Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனிதாவுக்கும் மற்றும் பிறந்தநாள் கொணடாடும் அன்பு உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

தூயவன் அண்ணா, வர்ணன்,பிருந்தன், சண்முகி அக்கா, சாத்திரி அண்ணா, ஹரி அண்ணா(ஹரி அண்ணா எழுதினது எனக்கும் மட்டும் தெரியுது.. :wink: எதாவது படம் போட்டிருக்காரோ தெரியல :roll: ),தாரணி,ஈழப்பிரியன் மற்றும்,குளம் அண்ணா, வாழ்த்துச் சொன்ன கள உறவுகளுக்கு நன்றிகள்..... :D :P :P

என்னுடைய பிறந்த நாளை எல்லாரும் விசேசமா உங்க வீட்டயே கொண்டாடுவீங்கனு தெரியும் ... :wink: அட அதுதான் தமிழ் புத்தாண்டு .... :wink: :P :P

Link to comment
Share on other sites

ஏற்கனவே பிறந்தநாளைக் கொண்டாடிய அஜிவன், செல்வமுத்து ஆசிரியர், செந்தாமரை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வருடப்பிறப்பன்று பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் அனிதாவிற்கும் இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள். என்னதான் வருடப்பிறப்பை பொதுவாக கொண்டாடினாலும் அன்று உங்களோடு சேர்ந்து இரட்டைக் கொண்டாட்டமாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி தானே. எனவே பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கே என்பதை இரகசியமாக எனக்குத் தெரியப் படுத்துங்கள். நானும் சிறிதாக ஒரு பரிசுடன் வந்து பெரிதாக வெட்டிவிட்டு வருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் அனிதா

ஏற்கனவே பிறந்தநாளைக் கொண்டாடிய அஜிவன், செல்வமுத்து ஆசிரியர், செந்தாமரை ஆகியோருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மகேசன் இவ்வளவு நாளும் நித்திரையாயிருந்தீங்களோ ? திடுதிப்பெண்டு எழும்பி வந்து பிறந்தநாள் வாழ்த்து.

அதுசரி லேட்டானாலும் லேட்டஸ்...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

preover3ce.gif

அனிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உருத்தாகட்டும்

Link to comment
Share on other sites

வருடப்பிறப்பன்று பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் அனிதாவிற்கும் இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள். என்னதான் வருடப்பிறப்பை பொதுவாக கொண்டாடினாலும் அன்று உங்களோடு சேர்ந்து இரட்டைக் கொண்டாட்டமாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி தானே. எனவே பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கே என்பதை இரகசியமாக எனக்குத் தெரியப் படுத்துங்கள். நானும் சிறிதாக ஒரு பரிசுடன் வந்து பெரிதாக வெட்டிவிட்டு வருகின்றேன்.

ம்ம் சரி சரி வாங்க வாங்க .... :D:lol:

Link to comment
Share on other sites

பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன வசம்பு அண்ணா, adsharan,வியாசன் அண்ணா,அருவி , சுண்டல் அண்ணா, அரவிந்தன் , மகேசன்,மற்றும் கீதா , அனைவருக்கும் அனிதாவின் நன்றிகள்... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதாவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அனிதாவிற்கு அனைத்து வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ

எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதாவிற்க்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அனிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அனிதா புது சட்டை போடுவியளா? :roll:

anikkuddi1li.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனித்தா விற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆல் போல் தளைத்து

அறுகு போல் வேரூண்றி

நீடூழிகாலம் வாழ நல் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

அனிதாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றுமே சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா

தங்கள் பிறந்தநாள் இன்றுதான் என்று முன்பே தெரிந்திருந்தும் இன்றுவரை காத்திருந்தேன் வாழ்த்துச் சொல்ல.

வாழ்க வளமுடன்!.

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.