செய்ய முடியாது. நல்லவேளை சுவிசிலுள்ள பொறுப்பாளரை நான் தான் ஆள் வைத்து வக்கிரமாகத் தாக்கினேன் என்று எழுதாத வரை நன்றியுங்கோ....... :):lol:

Link to comment
Share on other sites

காசு சேர்த்தவை எல்லாம் எப்பவிலை போராளியாகி விலத்தினவை...??? எனக்கு தெரிய புலிகளிலை பயிற்ச்சி எடுத்தவை எண்டும் யாரையுமே சத்தியமா காசு சேத்தவையிலை எனக்கு தெரியாது...

காசு அடிச்ச ஜெயதேவனோடை கடைசி வரைக்கும் தோளிலை கைபோட்டு நிண்டவை தான் கடைசி வரைக்கும் காசு காசு எண்டு திரிஞ்சவை எண்டது எனக்கு நல்லாவே தெரியும்...

புலிகளின் நிதித்துறைய சேர்ந்த ஒரு அண்ணையை கேட்ட போது சொன்னார்.. எங்களுக்கு தெரியும்.. ஆனால் ஜெயதேவன் மாதிரி பிரச்சினையை சிக்கல் ஆக்க இந்த காலகட்டதில் முடியவில்லை... நாங்கள் ஒரு நாட்டை வைத்து கொண்டு அதுக்கு அங்கீகாரத்துக்காக போராடுகிறோம்... எங்களால் இப்ப வேறு எதுவும் முடியாது... இதுதான் அவர்கள் எனக்கு சொன்ன பதில்...

நீங்கள் சொல்வது போல செயற்பட்டவை யாரும் புலிகளின் உறுப்பினர்கள் கிடையவே கிடையாது...

திரும்பத் திரும்ப நான் ஒன்று எழுத, நீங்கள் ஏதேதோ எழுதுகின்றீர்கள். புலத்தில் புலிகளுக்காக இயங்கியவர்கள் எல்லோரும், நேரடியாக போராளியாகவிருந்து வந்தவர்கள் என்று யார் சொனன்து?? அது போல் போராளிகளாகவிருந்து புலத்தில் பொறுப்பாளராக வந்தவர்கள் எவரும் காசு சுத்தவில்லையென்று என்னிடம் கதையளக்க வேண்டாம். சுவிசில் முன்பு பொறுப்பாகவிருந்து தற்போது கனடாவில் வாழும் முரளி தொடக்கம் பலர் அதில் அடக்கம். தற்போது அந்தப் பட்டியல் இன்னும் அதிகரித்து வருகின்றது.

பிரித்தானியப்புலிகள் ஜெயதேவனை துரோகியாக்கிய பின்னும், போராட்டத்தை சாட்டி முள்ளிவாய்க்கால் வரை அவசரகால நிதியென்று சேகரித்தவர்கள் ஜெயதேவனுடன் நின்றவர்கள் தான் என யாருக்கு கதையளக்கின்றீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாரின் பிள்ளைகள் எங்கு போராடவேண்டும் என்பது நீங்களோ நாங்களோ முடிவுசெய்வதில்லை அது அவரவர் விருப்பம்"

வீட்டிற்கு ஒருவர் என்று பின் இரண்டு,மூன்றையும் பிடித்து விட்டு இங்கிருந்து கொண்டு உங்களை நியாயப்படுத்துவதற்காக அது அவரவர் விருப்பம் என்கின்றீர்களே? உங்களுக்கு மனசாட்சி என்று இருக்கின்றதா?

நாங்களும் இங்கு எங்களால் இயலுமானதை செய்கின்றோம் என்று சொல்லுங்கோ ஒப்புக்கொள்கின்றோம்,அதைவிட்டு நாட்டில் இருப்பவர்களுடன் உங்களை துளியும் ஒப்பிடாதீர்கள்.மிகப் பெரிய பாவம்.இரண்டிற்கும் பென்னாம் பெரிய இடவெளி.வெளிநாட்டில் இருந்து போராட்டதுற்கு போனவன் அனுபவத்தில் சொல்கின்றேன்

மனசாட்சியுடன் தான் நம் கருத்து தெரிவித்திருக்கின்றோம் நண்பரே!

ஆனால் நீங்கள் கருத்தின் தன்மையை புரிந்து பதில் கருத்து வழங்வது நன்று. அதை விடுத்து நானும் நானும் என்று எழுதுவதில் அர்த்தமில்லை. உங்கள் கருத்துக்கள் அடிபட்டு போகவே வழி செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் யதார்த்தத்தில் நடப்பதை எழுதினால் அது உங்களுக்கு வம்பிற்கிழுப்பதாகத் தெரிகின்றதோ?? நான் எழுதியதில் என்ன தவறை உங்களால் சுட்டிக் காட்ட முடியும். முடிந்தால் அதைச் சுட்டிக் காட்டலாமே?? நான் பதில் தரக் காத்திருக்கின்றேன். இங்கே சிலருக்கு கற்பனையில் கதை விட்டால் மட்டுமே பிடிக்கும். அதை வந்து ஆகோ ஓகோ என்று புகழ்ந்து விட்டுச் செல்வார்கள். ஆனால் நடைமுறையில் எது சாத்தியமோ அதைச் சொன்னால் பிடிக்காது.

காசினி ஏதோ இங்கு தனது தனிப்பட்ட பிரைச்சினையைக் கொண்டு வந்து எழுதவில்லை. பொதுவான ஒரு விடயத்தை கருதத்துக்களத்தில் எழுதுவதே ஏனையோரும் அது பற்றிய தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக. இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் நிற்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று கேளுங்கள் காசினி என்பது வெறும் விதண்டாவாதம். சம்மந்தப்பட்டவர்களும் இந்த இணையத்தளத்தை நிச்சயம் பார்ப்பார்கள் அவர்கள் உண்மையில் விரும்பினால் இதற்கு பதலளிக்கலாம். அல்லது விரும்புவோர் அவர்களின் பதிலைப் பெற்று இங்கு பதியலாம்.

காசினி தன் கருத்தைப் பதிந்ததற்கு இங்கு மகளிரணிக்காக வக்காலத்து வாங்குவோரே இந்தக் குதி குதிக்கும் போது அவர்களிடம் நேரில் இதைக் கேட்டால் எந்தளவு துள்ளுவார்கள்?? என்பது எமக்கும் தெரியும். சுவிசில் முன்பு பல காலங்கமாக பொறுப்பாளராக இருந்தவரே தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காக, புரட்டாதி இறுதியில் சேட் கிளிக்கப்பட்டு துவட்டி எடுக்கப்பட்டார். பொறுப்பாளராகவிருந்தவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களுக்கு?? இந்த நிலையில் காசினி போன்றவர்கள் போய் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தத் தயார் என்று கேட்டால், அடுத்த வருடம் காசினிக்கு புறிம்பாக அஞ்சலி செய்ய வேண்டி வரும். :)

முதலில் காசினி இங்கு பதிந்திருக்கும் கருத்து முற்று முழுதாக தனிப்பட்ட பிரச்சினையே! தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யார் என்ன உடை அணிந்திருக்கின்றனர் என்று பார்த்தது முதல் அதுகொண்டாட்டமா என்பது வரை அது தனிப்பட்ட பிரச்சினையே! பல்லாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் காசினி ஒன்ற தனி மனிதருக்கு நிகழ்வு பிடிக்கவி்லலை என்றால் அது தனிப்பட்ட பிரச்சினையே!

முதலில் தலைவரின் பிறந்த நாளையோ, மாவீரர்நாளையோ மகளீர் அமைப்பினர் அனுஸ்டிக்கவில்லை. தலைவரின் பிறந்த தினத்தை ஈழமுரசு பத்திரிகை "குழு" வும், மாவீரர் தினத்தை கனேடிய தமிழர் சமூகமும் இணைந்து நடாத்தியது. அப்படியிருக்க இந்நிகழ்வுக்குள் காசினி மகளீர் அமைப்பை இழுத்தது மகளீர் அமைப்புக்கும் காசினிக்கும் இடையே உள்ள தனிப்பட்ட முறுகல்நிலை என்று எண்ணத்தோன்றுகின்றது.

அதை அடிப்படையாக கொண்டு நீங்கள் (வசம்பு) எழுதிய கருத்துக்கள் ஆக்க பூர்வமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக குழம்பிய குட்டையில் எதையோ பிடிக்கவே நீங்கள் விளைகின்றீர்கள்.

அல்லது நடைபெற்று முடிந்த சில விடயங்களை பாரிய தவறுகளாக்க முற்ப்படுகின்றீர்கள். காசினிக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் நேரடியாக நிகழ்வுக்குழுவுடன் பேசியிருக்க முடியும். அதையே நான் செய்வேன். மாவீர் தின ஏற்பாட்டில் இருந்த சில முரண்பாடுகள் பற்றி அதையே சொன்னேன். அதற்காய் கூட்டம் போட்டு நான் கத்த போவதில்லை. கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்புக்கள் எமக்குள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்த தெரியாத காரணத்தால் தான் இன்று தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி ஒன்று இருப்பதாக உங்களை போன்ற சிலர் கதையளந்து திரிய காசினி போன்றவர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லது நடைபெற்று முடிந்த சில விடயங்களை பாரிய தவறுகளாக்க முற்ப்படுகின்றீர்கள். காசினிக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் நேரடியாக நிகழ்வுக்குழுவுடன் பேசியிருக்க முடியும். அதையே நான் செய்வேன். மாவீர் தின ஏற்பாட்டில் இருந்த சில முரண்பாடுகள் பற்றி அதையே சொன்னேன். அதற்காய் கூட்டம் போட்டு நான் கத்த போவதில்லை. கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்புக்கள் எமக்குள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்த தெரியாத காரணத்தால் தான் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி ஒன்று இருப்பதாக உங்களை போன்ற சிலர் கதையளந்து திரிய சந்தர்ப்பங்களை காசினி போன்றவர்கள் சந்தர்ப்பங்கள் வழங்கியுள்ளனர்.

அப்பிடியா???????????????? நீங்கள் இந்த அமைப்பிற்குள்ள எத்தினை வருசமா வேலை செய்யீறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியா???????????????? நீங்கள் இந்த அமைப்பிற்குள்ள எத்தினை வருசமா வேலை செய்யீறீங்கள்?

கருத்துக்களை சொல்வதற்க்கு அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையில்லை. அதே போல அவர்களின் நிகழ்வுகள் தொடர்பான உங்கள் கருத்துக்கு பதில் அளிப்பதற்க்கும் குறைந்த பட்சம் தாயக விடுதலை தொடர்பான செயற்பாடுகள் பற்றி அறிவு போதும்! இதற்காய் அமைப்புக்குள் இணைந்து தான் அவர்கள் சார்பாக நாம் கருத்து எழுத வேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

நானே நானே என்று தான் எழுதினேன் எனேனில் உங்கள் போல் வெளிநாட்டில் இருந்து அனைத்து சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு எங்கேயோ ஒரு நாள் கொடியை தூக்கிகொண்டு றோட்டில் நிற்கும் நீங்கள் உங்களையும் போராளிகள் என்ற நினைப்பில் இணயத்தில் எழுதும் போது அப்படித்தான் தோன்றுகின்றது.என் மனதில் எப்பவும் எழுவது யோகியின் எண்ணமே.பொன்னம்மானின் அண்ணராக லண்டணில் இருந்து இயக்கத்திற்கு போய் பின் பெரிய பொறுப்புகள் எல்லாம் வகித்து பின் மாத்தயாவின் பிரச்சனையில் படாத சித்திரவதையெல்லாம் பட்டு திருமப வெளிவந்து புத்தியிர்ப்பு பெற்று இப்ப மீண்டும் சிங்களவனின் முகாமில். அதைவிட்டு கொடிபிடித்த நான், பிறந்தநாளுக்கு பட்டுப்புடவை,அடுத்தநாள் மஞ்சள் புடவை கட்டிய நான் எல்லாம் போராளி கணக்கில் கதைக்க பொறுக்கமுடியாமல் இருக்கின்றது.ஒரு அற்ப சந்தோசம் அதைக் கெடுப்பானேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.