Jump to content

தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்


Recommended Posts

ரதி, சரி உங்கடை கோணத்தில நின்று சிந்திச்சுப்பார்ப்பம். இந்த அக்கா தனக்கு 20வருச அனுபவம் இருக்கிது, ஆக்களை தெரியும், கனடாவில கனகாலமாய் இருக்கிறன் எண்டு எல்லாம் சொல்லி இருக்கிறா. போனவருசம், அதுக்கு முதல் வருசம் எல்லாம் கொண்டாட்டங்கள் நடக்கேக்க மகளிர் அமைப்பினர் சீருடை அணிஞ்சுவந்து சிலைகள் மாதிரி பவ்வியமாய் அச்சம், மடம், நாணம், பயிர்ப்போட தலையக்குனிஞ்சு நின்றமாதிரியா சொல்லுறா? இவ்வளவு விசயம், அனுபவம் உள்ள இந்த அக்காவுக்கு பிறந்தநாள் என்று கொண்டாட்டம் வைத்தால் எப்படி உடை உடுத்து வருவார்கள் என்று தெரியாமலா போனது? கொண்டாட்டத்திற்கு முன்னதாகவே எல்லாரும் உடம்பை புடவையால மூடிக்கட்டிக்கொண்டு முகப்பூச்சுக்கள் ஒன்றும் போடாமல் செத்தவீட்டுக்கு வாறமாதிரி வாங்கோ என்று சொல்லி ஓர் கருத்தாடலை ஆரம்பித்து இருக்கலாமே? - ஐ மீன் ஒரு அறிவித்தலை - கட்டளையை கொடுத்து இருக்கலாமே? அது ஏன்.. இப்படி செய்வீனம்.. செய்யவேணும் எண்டு எதிர்பார்த்து காத்து இருந்துபோட்டு.. பிறகு ஐயோ ஐயோ இப்பிடி நடந்துபோச்சிது எண்டு நடுத்தெருவில நிண்டு கூப்பாடு போடுவான்? இவ்வளவு அனுபவம் உள்ள இந்த அக்காவுக்கு இப்பிடியான ஓர் சின்னவிசயம் முன்கூட்டியே தெரியாமலா போனது? உள்ளுக்கை வரவிட்டு அடிக்கிறது எண்டுறது இதைத்தானோ? :wub:

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா,மச்சான் நான் எனது முதலாவது பதிவிலேயே எழுதியிருந்தேன் நான் கனடாவில் இல்லை என. ஹாசினி ஒரு குறிப்பிட்ட‌ ஒரு பெண்ணை குற்றம் சாட்டுவதற்காக இத் தலைப்பை ஆர‌ம்பித்திருந்தால் அது அவர‌து பிழை தான். நான் நினைத்தேன் பொதுவாக

மகளீர் அமைப்பினர் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ஆட‌ம்பர‌மாக உடையணிந்தார்கள் என இது ஒரு தனி ம்னித தாக்குதல் என்றால் என்னை மன்னித்து கொள்ளூங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா,மச்சான் நான் எனது முதலாவது பதிவிலேயே எழுதியிருந்தேன் நான் கனடாவில் இல்லை என. ஹாசினி ஒரு குறிப்பிட்ட‌ ஒரு பெண்ணை குற்றம் சாட்டுவதற்காக இத் தலைப்பை ஆர‌ம்பித்திருந்தால் அது அவர‌து பிழை தான். நான் நினைத்தேன் பொதுவாக

மகளீர் அமைப்பினர் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி ஆட‌ம்பர‌மாக உடையணிந்தார்கள் என இது ஒரு தனி ம்னித தாக்குதல் என்றால் என்னை மன்னித்து கொள்ளூங்கள்.

ரதி உங்களின் புரிந்துணர்வுக்கு நன்றிகள் பல.,

ஹாசினிக்கும் இவர் குற்றச்சாட்டாகக் குறிப்பிடும் அந்த அறிவிப்பாளருக்கும் ஏற்கனவே நீண்ட காலப் பரிச்சயம் உண்டு. மகளிர் அமைப்பைச் சார்ந்த எவருமே ஆடம்பரமாகவோ , முகப்பூச்சுகள் போன்ற அழகுசாதனங்களால் தம்மை அழகுபடுத்தியோ இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஆக அறிவிப்பாளராக நின்றவர் சிறிது தோற்றப் பொலிவாக நின்றார். அதற்குத்தான் மகளிர் அமைப்பை இழுத்து ஹாசினி தன்னுடைய மனதில் இருந்த எண்ணத்தை அந்த அறிவிப்பாளருக்கு எதிராக வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அவருடைய கருத்துப் பதிவுகளின் மூலமே இலகுவாக அறியலாம்.

Link to comment
Share on other sites

இம்முறை பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த மாவீரர் தின நிகழ்வின்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் முடிவடைந்தபின்னர் கைதட்டல் செய்யவேண்டாம் என்று நிகழ்வு ஆரம்பிக்கும்போதே அறிவித்தல் கொடுத்து இருந்தார்கள். இதனால் நிகழ்விற்கு வந்த ஒருவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நிறைவடைந்தபின்னர் கைதட்டி ஆரவாரம் செய்யவில்லை. நம்மவர்கள் இப்படிச்செய்யுங்கள் என்று கூறினால் நிச்சயம் அதை மதித்து செய்வார்கள். ஆனால்.. ஒரு நிகழ்வு நிறைவடைந்தபின்னர் ஐயோ.. அங்கை கைதட்டி போட்டார்கள் என்று சொல்லி ஒப்பாரி வைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இதுபோலவே.. புடவை கட்டுதல், மேக் அப் அடித்தல் என்பவை. அடுத்தமுறை.. தலைவரின் பிறந்ததினம் கொண்டாடினால்.. பூச்சுபூசாமல்.. மூடிக்கட்டிக்கொண்டு, தலையக்குனிஞ்சுகொண்டு வாங்கோ என்று அறிவித்தல் கொடுங்கோ எல்லாரும்.. அப்பிடியே வருவீனம். மண்டப வாயிலிலேயே ஆக்களை நிறுத்தி.. வாற சனத்திண்ட மொகரக்கட்டை, உடுபுடவை, நகையணிகளை ஆராய்ஞ்சு உள்ளே செல்லுறதுக்கு அனுமதி கொடுத்தால் இன்னமும் சிறப்பானது. இதேபோல ஆண்களும் வேட்டி, சால்வையோட, கோமணமும் கட்டிக்கொண்டு வரவேணும் என்றும், அவையள் தலைக்கு ஜெல், வாசனை திரவியங்கள் பாவிக்ககூடாது என்றும் உத்தரவு போடலாம். இதுபோல ஒரு காதில தோடு போட்டுக்கொண்டு, தலையையும், மீசை, தாடியையும் ஒரு மார்க்கமாய் வெட்டிக்கொண்டு வாற ஆக்களையும் மண்டபத்தின் உள்ளே அனுமதிக்காமல் விடலாம்.:wub:

Link to comment
Share on other sites

பொதுவான ஒரு விடயத்தை கருதத்துக்களத்தில் எழுதுவதே ஏனையோரும் அது பற்றிய தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக. இன்று மாலை ஸ்காபுரோப் பகுதியில் நிற்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று கேளுங்கள் காசினி என்பது வெறும் விதண்டாவாதம். சம்மந்தப்பட்டவர்களும் இந்த இணையத்தளத்தை நிச்சயம் பார்ப்பார்கள் அவர்கள் உண்மையில் விரும்பினால் இதற்கு பதலளிக்கலாம். அல்லது விரும்புவோர் அவர்களின் பதிலைப் பெற்று இங்கு பதியலாம்.

காசினி தன் கருத்தைப் பதிந்ததற்கு இங்கு மகளிரணிக்காக வக்காலத்து வாங்குவோரே இந்தக் குதி குதிக்கும் போது அவர்களிடம் நேரில் இதைக் கேட்டால் எந்தளவு துள்ளுவார்கள்?? என்பது எமக்கும் தெரியும். சுவிசில் முன்பு பல காலங்கமாக பொறுப்பாளராக இருந்தவரே தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்காக, புரட்டாதி இறுதியில் சேட் கிளிக்கப்பட்டு துவட்டி எடுக்கப்பட்டார். பொறுப்பாளராகவிருந்தவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களுக்கு?? இந்த நிலையில் காசினி போன்றவர்கள் போய் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்று நடாத்தத் தயார் என்று கேட்டால், அடுத்த வருடம் காசினிக்கு புறிம்பாக அஞ்சலி செய்ய வேண்டி வரும். :D

வீட்டுக்கு ஒற்றை ஆண் பிள்ளையாகப் பிறந்த அந்தப் பொறுப்பாளர். இளமைக்காலம் முழுவதையும் இன்று நரைகண்டு புதிய அப்துல்லாக்களால் தாக்கப்படும் வரை உண்மையாக உழைத்த போராளிக்கு நடந்ததுதான் அநியாயம். எப்போதாவது ஒரு தரம் தன் மகனைக்காண விரும்பிய அந்தப்பொறுப்பாளரின் அம்மா கடைசிவரை தன் மகனைக்காணவுமில்லை அந்த அம்மா ஆயிரமாயிரம் அம்மாக்களின் கனவுபோலப் போனதெல்லாம் எந்த அப்துல்லாக்களாலும் புரிந்து கொள்ள முடியாது.

"யாரின் பிள்ளைகள் எங்கு போராடவேண்டும் என்பது நீங்களோ நாங்களோ முடிவுசெய்வதில்லை அது அவரவர் விருப்பம்"

வீட்டிற்கு ஒருவர் என்று பின் இரண்டு,மூன்றையும் பிடித்து விட்டு இங்கிருந்து கொண்டு உங்களை நியாயப்படுத்துவதற்காக அது அவரவர் விருப்பம் என்கின்றீர்களே? உங்களுக்கு மனசாட்சி என்று இருக்கின்றதா?

நாங்களும் இங்கு எங்களால் இயலுமானதை செய்கின்றோம் என்று சொல்லுங்கோ ஒப்புக்கொள்கின்றோம்,அதைவிட்டு நாட்டில் இருப்பவர்களுடன் உங்களை துளியும் ஒப்பிடாதீர்கள்.மிகப் பெரிய பாவம்.இரண்டிற்கும் பென்னாம் பெரிய இடவெளி.வெளிநாட்டில் இருந்து போராட்டதுற்கு போனவன் அனுபவத்தில் சொல்கின்றேன்

உப்பிடியெல்லாம் உண்மையைக் கதைச்சியளெண்டா பெரிய பிரச்சனை வரும் அர்யுன். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்.. உது என்னங்கோ புதுக்கதை... வன்னியிலயே தலைவரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டு இருப்பதை... கேக்கு வெட்டப்பட்டு இருப்பதை நாங்கள் செய்திகளில பார்த்து இருக்கிறம், வன்னியில் மக்கள் இனிப்புக்கள் கொடுத்து தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி இருப்பதை அறிஞ்சு இருக்கிறம். ஏதோ உலகத்தில நடக்காதவிசயம் டொரோண்டோவில நடந்தமாதிரி பலர் முறுகிக்கொண்டு இருக்கிறீனம்.

ஆகமொத்தத்தில தாயக விசயம்பற்றி அக்கறை உள்ள ஆக்கள்.. பஞ்சப்பரதேசிகள் மாதிரி, லூசுகள் மாதிரி.. முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு பிறந்த்நாளுக்கு வர இல்லை எண்டுறதுதான் பலருக்கு கவலையாய் இருக்கிது. :wub:

நீங்கள் ஒருவிடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வன்னியில் தலைவர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதில்லை. அதுமட்டுமன்றி வன்னி மக்கள் ஆடம்பரமாக அதைக் கொண்டாடவில்லை. நானும் தாயகத்தில் வாழ்ந்திருக்கிறேன். அதுவும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். மக்கள் இப்படி ஆடம்பரமாகக் கொண்டாடியதில்லை. ஒரு சாதாரண கேக் வெட்டி தமது உணர்வை வெளிப்படுத்துவார்கள். அது வேறு.. ஒரு நிகழ்வை ஆடம்பரமாக அதுவும் துயர் சூழ்ந்த வேளையில் கொண்டாடுவது என்பது வேறு.

தேசிய தலைவர் பற்றியும் போராட்டம் பற்றியும் நிச்சயமற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில்.. அமைதியாக வெளி உலகிற்கு எமது சேதத்தின் நிலையை சொல்ல வேண்டிய வேளைகளில் நாம் ஆடம்பரமாக நிகழ்வுகளில் மகிழ்ச்சி பொங்க நடந்து கொள்வது சிங்கள ஆக்கிரமிப்பாளன் தனது நடவடிக்கைகளை இட்டு வெளி உலகிற்கு பொய்யான பரப்புரைகளைச் செய்யவே வகை செய்யும்.

அண்மையில் பிபிசிக்கு செவ்வி வழங்கிய வெளிவிவாகர மந்திரி சொன்னது புலத்தில் உள்ளவர்களும் புகலிடம் தேடிப்போவர்களும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் போரைச் சாட்டு வைத்து பொருளாதரம் ஈட்டச் செல்லும் பொருளாதார அகதிகள் என்று. உண்மையில் அந்தக் கூற்றில் தவறிருப்பதாக இப்போது எம்மவர்களின் செயலைப் பார்க்கையில் தெரியவில்லை. பிபிசி குறிப்பிட்ட அந்தச் செய்திக்கு மிக முக்கியம் கொடுத்து வெளியிட்டது.

உண்மையான அகதிகளில் அநேகர் வீடிழந்து சொத்திழந்து உறவுகள் இழந்து இன்னும் ஊரோடு எதிரியின் சித்திரவதைக்குள் தான் இருக்கின்றனர். இடையில் வால் பிடித்தோடும் வசதி படைத்தோரும் ஏஜென்சிகளுக்கு காசைக் கொட்டி வெளிநாடு வந்தது.. போருக்கு அஞ்சியா.. பொருளாதாரம் ஈட்டவா..????! உண்மையில் போராட்டத்தின் பால் உண்மையான அக்கறையும் பற்றுறுதியும் உள்ளவர்கள் தலைவரின் பிறந்த தினமாகட்டும் மாவீரர்தினமாகட்டும் அவற்றை அவற்றிற்குரிய தனிப்பண்புகளுடன் அனுஸ்டிக்கவே செய்வர். அதை நாலு பேர் நின்று சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. காரணம்.. இன்னும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வோரில் அநேகர் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாக பல நிகழ்வுகளை நேரில் கண்ட அல்லது அறிந்தவர்களாகவே இருக்கின்றனர். இருந்தும்.. இவ்வாவாறு போர்க்களத்தில் வீழ்ந்தவர்களின் நினைவாக ஆடம்பர களியாட்டம் செய்வது மனித இனத்தால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல.

மாண்ட வீரர்களை மரியாதை செய்ய என்று வழிமுறைகள் இருக்கின்றன. புரட்சியாளர்களின் பிறந்த தினங்களை அவர்களின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் கொண்டாட வழிவகைகள் இருக்கின்றன. வெறும் காஞ்சிபுரமும்.. தாலிக் கொடியும்.. நகையும் அணிந்து செல்வதல்ல.. இதற்கான வழி.

இந்தியாவில் காந்தி ஜெயந்தி கொண்டாடுவார்கள். மிக எளிமையாக தலைவர்கள் உடையணிந்து காந்தி சமாதிக்கு மலர் சாத்தி வழிபடுபார்களே அன்றி.. ஆடம்பர அணிவகுப்புச் செய்வதில்லை. ஈழத்தில் விடுதலைப்புலிகள் எம் ஜி ஆர்.. தந்தை செல்வா போன்றோரின் நினைவு நாட்களை அவர்களின் புகழ் சொல்லும் நிகழ்வுகளாக எளிமையாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள். மக்கள் அவற்றைப் பின்பற்றுவதை விட்டு.. ஏதோ கிடைத்தற்கரியது கிடைத்துவிட்டது என்ற நினைப்பில் கண்ட இடத்திலும் கொண்டை முடியும் நாகரிக வளர்ப்பை எம்மவர்கள் கைவிட வேண்டும்.

அதற்கு அதற்கென ஒரு தனியாக நடைமுறைகள் இருக்கின்றன. இல்லை என்றால் வகுத்துக் கொண்டு அதன்படி முன்மாதிரியாக வாழ வேண்டுமே தவிர.. தூங்கு மூஞ்சி சோடிச்சுக் கொண்டு போவதற்கு அல்ல பிரபாகரனின் பிறந்த நாளும் மாவீரர் நாளும். அதற்கு பல சமூகப் பண்டிகைகள்.. கோவில் திருவிழாக்கள்.. குடும்ப நிகழ்வுகள் உண்டு. அவற்றில் அதைப் பிரதிபலித்துக் கொள்ளுங்கள். எவரும் உங்களை (சம்பந்தப்பட்டவர்களை) விமர்சனம் செய்ய மாட்டார்கள்..!

Link to comment
Share on other sites

வன்னியில அடிப்படை வசதிகளே மட்டுப்படுத்தப்பட்ட அளவில இருந்திச்சிது. வசதிகள் இருந்து இருந்தால் நிச்சயம் அங்குள்ள மக்களும் தலைவரின் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடி இருப்பார்கள். இன்று ஆடம்பரமாக கனடாவில் வாழ்கின்ற மக்கள் நேற்று தாயகத்தில் ஒருவேளை உணவுக்கு திண்டாட்டம் அடைந்தவர்கள் என்பதையும் மனதில் வைத்து இருங்கள். வசதிகள் கிடைக்கும்போது எவரும் வசதிகளை அனுபவிக்கவே பார்ப்பார்கள். இது தவறும் இல்லை. இங்கு கருத்தாடலை ஆரம்பிச்ச அக்காவும் வசதிகளை அனுபவிப்பா என்று கூறமுடியும். ஆனால்.. வெளியில் காட்டிக்கொள்ளாமல் இரகசியமாக அனுபவிக்ககூடும்.

பிறந்தநாள் கொண்டாட்டம் இம்முறை புதுமையாக நிகழ்கின்ற விசயம் இல்லை. கருத்தாடலை ஆரம்பிச்ச 20வருச அனுபவம் உள்ள அக்காவுக்கு இது நிச்சயம் தெரிஞ்சு இருக்கும். ஆனால்.. இம்முறை யாருண்டையோ புடவையும், முகப்பூச்சும் அக்காவிண்ட கண்ணைக்குத்தி இருக்கிது. இதுதான் பிரச்சனை நெடுக்காலபோவான். நீங்கள் வேற என்னமோ உளவுத்துறை பீபீசி எண்டுகொண்டு போறீங்கள். :wub:

வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பொருளாதார அகதிகள் ஒழிய உண்மையான அகதிகள் இல்லை என்கின்ற கூற்று மிகவும் தவறானது. மிகவும் செழிப்பாக வாழ்ந்த மக்களை ஒட்டாண்டிகளாக்கி ஒருவேளை உணவுக்கு திண்டாட்டம் அடையவைத்தது தாயக பிரச்சனை. உயிர்வாழ்வும்கூட அங்கு ஊசலாடிக்கொண்டு இருந்தது. பொருளாதார தடைகள், குண்டுமழைகள், இடம்பெயர்வுகள், கைதுகள், கடத்தல்கள், சித்திரவதைகள் என்று தினம் தினம் கொடுமைகளை அனுபவித்த மக்களை பொருளாதார அகதிகள் என்று மட்டமாக கூறுவது மிகவும் தவறானது. பிரச்சனைகள் வராமல் இருந்து இருக்கும்பட்சத்தில் உயிர்வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைத்து இருக்கும் பட்டசத்தில் நிச்சயம் 90% மக்கள் வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து போயிருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

மச்சான் வன்னியிலை யாராவது தலைவரின்ரை பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடினைவையா?? வன்னியிலை வசதியில்லை அதனாலை கொண்டவில்லை என்கிறது உங்கள் வாதம்..வசதியிருந்தால் இங்கு பிறந்தநான் கொண்டாடுபவர்கள் போலை ஸ்ரிப்ரிஸ்..ஆடி(அவித்துபோட்டு ஆடி) சம்பெயின் உடைத்து கொண்டாடலாமா???ஆனால் இந்தவரும் பிரான்சிலை தலைவரின்ரை கட்டவுட்டிற்கு கேக் வெட்டி கட்டவுட்டிற்கு தீத்தி கொண்டாடினவை ..அடுத்த வருடம் கட்டவுட்டிற்கு ; பால் பியர் அபிசேகம் நடந்தாலும் நடக்கும்....தாக்குதல்களிலை காவலரண் கட்டவுட் போட்டு எதிரியுடன் மோதிய ஈழத் தமிழினம் கட்டவுட்டிற்கு கேக் தீத்திற அளவிற்கு முன்னேறியிக்கு..நல்ல விடயம்..ஆனால் இந்த கருத்தாடலில் எனது ஆதரவு ஹாசினிக்குத்தான்...ஏனென்றால் நான் இங்கும் உந்த மகளிரணி என்று ஒன்றின் அட்டகாசகசங்களை பார்த்து வெறுத்து பேனவன்..மஞ்சள்..சிவப்பு கலரிலை அவை பண்ணுகிற அளப்பரை தாங்கமுடியலை...

Link to comment
Share on other sites

மச்சான் வன்னியிலை யாராவது தலைவரின்ரை பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடினைவையா?? வன்னியிலை வசதியில்லை அதனாலை கொண்டவில்லை என்கிறது உங்கள் வாதம்..வசதியிருந்தால் இங்கு பிறந்தநான் கொண்டாடுபவர்கள் போலை ஸ்ரிப்ரிஸ்..ஆடி(அவித்துபோட்டு ஆடி) சம்பெயின் உடைத்து கொண்டாடலாமா???ஆனால் இந்தவரும் பிரான்சிலை தலைவரின்ரை கட்டவுட்டிற்கு கேக் வெட்டி கட்டவுட்டிற்கு தீத்தி கொண்டாடினவை ..அடுத்த வருடம் கட்டவுட்டிற்கு ; பால் பியர் அபிசேகம் நடந்தாலும் நடக்கும்....தாக்குதல்களிலை காவலரண் கட்டவுட் போட்டு எதிரியுடன் மோதிய ஈழத் தமிழினம் கட்டவுட்டிற்கு கேக் தீத்திற அளவிற்கு முன்னேறியிக்கு..நல்ல விடயம்..ஆனால் இந்த கருத்தாடலில் எனது ஆதரவு ஹாசினிக்குத்தான்...ஏனென்றால் நான் இங்கும் உந்த மகளிரணி என்று ஒன்றின் அட்டகாசகசங்களை பார்த்து வெறுத்து பேனவன்..மஞ்சள்..சிவப்பு கலரிலை அவை பண்ணுகிற அளப்பரை தாங்கமுடியலை...

என்ன சாத்திரியார் சடார் என்று பிளேற்றை மாற்றி விட்டீர்கள். இதே மகளிர் கூட்டம் தான் குளிரென்றும் பாராது ஒவ்வொரு நாளும் வீதி வீதியாக போராட்டம் நடாத்தியவர்கள். எவ்வளவு சுலபமாக மறந்து விடுகிறீர்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் வன்னியிலை யாராவது தலைவரின்ரை பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடினைவையா?? வன்னியிலை வசதியில்லை அதனாலை கொண்டவில்லை என்கிறது உங்கள் வாதம்..வசதியிருந்தால் இங்கு பிறந்தநான் கொண்டாடுபவர்கள் போலை ஸ்ரிப்ரிஸ்..ஆடி(அவித்துபோட்டு ஆடி) சம்பெயின் உடைத்து கொண்டாடலாமா???ஆனால் இந்தவரும் பிரான்சிலை தலைவரின்ரை கட்டவுட்டிற்கு கேக் வெட்டி கட்டவுட்டிற்கு தீத்தி கொண்டாடினவை ..அடுத்த வருடம் கட்டவுட்டிற்கு ; பால் பியர் அபிசேகம் நடந்தாலும் நடக்கும்....தாக்குதல்களிலை காவலரண் கட்டவுட் போட்டு எதிரியுடன் மோதிய ஈழத் தமிழினம் கட்டவுட்டிற்கு கேக் தீத்திற அளவிற்கு முன்னேறியிக்கு..நல்ல விடயம்..ஆனால் இந்த கருத்தாடலில் எனது ஆதரவு ஹாசினிக்குத்தான்...ஏனென்றால் நான் இங்கும் உந்த மகளிரணி என்று ஒன்றின் அட்டகாசகசங்களை பார்த்து வெறுத்து பேனவன்..மஞ்சள்..சிவப்பு கலரிலை அவை பண்ணுகிற அளப்பரை தாங்கமுடியலை...

ஆமாம் சாத்திரி இப்போதெல்லாம் நீங்கள் மிகத் தெளிவாகக் கதைக்கிறீர்கள். மஞ்சள் சிவப்பு கலரைக் கண்டாலே ஆகாத நிலைக்குத் தள்ளப்படடுவிட்டீர்கள் என்பதைச் சமீப காலமாக அவதானித்துத்தான் வருகின்றேன் :wub: . இங்கும் முன்பெல்லாம் மஞ்சள் சிவப்புக் கலரில் மட்டுமே அலங்காரமாக அதாவது பூ வைத்து கழுத்து நிறைய அழகழகாக ஆபரணங்களை மாட்டிக் கொண்டுதான் மகளிரமைப்பு அதாவது ஹாசினி காலத்து மகளிரமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது சில வருடங்களாகத்தான் பாண்டு, சட்டை அணிந்து வீதிகளில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து குளிரில், மழையில், பனியில், உறைபனிக் காற்றில் மகளிர் அமைப்பு தெருத்தெருவாக சீவனம் நடத்திக் கொண்டிருக்கிறது. மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்கள் குடும்பங்களுடன் தங்கள் பொழுதைக் கழிப்பது என்பது சில வருடங்களாக குறைந்துள்ளது. உங்களுக்கென்ன வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது வீட்டில் மனைவி உணவு தயாரித்து குழந்தைகளைப் பராமரித்து உங்களுக்கு இன்பந்தரும் வாழ்க்கைத் துணையாகவும் இருக்கிறார். ஆனால் இங்கு மகளிர் அமைப்பில் இயங்கும் தொண்டர்கள் வீட்டில் கணவனை, குழந்தைகளை, வீட்டை அவர்கள் பராமரித்து பொது வேலைகளில் ஈடுபடுவது என்பது எவ்வளவு கடினமானது என்று உங்களுக்குப் புரியாது. கொண்டையில பூவும், இடையில சீலையும், கழுத்தில நகையும் அலங்கரித்தகாலம் காணாமற்போய் சில ஆண்டுகள் ஆகின்றன. நீங்கள் இப்ப போய் இன்னும் மஞ்சள் சிவப்புச் சேலைகளோடு குண்டுச் சட்டி குதிரையாக இருக்கிறீங்கள். :D சாத்திரியாரே ஆத்துக்காரியை மகளிர் அமைப்பில் சேர்த்துவிட்டு மகளிரணி உண்மையில் அளப்பரை அட்டகாசம் செய்கிறார்களா? என்று அவதானித்துப் பாருங்கோ... உங்கள் வீட்டுப் பெண்களை வீட்டுக்குள் பவுத்திரப்படுத்திக் கொண்டு தங்களை உருக்கிப் பொதுத் தொண்டில் ஈடுபடும் மற்றவர்கள் மேல் உங்கள் உமிழ்நீரைத் துப்பாதீர்கள்.

Link to comment
Share on other sites

மேலே புலம்பிகொண்டிருப்பவர் முன்பு ஒரு முறை சீமானை பற்றி முழங்கி தள்ளினார்.............. ஏன் அண்ணை முளங்கிறீங்கள் என்று நானும் கேட்டன். சீமானின் குடும்பம் வன்னி வதைமுகாமில் இல்லையாம்......... அதுதான் அவரது ஆதங்கம். தமிழருக்காக தமிழுக்காக ஏதோ நாலு நியாயமான கேள்விகளை அநீயாயம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் இருந்து தனது வாழ்வை பணயம் வைத்து அவன் கேட்கிறான். ஆனால் இவர்களுக்கு அது உறுத்துது எங்கே சீமான் வளர்ந்து பெரிய புள்ளியரிவடுவானோ என்பதுதான் இவர்களது கவலை. சீமானின் குடும்பத்தை வன்னி முகமிற்கு அவன் அனுப்பிவிட்டுத்தான் பின்பு குரல் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பு. எப்படிபட்ட எதிர்ப்ர்ப்பு என்று பார்தீர்களா?

ஆரம்பகாலத்திலிருந்தே தாங்கள் பம்மாத்துக் கதையளப்பதில் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.சும்மா எழுந்த மானத்திற்கு எதையாவது எழுதி மற்றவர்களை முட்டாளாக்க வேண்டாம். மேலே சீமான் விடயமாக யார் தங்களிடம் அப்படிக் கூறியதென்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பீர்களளா?? இங்கே ஒவ்வொருவரின் கருத்தும் அப்படியே உள்ளது. அதனை இலகுவாக இங்கே இணைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரியார் சடார் என்று பிளேற்றை மாற்றி விட்டீர்கள். இதே மகளிர் கூட்டம் தான் குளிரென்றும் பாராது ஒவ்வொரு நாளும் வீதி வீதியாக போராட்டம் நடாத்தியவர்கள். எவ்வளவு சுலபமாக மறந்து விடுகிறீர்கள்.?

நுணாவிலான்

சாத்திரிக்கு இதென்ன புதிதா?

ஏன் இங்கு பதிவிட்ட ஹாசினியையே மகளிர் அமைப்புத் தெருத் தெருவாக நாளாந்தம் தொடர்ந்து நடாத்திய கவனயீர்ப்புகளில் காணவில்லையாம். ஆக பெரிதாக ஊர்கள் கடந்து நடந்த நிகழ்விலும் கனடா வோடர் கடந்து சென்ற இடத்திலும் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. ஆகச் சுற்றுலா செல்வதைப் போன்று பயணித்த இடங்களுக்கு மட்டுமே ஹாசினியின் தரிசனம் கிடைத்தது. இப்போது அவர் தனக்குப் பிடிக்காத ஒருவர் மேல் தனிமனிதத் தாக்குதல் நடாத்த மகளிர் அமைப்பு என்ற பதத்தைப் பயன்படுத்தும் கேவலமானவராக இருக்கிறார். தயவு செய்து மகளிர் அமைப்பைச் சாடும் அத்தனை பேரும் உங்கள் வீட்டிலிருந்து எத்தனை பெண்களை மகளிர் அமைப்புடன் இணைந்து தாயகத்தில் அவலமுறும் மக்களுக்காக தெருத் தெருவாக பணியாற்ற அனுப்பி வைத்தீர்கள்?

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை, நான் இதுவரை காலமும் தலைவரிண்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில கலந்துகொண்டது கிடையாது. உந்த மகளிர் அணி யாரெண்டும் தெரியாது. அக்காவிண்ட கருத்தை பார்த்துவிட்டு கருத்து சொன்னேன். புடவையிலயும், பூச்சிலையும் பிழைகண்டுபிடிக்கிற அக்கா... நீங்கள் சொல்வது போன்று நடந்து இருந்தால் நிச்சயம் ஊரைக்கூட்டி இருப்பா, தலைப்பை வாழும் புலத்தில போடாமல் ஊர்ப்புதினத்தில போட்டு இருப்பா.

என்ன பழசு எல்லாம் மறந்துபோச்சிதோ? வன்னியில நடந்த தலைவரிண்ட பிறந்தநாள் கொண்டாட்ட படங்களும், செய்தியும் இதில இருக்கிது பாருங்கோ. உப்பிடி பல படங்களை ஆதாரம் காட்டலாம். செய்தி மூலம்: தமிழ்நெட்

26_11_06_mullai_03.jpg

26_11_06_mullai_02.jpg

26_11_06_mullai_01.jpg

நான் நினைக்கிறன்.. கனடாவில தலைவரிண்ட பிறந்தநாளை கொண்டாடினதைவிட மகிந்த ஐயாவிண்ட பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்து இருந்தால் கல்லெறி விழுந்து இருக்காது.

President-birthday-TNA-Sivanandan.jpg

President-birthday-Vadivel-Suresh.jpg

Link to comment
Share on other sites

தலைவரை பற்றி தகவல் இல்லை, இந்த நிலையில் அது ஒரு வழமையான பிறந்த நாள் அதை வழமை போலதான் செய்ய வேண்டும் என்றால் ...........

எத்தனை ஆயிரம் குடும்பங்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள்...

இவர்களுக்கு அவர் பற்றிய தகவல் முக்கியமில்லை. ஆட்டம் பாட்டம் போட்டு கூத்ததடிக்க ஒரு காரணம் வேண்டும். அது இறப்பானால் என்ன பிறப்பானால் என்ன??

தெரியாமல் தான் கேட்கிறேன் இவர்களின் மிக நெருங்கிய இரத்த உறவு ஒன்று வன்னி யுத்தத்தில் காணாமல் போய், இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை இருக்கும் போது, காணாமல் போனவரின் பிறந்த நாள் வந்தால் இப்படி ஆட்டடம் பாட்டம் போட்டு கூத்தடிப்பார்களா?? இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களின் உண்மையான நோக்கங்கள் என்னவென்று??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நான் நினைக்கிறன்.. கனடாவில தலைவரிண்ட பிறந்தநாளை கொண்டாடினதைவிட மகிந்த ஐயாவிண்ட பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்து இருந்தால் கல்லெறி விழுந்து இருக்காது.

President-birthday-TNA-Sivanandan.jpg

President-birthday-Vadivel-Suresh.jpg

சரியாச் சொன்னீங்கள் மச்சான்.

இப்ப தலைவருக்கு , பிறந்தநாள் கொண்டாடினது தான் பல பேருக்கு .... வயித்தெரிச்சலாய்க் கிடக்குது.

01.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமைக்கேற்றமாதிரி அனுசரிச்சு நடந்துகொள்ளும் பழக்கத்தை சிலர் வேண்டுமென்றே விட்டுவிடுகிறார்களோ என்று எனக்கு எண்ணத் தோணுது. எத்தினை பேர் வந்து அடியோ அடி அப்பிடி ஒரு நெத்தியடியா கருத்தெழுதியும் சிலர் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கிறதை பாத்தப்பிறகு சின்னதா ஒரு கருத்தை பதியவேணும்போலை எனக்கும் பட்டுது. என்ரை அனுபவமென்டால் அப்பிடி இப்பிடியில்லை பிறந்ததிலையிருந்து தூக்கி வளத்து ஆளாக்கிவிட்டு இப்ப பறிகொடுத்திட்டு கைகால் ஓடாமல் முழுச்சிகொண்டு நிக்கிற ஒரு கொஞ்சபேரிலை நானும் ஒருவன். நானிருக்கிற இடத்திலையும் இப்ப முன்னம்மாதிரி விழா அது இது என்று கொண்டாட்டங்கள் ஒண்டும் நடக்கிறேல்லை. அப்ப கண்ணீர் அஞ்சலியையும் எங்கடை ஆக்களுக்கு கொண்டாட்டமா மாத்தவேணும் போலத்தான் இருக்கும். நாங்கள் எத்தனையோ விசயங்களை விளங்காமல் விட்டிட்டம் - இன்னும் சிலது முயற்சி பண்ணியும் விளங்கினபாடில்லை. அட போனா போகுது விளங்கின கொஞ்ச நஞ்சத்தையும் விளங்கினமாதிரி காட்டிக்கொள்ளிறதுமில்லை. விளங்கேல்லையெண்டாலும் விளங்கினமாதிரி பாசாங்கு பண்ணிற ஆக்களும் எங்களுக்குள்ளை எக்கச்சக்கம். தாந்தோன்றித் தனமா ஒண்டு செய்துபோட்டு கவலைப்படுற ஆக்களை இப்ப பாக்கிறதும் கஷ்டம்.

Link to comment
Share on other sites

என்ன சாத்திரியார் சடார் என்று பிளேற்றை மாற்றி விட்டீர்கள். இதே மகளிர் கூட்டம் தான் குளிரென்றும் பாராது ஒவ்வொரு நாளும் வீதி வீதியாக போராட்டம் நடாத்தியவர்கள். எவ்வளவு சுலபமாக மறந்து விடுகிறீர்கள்.?

நுணாவிலான் அவர்கள் நடத்திய போராரட்த்தினை நான் இங்கு குறை கூறவில்லையே ..அவர்கள் குளிரிலும் மழையிலும் போராட்டம் நடத்தினார்கள் உண்மைதான்..அதற்காகா அவர்கள் செய்வதெல்லாத்தையும் சரி என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமா??

Link to comment
Share on other sites

ஆமாம் சாத்திரி இப்போதெல்லாம் நீங்கள் மிகத் தெளிவாகக் கதைக்கிறீர்கள். மஞ்சள் சிவப்பு கலரைக் கண்டாலே ஆகாத நிலைக்குத் தள்ளப்படடுவிட்டீர்கள் என்பதைச் சமீப காலமாக அவதானித்துத்தான் வருகின்றேன் :wub: . இங்கும் முன்பெல்லாம் மஞ்சள் சிவப்புக் கலரில் மட்டுமே அலங்காரமாக அதாவது பூ வைத்து கழுத்து நிறைய அழகழகாக ஆபரணங்களை மாட்டிக் கொண்டுதான் மகளிரமைப்பு அதாவது ஹாசினி காலத்து மகளிரமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது சில வருடங்களாகத்தான் பாண்டு, சட்டை அணிந்து வீதிகளில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து குளிரில், மழையில், பனியில், உறைபனிக் காற்றில் மகளிர் அமைப்பு தெருத்தெருவாக சீவனம் நடத்திக் கொண்டிருக்கிறது. மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்கள் குடும்பங்களுடன் தங்கள் பொழுதைக் கழிப்பது என்பது சில வருடங்களாக குறைந்துள்ளது. உங்களுக்கென்ன வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது வீட்டில் மனைவி உணவு தயாரித்து குழந்தைகளைப் பராமரித்து உங்களுக்கு இன்பந்தரும் வாழ்க்கைத் துணையாகவும் இருக்கிறார். ஆனால் இங்கு மகளிர் அமைப்பில் இயங்கும் தொண்டர்கள் வீட்டில் கணவனை, குழந்தைகளை, வீட்டை அவர்கள் பராமரித்து பொது வேலைகளில் ஈடுபடுவது என்பது எவ்வளவு கடினமானது என்று உங்களுக்குப் புரியாது. கொண்டையில பூவும், இடையில சீலையும், கழுத்தில நகையும் அலங்கரித்தகாலம் காணாமற்போய் சில ஆண்டுகள் ஆகின்றன. நீங்கள் இப்ப போய் இன்னும் மஞ்சள் சிவப்புச் சேலைகளோடு குண்டுச் சட்டி குதிரையாக இருக்கிறீங்கள். :D சாத்திரியாரே ஆத்துக்காரியை மகளிர் அமைப்பில் சேர்த்துவிட்டு மகளிரணி உண்மையில் அளப்பரை அட்டகாசம் செய்கிறார்களா? என்று அவதானித்துப் பாருங்கோ... உங்கள் வீட்டுப் பெண்களை வீட்டுக்குள் பவுத்திரப்படுத்திக் கொண்டு தங்களை உருக்கிப் பொதுத் தொண்டில் ஈடுபடும் மற்றவர்கள் மேல் உங்கள் உமிழ்நீரைத் துப்பாதீர்கள்.

சகாரா என்ரை மனிசி சீலையே கட்டுறதில்லை ஏனென்றால் நான் வேட்டி கட்டினால்தான் தான் சீலை கட்டுவன் என்டு சபதமெடுத்திட்டாள்.. மற்றும்படி குதிரையெல்லாம் எனக்கு ஒடத்தெரியாது..எனக்கு கனடாவிலை எப்பிடியெண்டு தெரியாது பிரான்சிலை நடக்கிறதை சொன்னன்..அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

நுணாவிலான்

சாத்திரிக்கு இதென்ன புதிதா?

ஏன் இங்கு பதிவிட்ட ஹாசினியையே மகளிர் அமைப்புத் தெருத் தெருவாக நாளாந்தம் தொடர்ந்து நடாத்திய கவனயீர்ப்புகளில் காணவில்லையாம். ஆக பெரிதாக ஊர்கள் கடந்து நடந்த நிகழ்விலும் கனடா வோடர் கடந்து சென்ற இடத்திலும் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. ஆகச் சுற்றுலா செல்வதைப் போன்று பயணித்த இடங்களுக்கு மட்டுமே ஹாசினியின் தரிசனம் கிடைத்தது. இப்போது அவர் தனக்குப் பிடிக்காத ஒருவர் மேல் தனிமனிதத் தாக்குதல் நடாத்த மகளிர் அமைப்பு என்ற பதத்தைப் பயன்படுத்தும் கேவலமானவராக இருக்கிறார். தயவு செய்து மகளிர் அமைப்பைச் சாடும் அத்தனை பேரும் உங்கள் வீட்டிலிருந்து எத்தனை பெண்களை மகளிர் அமைப்புடன் இணைந்து தாயகத்தில் அவலமுறும் மக்களுக்காக தெருத் தெருவாக பணியாற்ற அனுப்பி வைத்தீர்கள்?

சகாராஇந்த விடயத்தில் நீங்கள் என்னை குற்றம் சொல்லமுடியாது உங்களைப்பேலவே நானும் மனிசியும் அதே குளிரிலும் மழையிலும் நின்றிருக்கிறோம்..அத்துடன் எங்கள் பங்களிப்புகள் இன்னமும் முடியலில்லை தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது...ஆனால் தலைவரின் பிறந்தநாளன்று நானும் மனைவியும் கேக் வெட்டவில்லை..நானும் மனைவியும் விரதமிருந்தோம்....நான் ஊரில் சிறு வயதிலேயே பிறந்தநாள் என்றால் கோயிலுக்கு போய் கும்பிட்டுவதோடு சரி கேக்வெட்டுவதில்லை..நன்றி வணக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை, நான் இதுவரை காலமும் தலைவரிண்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில கலந்துகொண்டது கிடையாது. உந்த மகளிர் அணி யாரெண்டும் தெரியாது. அக்காவிண்ட கருத்தை பார்த்துவிட்டு கருத்து சொன்னேன். புடவையிலயும், பூச்சிலையும் பிழைகண்டுபிடிக்கிற அக்கா... நீங்கள் சொல்வது போன்று நடந்து இருந்தால் நிச்சயம் ஊரைக்கூட்டி இருப்பா, தலைப்பை வாழும் புலத்தில போடாமல் ஊர்ப்புதினத்தில போட்டு இருப்பா.

என்ன பழசு எல்லாம் மறந்துபோச்சிதோ? வன்னியில நடந்த தலைவரிண்ட பிறந்தநாள் கொண்டாட்ட படங்களும், செய்தியும் இதில இருக்கிது பாருங்கோ. உப்பிடி பல படங்களை ஆதாரம் காட்டலாம். செய்தி மூலம்: தமிழ்நெட்

26_11_06_mullai_03.jpg

இது ஆடம்பர நிகழ்வா.. பொதுமக்கள் வழங்கிய உணவுப்பண்டங்களோடு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போராளிகள் தமக்குரிய சீருடையுடன் மக்கள் எளிமையாக இதனைக் கொண்டாடி இருக்கின்றனர். பிறந்த நாளை ஒட்டி சூழல் பாதுகாப்புத்திட்ட நடைமுறையின் கீழ் மரம் நடுகையும் செய்யப்படுகிறது. இதுதான் அதற்காக முறை. அதைவிடுத்து.. ஆடம்பரமா.. கூத்தடிச்சு.. கும்மாளம் போடுவதல்ல. வன்னி மக்களுக்கும் முன்னர் தாயக மக்களிற்கும் வசதி இல்லாமல் இருக்கவில்லை. இருந்தும் அவர்கள் தலைவரின் பிறந்த நாளை ஒரு மரியாதைக்குரிய மதிப்புக்குரிய ஒன்றாகவே கணித்துச் செயற்பட்டனர். செயற்பாடுகளில் ஒரு நிறைவுத்தன்மையை பேணினனர். ஆனால் புலம்பெயர் நாடுகளில்.. பேர்த்டே பார்டி செய்வதே வாழ்வின் உச்சமாக சில ஜென்மங்கள் நினைத்து வாழ்ந்து வருகின்றன. அதையே இங்கும் சிலரின் கருத்துக்களும் பிரதிபலிக்கின்றன..! சந்தனம் மிஞ்சினால் தடவடா... ******* என்று ஊரில் சொல்லுவினம். அதை எம்மவர்கள் இன்றும் புலம்பெயர்ந்து இருந்து கொண்டு செய்கிறார்கள்.

புலம்பெயர்ந்தவர்களின் அநேகர் பொருளாதார அகதிகள் என்பதிலும் இருக்கிற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. முன்னரெல்லாம் கனடாவில் ஓபின் விசாவாம்.. லண்டனுக்கு ஓபின் விசாவாம்.. அமெரிக்காவிற்கு கிரீண்ட் காட்டாம் என்றால் வாயைப் பிளந்து கொண்டு திரிந்த இனம் நம்மினம். அப்படிப்பட்ட இனம் பின்னர் சில ஆயிரம் போராளிகளைப் போராட விட்டு அதில் குளிர்காய வெளிநாட்டுக்கு ஓடிவந்த கதை நாம் நன்கு அறிவோம். 1987 என்று நினைக்கிறேன்.. ஒப்பரேசன் லிபரேசனுக்கு ஆமிக்காரன் வடமராட்சிக்குள்ளாக வெளிக்கிட புலிகள் ஒலி பெருக்கிகள் மூலம் மக்களின் ஆதரவைக் கோரி பங்களிப்பைக் கேட்டுக் கொண்டிருந்தனர். மக்களோ.. குருநகர் இறங்குதுறை நோக்கி படை எடுக்கின்றனர். 10,000 ரூபாவில் இந்தியாவுக்கு கள்ளமாக ஓட..! அதுமட்டுமா 1990 இல் விடுதலைப்புலிகள் அறிவித்த பாஸ் இல்லாமல் வெளியில போகலாம் என்ற போது யாழ் நல்லூரடி முத்திரைச் சந்தியில் கூடியோர் தொகை 50,000 க்கும் அதிகம். அப்போது போராட்டத்தில் இணைய வந்தவர்கள் தொகை 50 கூட இல்லை..! இதுதான் போராட்டத்தின் பால் எம்மவர்கள் தாயகத்தில் இருந்து காட்டிய அக்கறை.

இப்போ வெளிநாடுகளில் தமக்கான வாழ்வு வாய்ப்பு பொருளாதாரம் எல்லாம் சிறப்பா இருக்கோ என்று பார்த்துக் கொண்டு அப்பப்ப.. நாங்களும் நாங்களும் என்று பொழுதுபோக்கிற்கு கூடுவது.. அல்ல போராட்டம். இதை வெளிநாட்டு அரசுகள் நன்கு அறியும். அதுதான் இத்தனை குரல் எழுப்பியும்.. அத்தனையையும் விஞ்சி சிங்களத்தின் குரல் உலகெங்கும் எடுப்பட்டது. போர்க்குற்றம் செய்தவனையே இன்று அமெரிக்கா ஜனநாயகம் வளர்க்கும் பிரதிநிதியாக தனது ஏஜெண்டாக நிறுத்தி இருக்கிறது. அவனுக்கும் ஆதரவு அளிக்கலாமா என்று நம்மவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு சிந்திக்கிறார்கள்..! இப்படியான நிலையில் எப்படி கிடைக்கும் எமது போராட்டத்திற்கு உலகின் தார்மீக ஆதரவு. எம்மவரிடமே அது இல்லை எனும் போது...???! :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் பிறந்த தினத்தை அவரே மாவீரன் சங்கரின் நினைவாக கொண்டாடுவதில்லை என்று கூறி இருக்கிறார். அவருடைய பிறந்த தினத்தை ஒட்டித்தான் சங்கரின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டிருக்கின்றன. அப்படியான ஒரு நாளாகவே தலைவர் தனது பிறந்த நாளை நினைவு கூர்ந்து வந்திருக்கிறார். சங்கரின் இறப்பின் நாள் மாவீரர் நாளானது. அந்தளவுக்கு சங்கரின் மரணம் தலைவரைப் பாதித்திருக்கிறது.

அப்படியான ஒரு நாளை அதுவும் மாவீரர் நாளுக்கு முந்திய இரவை படு ஆடம்பரமாகக் கொண்டாடிவிட்டு அடுத்த நாள் மாவீரருக்கு அஞ்சலி செய்கிறோம் என்பது சுத்தப் பித்தலாட்டத்தனமாக மட்டுமன்றி மாவீரர்களின் தலைவரின் எண்ணங்களை அவமதிப்பது போன்றுள்ளது.

எனவே இது தொடர்பாக இத்தலைப்பில் விவாதிப்பது தவறில்லை. தலைவரின் பிறந்த நாள் மாவீரன் சங்கரின் இழப்போடு அவன் சார்ந்த ஒரு நினைவு நாளாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது தேசிய தலைவரால். அவரே தனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாடத போது.. ஏன் அதுவும் ஈழத்தில் வலியுணர்ந்த மக்கள் அதை புறக்கணிக்கச் செய்கின்றனர்..???! இதற்கு உங்கள் பதில் என்ன...?????!

உண்மையில் இந்த மக்களிடம் போராட்டம் பற்றிய பற்றுணர்வு இருக்கா.. அல்லது வெளிநாடுகளில் தொலைந்து கொண்டிருக்கும் தங்கள் அடையாளத்தை ஆடம்ப்ரமாக நிலைநிறுத்த இப்படியான கொண்டாட்டங்களைக் கொண்டாடுகிறார்களா.. என்ற ஐயம் இப்போ ஏற்பட்டுள்ளது..!

நெடுக்கால போவான் அவர்களோ, தெளிவான உங்கள் பார்வை தெளிவற்று வழிதெரியாமல் முழிப்பதாகவே எனக்கு தென்படுகின்றது. ஒரு விடயத்தை ஆளமாகவும் அவதானமாகவும் பார்த்து கருத்து எழுதும் நீங்கள் இதில் மட்டும் குறுக்குத் தனமாக எழுதுவது ஏன் என்று புரியவில்லை.

தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவதும் விடுவதும் கனேடிய தமிழர்களான எமது விருப்பு. எமது விருப்பு வெறுப்புக்களுக்குள் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. உங்களுக்கு நிகழ்வு பிடிக்கவில்லை எனில் அந்த நிகழ்வு உங்கனைப்போன்றவர்கள் வருவதை நாம் விரும்பவில்லை. வாருங்கள் ஆனால் வந்து வம்பலக்காதீர்கள்.

தலைவரின் பிறந்த நாளை கொண்டாடியது குற்றம் என்றும் அதை மகிழ்வாக கொண்டாடியது தவறு என்றும் கூறும் நீங்கள் யாரும் முள்ளிவாய்க்கால் சம்பவங்களுக்கு பின் உங்கள் வாழவ்லில் மகிழ்ந்திருக்கவில்லையா?

அழுது வடித்து ஊத்தை உடுப்போடு வீதியில் நிற்க்கின்றீர்களா? அப்படி நிற்க்கின்றீர்கள் என்றால் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி கேள்வி கேட்கும் தார்மீக உரிமை உங்களுக்கு உண்டு! அதை விடுத்த மூன்று வேளை மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு, தொடர்நாடங்களை பார்த்து ரசித்து விட்டு, கடைத்தொகுதிகளில் நின்று "பம்பல்" அடித்து விட்டு புதிய புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்து விட்டு கிடைக்கும் அற்ப சொற்ற நேரத்தில் யாழ் களத்தில் வந்து தேசியப்பாட்டு பாடும் உங்களை போன்றவர்களுக்கு அந்த கேள்வியை தவறுகளை கேட்க்கும் உரிமை இல்லை.

நாம் எந்த வழியில் பயணிக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக்கொள்கின்றோம். அதற்க்குள் உங்கள் முடிவுகளை திணித்து மற்றவனின் உரிமைகளுக்கு தலையிடுவதை உங்களைப்போன்றவர்கள் எப்போது நிறுத்த போகின்றீர்கள்?

மாவீரர் நாள் உணர்வு பூர்வமானது. அதை நாம் உடுக்கும் உரை நடக்கும் நடையிலிருந்து எப்படி நாம் அதை எடுத்துக்கொள்கின்றோம் என்று நீங்கள் கணிப்பிட முடியாது. எம் உள்ளத்தில் நாம் பூணும் உறுதியே நாம் எம் மாவீரர்களுக்கு செய்யும், அவர் அர்பணிப்புக்களுக்கு அளிக்கும் பதில். அதை விரிவாக விளக்க முடியாது.

யாழ்களத்தில் அவர்களுக்காக கொண்டாடும் புனி நாள் பற்றியும் கருத்து நடக்கின்றது விவாதப்பொருளாகின்றது என்பது அவர்களை நாம் இழிவு படுத்தும் செயலாகும்.

தலைவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தலைவரே சொன்னாலும் அவை நடந்தேடும். வன்னியில் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகள் எப்படி நடைபெற்றன என்பதை அறியாத சாத்திரி போன்ற ஊடகர்களும்,இருக்கின்றனர் என்பது கேள்குரியவிடயமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவான் அவர்களோ, தெளிவான உங்கள் பார்வை தெளிவற்று வழிதெரியாமல் முழிப்பதாகவே எனக்கு தென்படுகின்றது. ஒரு விடயத்தை ஆளமாகவும் அவதானமாகவும் பார்த்து கருத்து எழுதும் நீங்கள் இதில் மட்டும் குறுக்குத் தனமாக எழுதுவது ஏன் என்று புரியவில்லை.

தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவதும் விடுவதும் கனேடிய தமிழர்களான எமது விருப்பு. எமது விருப்பு வெறுப்புக்களுக்குள் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. உங்களுக்கு நிகழ்வு பிடிக்கவில்லை எனில் அந்த நிகழ்வு உங்கனைப்போன்றவர்கள் வருவதை நாம் விரும்பவில்லை. வாருங்கள் ஆனால் வந்து வம்பலக்காதீர்கள்.

தலைவரின் பிறந்த நாளை கொண்டாடியது குற்றம் என்றும் அதை மகிழ்வாக கொண்டாடியது தவறு என்றும் கூறும் நீங்கள் யாரும் முள்ளிவாய்க்கால் சம்பவங்களுக்கு பின் உங்கள் வாழவ்லில் மகிழ்ந்திருக்கவில்லையா?

அழுது வடித்து ஊத்தை உடுப்போடு வீதியில் நிற்க்கின்றீர்களா? அப்படி நிற்க்கின்றீர்கள் என்றால் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி கேள்வி கேட்கும் தார்மீக உரிமை உங்களுக்கு உண்டு! அதை விடுத்த மூன்று வேளை மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு, தொடர்நாடங்களை பார்த்து ரசித்து விட்டு, கடைத்தொகுதிகளில் நின்று "பம்பல்" அடித்து விட்டு புதிய புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்து விட்டு கிடைக்கும் அற்ப சொற்ற நேரத்தில் யாழ் களத்தில் வந்து தேசியப்பாட்டு பாடும் உங்களை போன்றவர்களுக்கு அந்த கேள்வியை தவறுகளை கேட்க்கும் உரிமை இல்லை.

நாம் எந்த வழியில் பயணிக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக்கொள்கின்றோம். அதற்க்குள் உங்கள் முடிவுகளை திணித்து மற்றவனின் உரிமைகளுக்கு தலையிடுவதை உங்களைப்போன்றவர்கள் எப்போது நிறுத்த போகின்றீர்கள்?

மாவீரர் நாள் உணர்வு பூர்வமானது. அதை நாம் உடுக்கும் உரை நடக்கும் நடையிலிருந்து எப்படி நாம் அதை எடுத்துக்கொள்கின்றோம் என்று நீங்கள் கணிப்பிட முடியாது. எம் உள்ளத்தில் நாம் பூணும் உறுதியே நாம் எம் மாவீரர்களுக்கு செய்யும், அவர் அர்பணிப்புக்களுக்கு அளிக்கும் பதில். அதை விரிவாக விளக்க முடியாது.

யாழ்களத்தில் அவர்களுக்காக கொண்டாடும் புனி நாள் பற்றியும் கருத்து நடக்கின்றது விவாதப்பொருளாகின்றது என்பது அவர்களை நாம் இழிவு படுத்தும் செயலாகும்.

தலைவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தலைவரே சொன்னாலும் அவை நடந்தேடும். வன்னியில் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகள் எப்படி நடைபெற்றன என்பதை அறியாத சாத்திரி போன்ற ஊடகர்களும்,இருக்கின்றனர் என்பது கேள்குரியவிடயமே!

கனடா தமிழர்களோ லண்டன் தமிழர்களோ வானத்தில் இருந்து விழுந்தவர்கள் அல்ல. 25 ஆயிரம் போராளிகள் தம் இன்னுயிரை தந்து பல ஆயிரம் போராளிகள் சிறையில் அடைபட்டு.. பல்லாயிரம் மக்கள் உயிர் தந்து போட்ட அகதிப் பிச்சையில் வந்த அடைமொழிகளே கனடா லண்டன் என்பன எல்லாம்.

எனக்குத் தெரிய ஒரு குடும்பம். அவரின் மகன் அவர் விருப்பப்படாமலே போராளியாக இணைய 7 ஆண்டுகளுக்கு முன் அவன் வீரமரணம் அடைந்துவிட்டான். ஆனால் அந்தக் குடும்பம் அத்தனையும் இன்று வெளிநாட்டில். அந்த ஒரு வீரமரணத்தை காட்டி பிழைத்திருக்கிறது. அந்த வீரமரணம் நாட்டுக்கானது.. அதுவும் இவர்களின் விருப்புக்கு அப்பால் அந்தப் போராளியின் சொந்த முடிவின் பால் நிகழ்ந்தது. அப்படி இருக்க அவனின் மரணத்தை வைத்தே பிழைப்பு நடத்திய கேவலம் கெட்ட இனத்தை நான் என் கண்ணால் கண்டிருக்கிறேன்.

என்னிடம் சொல்லாதீர்கள்.. இன்று கனடிய தமிழன் லண்டன் தமிழன் நோர்வே தமிழன் என்று சொல்லித் திரிவோரின் பின்னணி பற்றி அவர்களின் கனடிய லண்டன் நோர்வே பிராண்ஸ் என்ற அடைமொழிக்குப் பின்னால் உள்ள உண்மைகள் பற்றி எழுதினால் எம்மினம் நாறும். அதை செய்வதற்குரிய வேளை அல்ல இது.

தேசிய தலைவர் என்பவர் கனடிய தமிழர்களின் சொத்தல்ல. அவர் ஒரு இனத்தின் சொத்து. அவரின் இருப்பே இன்று நிச்சயமற்ற நிலையில் அவர் சொன்னாரா பேர்த்டே கொண்டாடு என்று... இல்லையே.

தலைவரின் வழியில் அவரோடு இறுதிவரை கூட இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவரை நினைவு கூறவே முடியாது ஒருவேளை உணவுக்கு உடு புடவைக்கு வழி இன்றி தவிக்கின்றனர். எதிரியின் சித்திரவதைக்கு உள்ளாகி இறக்கின்றனர்.. துன்பப்படுகின்றனர். இந்த நிலையில் கனடிய தமிழர்கள் தலைவருக்கு ஆடம்பர பேர்தே பார்டி செய்வதை ஒரு தேசிய இனத்தின் தேசிய தலைவனின் கொள்கைகளை அவமதித்து அவனுக்கு பிறந்த நாள் கொண்டாடுகின்றோம் என்ற பெயரில் அவரின் பெயரால் அவப்பெயரை தோற்றுவிப்பதை அதே தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக நமக்கும் கண்டிக்க தட்டிக்கேட்க உரிமை உண்டு.

எப்படி கனடிய தமிழர்கள் தம்மை தமிழீழ தேசிய தலைவரின் (கனடிய என்ற பதம் கனடிய தேசியம் சார்ந்து எழுவது. அவர்கள் கனடிய பிரதமரின் கனடிய தலைவர்களின் பேர்த்தேயைதான் கொண்டாட வேண்டும். ஆனால் இவர்கள் கொண்டாடினாலும் வெள்ளைகள் அதைக் கணக்கெடுக்கப் போவதில்லை. அது வேறு பிரச்சனை. அதுகளை விடுவம்.) பிறந்த நாளை அவரின் இருப்பின் நிச்சயமற்ற தன்மையில் கூட அவரின் அனுமதி இன்றிக் கொண்டாட முடியுமோ அதே போல் தலைவரின் கொள்கைகளை சுமக்கும் மக்களிற்கு இந்த செயலின் பின்னால் உள்ள அநியாயத்தை சுட்டிக்காட்டவும் உரிமை இருக்கிறது.

கனடிய தமிழர்களும் நாமும்.. தமிழீழ தேசிய இனத்தை சார்ந்தவர்கள் அந்த வகையில் கனடிய தமிழர்கள் இதற்கு பொறுப்பாகின்றனர்.

ஒருவேளை தலைவர் இன்று எம்மோடு தொடர்பு கொள்ளக் கூடிய நிலை இருந்து முள்ளிவாய்க்கால் மற்றும் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் எழுந்த பேரிடர்கள் தொடர்பாக எமக்கு அறிவுறுத்தி தனது பிறந்த நாளை கொண்டாடுவது உசிதமல்ல என்று கூறி இருப்பினும் கனடிய தமிழர்கள் அதைக் கொண்டாடி இருப்பார்களா..???!

முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் உண்மையான இனப்பற்றுள்ள மண்பற்றுள்ள சிலர் களியாட்ட நிகழ்வுகளை குறைந்தது ஒரு வருடத்திற்காவது பிற்போடுவதை நான் அவதானித்திருக்கிறேன். சிலர் திருமணம் போன்ற விடயங்களைக் கூட பின்போட்டுள்ளனர். அப்படியான தமிழர்களும் உள்ளனர். அவர்களை நிதர்சன் சொல்லும் தேசிய தலைவரின் இருப்பே நிச்சயமற்ற நிலையில் அவர் நேசித்த மண்ணும் மக்களும் எதிரியிடம் மண்டி இட்டுக்கிடக்கும் நிலையில் அவர் களியாட்ட பிறந்த நாள் கொண்டாடுவார் என்று எண்ணிக்கொண்டு தாம் களியாட்ட பிறந்த நாள் கொண்டாடிய இந்தக் கனடிய தமிழர்களுக்கு நானும் உதாரணம் காட்டிச் செல்ல விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட திரி இவ்வளவுக்கு நீண்டு போயிட்டுதா????????????

lttefrcake-300x199.jpg

பலபேருக்கு உண்மைகள் கசக்கத்தான் செய்கிறது என்பதற்கு இந்த திரி நல்ல ஒரு உதாரணம்.

தலைவரின் பிறந்தநாளையோ அல்லது மாவீரர் தினத்தையோ கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட விடையம்.ஆனால் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற நிலையில் போட்டோவுக்கு கேக் ஊட்டும் சமூகம் எங்களைத்தவிர வேறு எங்கும் இருக்க முடியாது.

தமிழினத்தின் தேசியத்தலைவராக இருப்பதால் ஒருசிலர் செய்யும் தவறுகள் கூட ஒட்டுமொத்த தமிழினத்தையும் தான் பாதிக்கும். இதை கேட்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்காக போராடப்போனவர்கள் இல்லை மாவீரர் போராளிகள் குடும்பங்கள் தான் கேள்வி கேட்கமுடியும் என்றால் அது குறிப்பிட்ட சிலருக்கான போராட்டமே அன்றி ஒட்டுமொத்த மக்களுக்கானது அல்ல.

இங்கு ஆடைஅணிவதும்,முகப்பூச்சு பூசுவதும் விவாதம் அல்ல..அம்மணமாய்ப்போனாலும் அவர்களுடைய உணர்வுகளைச் சுமந்ததாய் இருத்தல் வேண்டும் என்பதே அனைவரினதும் அவா. மாவீரர் நாளைக்கூட களியாட்டவிழா போல கொண்டாடுவதும் அதை நியாயப்படுத்துவதும் தான் இன்று பலருக்கு தேசியத்தை பாதுக்காப்பதாய் நினைக்கிறார்கள் பலர்.

மாவீரர் நாள் என்ற போர்வையில் புலம்பெயர் நாடுகளில் வியாபாரம் தான் நடக்குதே தவிர உண்மையான நினைவெழுச்சி அல்ல.

Link to comment
Share on other sites

Tamils celebrate Pirapaharan's 50th birthday

http://tamilnet.com/art.html?catid=13&artid=13477

Tamil people in the NorthEast and countries across the world are celebrating the 50th birthday of the Leader of Liberation Tigers, Velupillai Pirapaharan, Friday, 26 November. There were special prayers in churches and temples. Pirapaharan has led the Tamil struggle through three Eelam wars since he founded Tamil New Tigers in 1972, at the age of 18, and later renamed the organisation as Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 1976.

Widely regarded as an accomplished political strategist and military tactician even by his opponents, Pirapaharan emerged as the Tamil National Leader through 32 years of liberation struggle.

Annually he outlines the policy of his movement in his annual speech that falls on Martyrs Day Saturday.

Sources close to the LTTE said that their head office was receiving greetings wishing the LTTE leader's 50th birthday from across the North East, South and from the Tamil diaspora.

Pongal pandal in Chavakachcheri Sinhalese travellers attending celebrations at Palai

Pongal Pandals for birthday celebrations in Chavakachcheri Sinhala travellers enjoying birthday sweets at Pallai

International Federation of Tamils, a consortium of expatriate Tamil organizations based in Geneva, issued a press release on this occasion. Fulltext of the press release follows:

"The International Federation of Tamils, IFT, proudly joins hands with the Tamils, spread the world over, in felicitating Hon. Velupillai Pirapakaran, the national leader of Tamil Eelam, on the occasion of his fiftieth birth day, expressing solidarity with him.

From time immemorial, according to a belief that prevails among the Eastern nations, a true leader will emerge to redeem his people, during a period of ecliptical calamity. It becomes incumbent on the people of that nation to distinguish the true, impeccable leader from the selfish, opportunistic fakes. Any nation that expunges fakes and follows the true leader in his struggle for emancipation, will be triumphant in the end. The Bible and Indian epics bear testimony to this belief. Whether we quote from the ancient history of the Jewish nation that had its long march led by Moses, or from the modern history of Lenin's Russia, Mao's China, Gandhi's India, Ho Chi minh's Vietnam or Mandela's South Africa, it is clear that the people in each of these countries had identified its leader and stood firm, supporting him through thick and thin.

The people of Tamil Eelam, both at home and in exile, have identified their genuine leader. They have entrusted into his care their future and their destiny. The IFT, while saluting the national leader on this occasion, commends the Tamil nation on its ingenuity in trusting their leader.

Velupillai Pirapakaran who inculcated the spirit of Tamil Eelam into the minds of his people, has gradually emerged as the indisputed national leader of Tamil Eelam. Instilling the spirit of nationalism in the hearts of Tamils across the world, he has come to be honoured as the Tamil national leader.

It is natural for a dynamic leader to attract followers who inevitably become his generals and soldiers in carrying out military or peace missions. Tamil Eelam is blessed with these committed followers, ready to serve its leader with his vision of building up a nation, sharing harmony and peaceful co-existence in the region.

The IFT wishes the national leader and his followers well."

p_bday_chava.jpg

Pongal Pandals for birthday celebrations in Chavakachcheri

p_bday_sinhalese_palai.jpg

Sinhala travellers enjoying birthday sweets at Pallai

VVT celebrates Pirapaharan's birthday with parade

http://tamilnet.com/art.html?catid=13&artid=16425

Festive atmosphere prevailed in Jaffna district Saturday as residents across the district celebrated the fifty first birthday of Velupillai Pirapaharan, sources from Jaffna said. In Valvettiturai (VVT), his birthplace, school music bands led a parade where villagers and students took his photograph from the Nediyakadu Pillayar temple along VVT hospital to Alady where Pirapaharan's house is located. More than 500 uniform clad members of the recently passed out Auxilliary force also participated in the parade.

The parade wound through VVT town along areas where Sri Lanka Police and Sri Lanka Army (SLA) camps are located. SLA soldiers were not present while the auxilliary unit cadres trained by Kangai Amaran Naval Unit marched. However, sources said policemen were watching the parade.

The event which started at 4.30 p.m. Saturday ended at the Aalady area at the Heroes Day memorial Hall where the Heroes commemoration was held.

Secretary of Vadamaradchy Fishermen Consortium, Kandavanam Sooriyakumaran, lit the common flame.

Following the event a birthday cake was cut at Pirpaharan's House by the villagers, and sweets were distributed to participants.

Special poojas were conducted at the VVT Muthumari Amman Temple and VVT Sivan Kovil during the day.

In Jaffna town, students from Jaffna Campus, offered sweets to the public and passengers in vehicles throughout the day. Although SLA soldiers and police were patrolling the streets there was no interference, sources said.

LTTE Commanders speak on Pirapaharan's 50th

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13482

Senior Commanders of the Liberation Tigers (LTTE) and Senior members of LTTE's Political Wing, sent congratulatory messages to the Leader of LTTE Velupillai Pirapaharan on reaching 50 years, France-based Tamil Television Network (TTN) reported.

Head of LTTEs military intelligence, S. Pottu Amman, in his message to the Tamil people noted the failure of the past political leaderships of the Tamils. He said that the LTTE leader has changed the history of Eelam Tamils. "Our struggle has gained international focus. Tamils no longer fear subordination and freedom to the Tamil Nation is within reach."

LTTE commemorates Black Tigers dayCol. Soosai, Special Commander of the Sea Tigers in his message said that the Tamils were forunate to have a gifted leader with a vision. "Tamils traditional Tamil homeland is is surrounded by sea on three sides. Our leader brilliantly forsaw the criticality of sea power, created a naval wing of the LTTE and nurtured it into a formidable force."

Col. Vithusha, Commander of the Malathy female regiment in her message recalled how their leader guided and shaped the lives of LTTE fighters when they were a guerilla force 16 years ago. "Although the movement has evolved into a conventional force with the capability to challenge State's forces, he continues to provide guidence and direction with the same level of intensity and care," she said.

S.P.Thamilchelvan (BBC Photo)S. P. Thamilchelvan, Head of LTTE Political division said that the 50th birth day of the LTTE leader marked the beginning of a new era for Tamils.

V. Manivannan (Castro), Head of the International Secretariat of the LTTE in his message conveyed the greetings on behalf of the international offices and the Tamil diaspora.

Puthuvai_1K.V. Balakumaran, a senior LTTE member and former EROS leader said that LTTE leader is a man beyond the scope of simple characterisation and definitions and described him as the nature's gift to the Tamil people. "Our leader's politico-military strategies and tactics need to be seen with a philosophical and deep understanding. His unique qualities evolve with the time. He has remarkable ability to calculate and predict political development - be it in the movement level, islan -level or at International level," Balakumaran said.

Mr. Kousalyan, Political Head of the LTTE in Batticaloa-Amparai his greeting said that the strategies and forsight in the form of unique leadership of the LTTE leader would bring success to the Tamil nation under one flag. The history of Tamil struggle evidences that the Tamil national leader, relying solely upon the shoulders of the Tamil people, has no difficulty facing any challenge.

Col. Jeyam, commander of the LTTE's Northern Front Forces, Col. Athavan, Ms. Thamilni, Head of the women's political wing of the LTTE and many other officials and commanders conveyed their messages to the Tamil people on the 50th birth day of LTTE leader Mr. V. Pirapaharan.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான், பிறந்தநாளை கொண்டாடுவது அவரவர் விருப்பம், எப்படி அதை கொண்டாடுவது என்பதும் அவரவர் விருப்பம். இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்று நீங்கள் திணிக்கமுடியாது, விருப்பமானால் நீங்கள் மரம்நடுகை செய்யலாம், இரத்ததானம் கொடுக்கலாம்.. ஆனால்.. உங்களைப்போல் எல்லாரும் இருப்பார்கள், இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆடம்பரமாக தலைவர் பிறந்தநாளை கொண்டாடிய மக்களில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம், just funக்கு கொண்டாடுபவர்களும் இருக்கலாம். ஆனால்.. அடிப்படை விசயத்தை பார்த்தால் தலைவரின் பிறந்தநாள் என்பது விடுதலைப்புலிகள் தலைமையினாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் விடயம் என்று தெரிகின்றது. இல்லையென்றால்.. தளபதிகள் எல்லோரும் ஏன் தலைவரின் பிறந்த்நாள் அன்று வாழ்த்து அறிக்கை விடவேண்டும்? அப்படியானால் இந்த செய்தி எதை குறிக்கின்றது? தலைவரின் பிறந்ததினம் கொண்டாடுவதற்கு விடுதலைப்புலிகள் தலைமைகூட மறுப்பு தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்த மக்கள் எல்லாரும் பொருளாதார அகதிகளே, உண்மையான அகதிகள் இல்லையென்று அடித்துச் சொல்லுறீங்களோ? நல்லது.. வெளிநாட்டு அரசாங்கங்கள் இவர்களை பயங்கரவாதிகள் எனும் கோணத்தில் பார்க்கின்றது, நீங்கள் தாயகத்தில் பயங்கரவாதம் செய்வதாக சொல்கின்றது. இந்த மக்கள் பயங்கரவாதிகளுக்கு உதவிசெய்வதாக கூறப்படுகின்றது. அப்படிப்பார்த்தால்.. இந்த பொருளாதார அகதிகள் ஏன் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார்கள்? தாயகத்தில் பயங்கரவாதிகள் இந்த பொருளாதார அகதிகளின் ஆதரவு கிடைத்து இருக்காவிட்டால் நிச்சயம் வளர்ச்சி அடைந்து இருக்கமுடியாது. உங்கள் பார்வையில் இந்த பொருளாதார அகதிகளின் ஆதரவு தாயகத்தில் உள்ள பயங்கரவாதிகளிற்கு கிடைத்து இருக்காவிட்டால் பத்து வருடங்களுக்கு முன்னரே ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.