Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணாவிற்கு அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

flower.jpg

வேதனைகள் கொன்று

சாதனைகள் வென்று

துன்பங்கள் தொலைத்து

இன்பங்கள் பெருகி

ஆண்டுகள் பல

ஆனந்தமாய் வாழ

அன்பான வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

வாழ்த்து சொன்ன இனியவர்கள்

அருவி, Adsharan, சினேகிதி, வர்ணன், யாழ்பாடி, ரமா, சிறீ, விஸ்ணு, சின்னப்பு மற்றும் தமிழினி

அனைவருக்கும்

என் மனமார்ந்த நன்றி.

:shock: பார்ட்டிதானே சின்னப்பு

நான் ரெடி

உங்களுக்காகத்தான் தவமாய் தவமிருக்கிறோம்............... :P

Link to comment
Share on other sites

வாழ்த்து சொன்ன இனியவர்கள்

அருவி, Adsharan, சினேகிதி, வர்ணன், யாழ்பாடி, ரமா, சிறீ, விஸ்ணு, சின்னப்பு மற்றும் தமிழினி

அனைவருக்கும்

என் மனமார்ந்த நன்றி.

:shock: பார்ட்டிதானே சின்னப்பு

நான் ரெடி

உங்களுக்காகத்தான் தவமாய் தவமிருக்கிறோம்............... :P

பிறகு நான் உங்கை வர போட்டுத்தள்ளுறேல்லை சரியோ ???

யோவ் றோயல் பமிலி எங்கையப்பா போய்டீங்கள் எடங்கோப்பா பெராரீ காரை !!!!!!

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா...! :P

ம் ம் வாழ்த்து இருக்கட்டும் சமையல் ரெடியோ ???

:wink: :wink: :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் றோயல் பமிலி எங்கையப்பா போய்டீங்கள் எடங்கோப்பா பெராரீ காரை !!!!!!

உங்கட காரில இப்ப வெளிக்கிட்டால்.. எப்படியும்.. அடுத்த பிறந்த நாள் பாட்டிக்கு போய்ச்சேந்திடுவியள் வெளிக்கிடுங்கோ.. :wink: :P

சின்னப்பு அது சரி என்ன சாட்டோட சாட்டாய்.. அஜீவன் அண்ணா என்று சொல்ற மாதிரியிருக்கு?? எங்கையோ உதைக்குது.. :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன்

எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பார்ட்டிக்கு அழைத்தால் நானும் வருவேன்.

நிச்சயமாக நீங்கள் என் தம்பியாகத்தான் இருக்க முடியும். அண்ணனாக முடியாது. (என்றுதான் எண்ணுகிறேன்).

Link to comment
Share on other sites

உங்கட காரில இப்ப வெளிக்கிட்டால்.. எப்படியும்.. அடுத்த பிறந்த நாள் பாட்டிக்கு போய்ச்சேந்திடுவியள் வெளிக்கிடுங்கோ.. :wink: :P

சின்னப்பு அது சரி என்ன சாட்டோட சாட்டாய்.. அஜீவன் அண்ணா என்று சொல்ற மாதிரியிருக்கு?? எங்கையோ உதைக்குது.. :evil: :evil:

பின்ன அவருக்கு என்னை விட 1 மாதம் கூடத்தானே ஓய் டமிழ் என்ன ளொள்ளா வந்தமா வாழ்த்தைச் சொன்னமா எண்டு இல்லாமல் கேள்வீ கேக்கிறீர் ??

:evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ம்ம் சாப்பாடெல்லாம் ரெடி .... அப்படி இல்லாட்டி தமிழினி அக்காட ரெஸ்டரண்ட் ல, சா தமிழினி ரெஸ்டரண்ட் ல வாங்கலாம் தானே .... வாங்க சாப்பாடு எல்லாம் ரெடி.... :wink: :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்ன அவருக்கு என்னை விட 1 மாதம் கூடத்தானே ஓய் டமிழ் என்ன ளொள்ளா வந்தமா வாழ்த்தைச் சொன்னமா எண்டு இல்லாமல் கேள்வீ கேக்கிறீர் ??

என்ன சவுண்டு கூடுது.. ஆச்சி வெளியில போயிட்டாவோ..?? பத்தி வைச்சிடுவன்.. கவனம்..

அப்படி இல்லாட்டி தமிழினி அக்காட ரெஸ்டரண்ட் ல, சா தமிழினி ரெஸ்டரண்ட் ல வாங்கலாம் தானே .... வாங்க சாப்பாடு எல்லாம் ரெடி....

_________________

இஞ்ச பாருங்க அனிட நக்கல.. பறவாய் இல்லை தூயா பபாடா சுவை அருவில இருந்து பழசுகளை மலிவு விலையில வாங்கி தரலாம். அஜீவன் அண்ணா.. யப்னா கவுஸிற்கு கூட்டீட்டுப்போவார்.. கவலை வேணாம்.. :wink: :P

Link to comment
Share on other sites

யப்னா கவுஸிற்கு கூட்டீட்டுப்போவார்.. கவலை வேணாம்..

தமிழினி அக்கா ஜவ்னா கவுஸ் ரெஸ்தரண்ட் லண்டன்னிலை எல்லோ இருக்கு ... அஜீவன் அண்ணா, நாங்க எல்லாம் சுவிஸ்ல இருக்கோம், பிறகு எப்படி அங்க கூட்டிட்டு போவர், சரி எல்லாருக்கும் ,அஜீவன் அண்ணா டிக்கட் போட்டு கூட்டிட்டு போனல் சரி.... :wink: :wink: :)

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதனைகள் பலபடைக்க இறையருள் கிட்ட வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணாவிற்க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

அஜீவனுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். :):D

Link to comment
Share on other sites

இணையத்திணூடாய் வாழ்த்திய இனியவர்கள்

அனிதா செல்வமுத்து குளக்காட்டான் ஜனணி மற்றும் சங்கீத் அனைவருக்கும் நன்றி..............

கொஞ்சமாவது சிரிப்பை வரவழைக்கும் உங்கள்

பேச்சுக்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது. :)

பிறகு நான் உங்கை வர போட்டுத்தள்ளுறேல்லை சரியோ ???

யோவ் றோயல் பமிலி எங்கையப்பா போய்டீங்கள் எடங்கோப்பா பெராரீ காரை !!!!!!

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

தெரியும்தானே

சுவிஸில ஏற்கனவே போலீஸ் தேடாத ஆளாயிருந்தா வாங்கோ சின்னப்பு.

பிறகு இதுக்கெல்லாம் பிரஸ் மீட்டிங் வைக்கேலாது :D

உங்கட காரில இப்ப வெளிக்கிட்டால்.. எப்படியும்.. அடுத்த பிறந்த நாள் பாட்டிக்கு போய்ச்சேந்திடுவியள் வெளிக்கிடுங்கோ.. :wink: :P

sriimg20060305_6524597_0.jpg

இங்க பனிக்கட்டிகளுக்குள்ள புதைஞ்சு கிடக்கிறது சின்னப்புவோட பராரியாப்பா?

சின்னப்பு அது சரி என்ன சாட்டோட சாட்டாய்.. அஜீவன் அண்ணா என்று சொல்ற மாதிரியிருக்கு?? எங்கையோ உதைக்குது.. :evil: :evil:

தமிழினி வயசை கூட்டி சொல்ல வேணாம் எண்டால். :?:

இது மனதுக்கு சங்கடமாயில்ல இருக்கு........... :P

பின்ன அவருக்கு என்னை விட 1 மாதம் கூடத்தானே ஓய் டமிழ் என்ன ளொள்ளா வந்தமா வாழ்த்தைச் சொன்னமா எண்டு இல்லாமல் கேள்வீ கேக்கிறீர் ??

:evil: :evil: :evil: :evil:

அஜீவன்

எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பார்ட்டிக்கு அழைத்தால் நானும் வருவேன்.

நிச்சயமாக நீங்கள் என் தம்பியாகத்தான் இருக்க முடியும். அண்ணனாக முடியாது. (என்றுதான் எண்ணுகிறேன்).

நன்றியண்ணா.

நீங்கள் தமிழினி தந்த வேதனையை மறக்க வச்சிட்டீங்க.....

நம்ம ஆக்களுக்கு தீர்ப்பு ரெடியா? :P

என்ன சவுண்டு கூடுது.. ஆச்சி வெளியில போயிட்டாவோ..?? பத்தி வைச்சிடுவன்.. கவனம்..

இஞ்ச பாருங்க அனிட நக்கல.. பறவாய் இல்லை தூயா பபாடா சுவை அருவில இருந்து பழசுகளை மலிவு விலையில வாங்கி தரலாம். அஜீவன் அண்ணா.. யப்னா கவுஸிற்கு கூட்டீட்டுப்போவார்.. கவலை வேணாம்.. :wink: :P

எல்லாம் விளம்பரமா இருக்கு

என்னையும் வித்திடுவாங்களோ? :P

என்னப்பா சாப்பிடவா?

உடுப்பு வாங்கவா?

எதுக்கும்

ஒரு நல்ல முடிவா எடுங்க...........

Link to comment
Share on other sites

அடடா அஜீவன் அண்ணாவும் நம்மட காரை பாத்திட்டாரா ஓய் டமிழ் அதுக்காக நீர் நினைக்கிறேல்லை நம்மட்ட ஒரு பெராரி தான் இருக்கிது எண்டு

:evil: :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியண்ணா.

நீங்கள் தமிழினி தந்த வேதனையை மறக்க வச்சிட்டீங்க.....

அடடா அஜீவன் அண்ணா.. சின்னப்பு உங்கள அண்ணா என்று அழைத்து தான் தம்பியாகீறார் (சின்னாள்) என்று சொல்ல வந்தன்.. :wink: :P

Link to comment
Share on other sites

அடடா அஜீவன் அண்ணா.. சின்னப்பு உங்கள அண்ணா என்று அழைத்து தான் தம்பியாகீறார் (சின்னாள்) என்று சொல்ல வந்தன்.. :wink: :P

:P :) :P

தமிழினி

சின்னப்பு

எப்போதும் நமக்கு

சின்ன அப்புதான்

சின்னப்பு உங்கள அண்ணா என்று அழைத்து தான் தம்பியாகீறார்

சிரிப்பே ஏற்பட்டது குறும்புகளில்................

மனம் மறந்து சிரிக்க வைத்த

இதயங்களுக்கு நன்றி............

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாவிற்கு அன்பான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி ரேணுகா.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நன்றி நித்திலா

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாக்கு எனது இதயம்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் இனிதே வாழ இந்த இரசிகையின் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாக்கு எனது இதயம்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் இனிதே வாழ இந்த இரசிகையின் வாழ்த்துக்கள்.

இரசிகைக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.