Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

அஜீவன் அண்ணாக்கு எனது இதயம்கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் இனிதே வாழ இந்த இரசிகையின் வாழ்த்துக்கள்.

ம் ம் உம்மட சார்பா வாழ்த்தை நான் சொல்லீட்டன் (றோயல் பமிலீ) சரி சரி சொன்னது போல பிறந்த நாள் பரிசா 10000 டொலர் அனுபிறன் குடுங்கோ எண்டீர் நான் அஜீவன் அண்ணாவுக்கு குடுத்திட்டன் நீர் காசை என்ர எக்கவுண்ட் இல போடுற வழியைப் பாரும்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

1008-013-49-1060.gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா

Link to comment
Share on other sites

அஜீவனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,,, சீரும் சிறப்புடன் டன்னின் புலனாய்வு தகவல்களின் அறிவுரைகளை கேட்டு வாழ வாழ்த்துக்கள்.. :wink: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஜீவன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா பல்கலையும் கற்று சீரும் சிறப்புடன்.....நோய் நொடியின்றி........இனிதே வாழ இத் தங்கையின் அன்பான வாழ்த்துக்கள்!!!!!!!!

தினவா........கனடா

A birthday is just the first day of another 365-day journey around the sun. Enjoy the trip!!! :lol:

Wish you a Happy Birthday!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜீவன்.

Link to comment
Share on other sites

"ஆகா சின்னப்பு இஞ்சையுமா? ஐயோ நீங்கள் கொடுத்தது தெரியாமல் றோயல் பமிலி மானம் போய்டும் என்று நானும் கொடுத்துட்டனே. இப்ப என்ன செய்யுறது??. அஜீவன் அண்ணா வேற 1000$ தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிப்போட்டார். "

அதுதானே என்ன அநியாயம் நேர்மையான ரசிகைய பார்த்து இப்டி பழி சுமத்தலாமா?

ரசிகை உங்க பக்கம் நான் வாதடுறேன் - பயம் வேணாம்-!

பட் என்னட்ட வாங்கின அந்த 10.000$ -ச மறந்திடாதீங்க ! 8)

Link to comment
Share on other sites

பிந்திய வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. :P

தாமதத்துக்கு மன்னிக்கவும் :cry:

Link to comment
Share on other sites

பிந்திய வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. :P

தாமதத்துக்கு மன்னிக்கவும் :cry:

அதனாலென்ன

நன்றி வெண்ணிலா.

என்னவோ பிரச்சனை நடக்குது

அதுவும் டொலருக்கும் யூரோவுக்கும் பிராங்குக்கும் இடையில

எனக்குத்தான் ஒன்றும் கைக்கு கிடைக்கவில்லை. :lol:

ஏதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்க வெண்ணிலா :P

Link to comment
Share on other sites

அதனாலென்ன

நன்றி வெண்ணிலா.

என்னவோ பிரச்சனை நடக்குது

அதுவும் டொலருக்கும் யூரோவுக்கும் பிராங்குக்கும் இடையில

எனக்குத்தான் ஒன்றும் கைக்கு கிடைக்கவில்லை. :lol:

ஏதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்க வெண்ணிலா :P

எனக்கும் புரியல்லை அண்ணா. :P

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..:lol: இன்று போல் என்றும் நீங்கள் சந்தோசமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.. :lol:

தாமதத்திற்கு மன்னியுங்கள்.. :? :roll:

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா என்ன இப்படி இருக்கிறீங்க காசோட சின்னப்பு மு. அங்கிள் சாத்திரி அங்கிள் டக் அங்கிள் எல்லாம் எஸ்கேப்பாயிட்டாங்க :oops: :):(

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா என்ன இப்படி இருக்கிறீங்க காசோட சின்னப்பு மு. அங்கிள் சாத்திரி அங்கிள் டக் அங்கிள் எல்லாம் எஸ்கேப்பாயிட்டாங்க :oops: :(:(

அப்படியா?

பாவம்............ :P :) :P

Link to comment
Share on other sites

நான் களத்திற்கு வராதபோதும் எனக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

நன்றி செந்தாமரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.