Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே!!

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை அப்ப யாரும் கொண்டாடப் போவதில்லையா?! :idea: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா இடைக்காடருக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்!

இந்த நேரத்தில் திரு தயா இடைக்காடர் பற்றி நான் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.

தயா அவர்கள் வெறுமனே ஒரு அரசியல் வாதி மட்டுமல்ல! அவர் ஒரு பிரபலமான கணக்கியலாளர். கடந்த கவுன்சில் தேர்தலில் எந்த வித பந்தாவும் இன்றி தேர்தலில் ஜெயித்தவர். இவரது உதவும் மனப்பாங்கே இவரை வெல்ல வைத்ததது. ஆனால் இந்த முறை நடந்த தேர்தலில் கடந்த தேரதலை விட 800 அதிகம் வாக்குகளை பெற்றார். இதற்கு முதன்மையான காரணம் தயா அவர்களின் தேசயத்தின் மீதான பற்றுதல் வெளியில் தெரிந்தமையே. மற்றவர்களுக்கு ஒரு தரம் உதவி செய்து விட்டு 100 தரம் அதை சொல்லிக்காட்டுபவர்கள் மத்தியில் பல விதமான உதவிகளை செய்து விட்டு அதை விளம்பரமாக்காத தாய இடைக்காடார் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். சுவிசில் தற்போது சிறைவாசும் அனுபவிக்கும் திரு ராமராஜன் சுவிசில் சென்று பிடிபட ஒரு சில வாரத்திற்கு முன் தாவறிகு ஒரு எச்சரிக்கை விடுத்தாரம். அண்ணை நீஙகள் ஏன் தேசியத்திற்கு ஆதரவாய் நிண்டு வீணா உங்கடை பேரை கெடுக்கிறயள். வாற தேர்தலிலை இதாலை நீங்கள் கட்டாயம் தோற்க போறீங்கள் என்று அடித்து கூறினாராம். பாவம் வென்றது தோற்றது கூட தெரியாத நிலையில் அட்வைஸ் பண்ணிணவர் உள்ளுக்குள்ளை.

நான் தயாவை பப்பாவில் ஏற்றவேணும் என்பதற்கா இதை எழுதவில்லை மாறாக ஒரு மனிதர் வாழும் போதே அவரகள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். அவரிடம் உதவி பெற்ற பலரை எனக்கு தெரியும். எந்த நேரத்திலும் யார் வந்து கேட்டாலும் உதவி செய்யும் அந்த பண்பு திரு தயாவிற்கு நிச்சயம். உண்டு. ஹரோ பகுதியல் அரசியலில் ஈடுபடும் ஒருவர் லண்டனில் எந்த பகுதியிலிருந்து வந்து கேட்டாலும் மனமுவந்து உதவி செய்வதை நான் நேரில் பாரத்தமையாலேயே இதை எழுதுகிறேன். இவர் தன்னை விளம்பரப்படுத்துபவராக இருந்தால் இன்று தன்னை பற்றி பல விடயங்களில் தம்பம் அடிக்க முடியும். ஆனால் தயா அதை நிச்சயம் செய்ய மாட்டார். யார் என்ன கூறினாலும் தன் பணி செய்து கிடப்பதே என்று அவர் பணி தொடரும்.

தயா வெறுமனே ஒரு அரசியல்வாதியோ அல்லது கணக்கியலாளரே அல்ல. அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட. தென் இந்திய குறும்படமான அம்மாவை தேடியில் டாக்டராக நடித்த தயா வெகு விரைவில் லண்டனில் மாற்று, கனவுகள் நிஜமானால் மற்றும் மண் படங்களை தந்த குழுவினர் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் முக்கிய பாத்திரமேற்று நடக்கவும் இருக்கிறார்.

தயாவிற்கு மீண்டும் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா சான்!

அவர் தமிழ் தேசியத்துக்கு பக்கபலமாக தொடர்ந்து செயற்பட வாழ்த்துவதோடு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரணி

Link to comment
Share on other sites

அனைத்து களஉறவுகளுக்கும் எனது பிந்தியபிறந்தநாள் வாழ்த்துக்கள் உருத்தாகட்டும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானாபிரபாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்....

பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் போலே........

புத்தனின் வாழ்த்துகள்.............

18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்..

என்னுடைய பங்களிப்பாக உங்களுக்கு இன்ப தமிழ் வானோலி அன்பளிப்பாக அனுப்பபடும்.......

Link to comment
Share on other sites

பரணி அண்ணாவுக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்:-)

கானாபிரபாண்ணாவுக்கு பிறந்த நாள் வாழத்துக்கள் :-)

புத்தன் 18வது அகவையா?? நம்புற மாதிரி ஏதாவது சொல்லலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மார்கண்டயர் பரம்பரை........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானாபிரபாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்....

பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் போலே........

புத்தனின் வாழ்த்துகள்.............

18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்..

என்னுடைய பங்களிப்பாக உங்களுக்கு இன்ப தமிழ் வானோலி அன்பளிப்பாக அனுப்பபடும்.......

கானாபிரபாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன புத்தன் கானாபிரபாவுக்கு 18 வயதா? அப்ப எனக்கு 7 வயதா?

Link to comment
Share on other sites

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கானாபிராபா அண்ணா

Link to comment
Share on other sites

பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா..என்ன நேற்று இந்தா கேக் கொண்டு வாரன் எண்டுட்டு போணது தான்..அந்த பக்கமே ஆளை காணோமே..? :cry: :cry: :cry: :lol:

Link to comment
Share on other sites

பிறந்த நாள்  வாழ்த்துகள் அண்ணா..என்ன நேற்று இந்தா கேக் கொண்டு வாரன் எண்டுட்டு போணது தான்..அந்த பக்கமே ஆளை காணோமே..? :cry:  :cry:  :cry:  :lol:

நீங்கள் திருமலையிலா இருக்கிறீங்க சுண்டல் :roll:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி சுண்டல்,

சுன்டலும் கேக்கும் சாப்பிட்டால் அவ்வளவு நல்லா இருக்காது.

Link to comment
Share on other sites

நீங்கள் திருமலையிலா இருக்கிறீங்க சுண்டல் :roll:

இல்லையே...நான் சிட்னி பா.. :lol:

Link to comment
Share on other sites

பரணி அண்ணாக்கும் கானபிரபாக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கானபிரபாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.