Jump to content

அருச்சுனாவில் புதிய ஒளிப்படங்கள்


mahilan

Recommended Posts

  • Replies 127
  • Created
  • Last Reply

சபி சங்கீத் இருவருக்கும் எனது நன்றிகள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.

படங்கள் அருமை தொடர்ந்து தாருங்கள்..

செல்வன்

கருத்துக்களை தொடர்ந்து விதையுங்கள்...

மகிழன்

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரியார்.

உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து எமது தளம் பற்றியும்

போராட்டம் தொடர்பாகவும் எழுதுங்கள்.

மகிழன்

தாயகம்

Link to comment
Share on other sites

இல்லை சுண்டல் இருவரும் இணைபிரியாத நண்பர்கள்நீண்டகாலம் தலைவரின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர்கள் இந்திய இராணுவத்துடனான மேதலில் நீர்வேலி பகுதியில் வீரமரணம் அடைந்தனர்(அப்போ அவர்களதான் யாழ் மாவட்டபொறுப்பாளர்கள்

நன்றிகள்....

ஒன்றாக படித்து ஒன்றாக வளர்ந்து ஒன்றாகவே இறந்து இருக்கின்றனர் அருமையான நட்ப்பு....

இருவரும் ஒரேகாலகட்டத்தில் யாழ் மாவட்ட தளபதிகளாக இருந்தார்களா?

Link to comment
Share on other sites

அருச்சுனாவில் மேஜர் சோதியா படையணியின் ஒளிப்படத்தொகுப்பு

photo1.jpg

photo10.jpg

photo11.jpg

மேலும் படங்கள்

http://www.aruchuna.net/categories.php?cat_id=32

Link to comment
Share on other sites

மகிழன் நீங்கள் மேலே இட்ட இணைப்பு சரியாக இடப்படவில்லை போல் இருக்கிறது. ஒருமுறை கவனியுங்கள்.

பார்க்க கிடைக்காத படங்களையும், மிக முக்கியமான படங்களையும் இணைத்து வருகிறீர்கள். நன்றி.

இங்கு நீங்கள் அறிமுகம் செய்யமுதலே உங்கள் தளத்தில் வந்த ஆனையிறவு படம் வேறு நண்பர் ஒருவரின் அறிமுகத்தில் பார்க்கக் கிடைத்தது. அதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த இடம் இவ்வளவு அழகா என்று.

தொடர்ந்தும் இணையுங்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தேவையின்றி மேற்கோளை உங்கள் பதில் கருத்துக்களில் தவிர்த்தால் நல்லா இருக்கும் அல்லவா? பக்கங்கள் தான் சும்மா கூடுது.

முக்கியமாக ஒளிப்படங்களை மேற்கோள் செய்து என்ன மேலதிகமாக கூற முனைகிறீர்கள்?

Link to comment
Share on other sites

தேவையின்றி மேற்கோளை உங்கள் பதில் கருத்துக்களில் தவிர்த்தால் நல்லா இருக்கும் அல்லவா? பக்கங்கள் தான் சும்மா கூடுது. முக்கியமாக ஒளிப்படங்களை மேற்கோள் செய்து என்ன மேலதிகமாக கூற முனைகிறீர்கள்?

குருக்ஸ் மகிழன் போட்ட படம் வேலை செய்யவில்லை என குளம் சொன்னார் அதுதான் அவருடைய படத்தை மேற்கோள் காட்டி வெலை செய்ய வைச்சன் அதுதான் அந்த மேற்கோள். அதை மதன் இப்போது திருத்திவிட்டார்.

Link to comment
Share on other sites

இம்ரான் பாண்டியன் பற்றி சுவையான தகவலொன்று.

இருவரும் ஒரேகாலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்தவர்கள். ஒன்றாகவே அடிப்படைப் பயிற்சி பெற்றவர்கள். இயக்கத்தில் இணைந்தவுடன் விவரம் சேகரிப்பது வழக்கம். அதில் "ஏன் இயக்கதில் இணைந்தீர்கள் " என்ற கேள்வியும் அடக்கம்.

இக்கேள்விகள் தனித்தனியே கேட்டு விவரங்கள் பதியப்படும். இம்ரானிடமும் பாண்டியனிடமும் இக்கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு இம்ரானின் பதில்: 'பாண்டியன் வந்ததாலதான் நான் வந்தனான்"

பாண்டியனின் பதில்: "இம்ரான் வந்ததாலதான் நான் வந்தனான்".

------------------------------------------------

இருவரையும் பஞ்சப்பா, நஞ்சப்பா என்ற செல்லப்பெயர்களினால்தான் அழைப்பதுண்டு. பாண்டியன்தான் முதலில் யாழ்மாவட்டத்தளபதியாக நியமிக்கப்பட்டு மணலாற்றிலிருந்து யாழ் சென்றார். ஒன்பதாம் திகதி முதலாம் மாதம் பாண்டியன் வீரச்சாவடைந்தார். பின் இம்ரான் யாழ்மாவட்டத்தளபதியாகப் பொறுப்பேற்று மணலாற்றிலிருந்து வருகிறார். அவர் மூன்றாம் திகதி மூன்றாம் மாதம் வீரச்சாவடைந்தார்.

--------------------------------------------

மேற்கண்ட தகவல்கள் கேணல் சொர்ணம் அவர்களின் குறிப்புக்களிலிருந்து.(அடிப்

Link to comment
Share on other sites

வணக்கம் மகிழன் அண்ணா :D நிங்கள் இணைத்த படங்கள் எல்லாமே அருமை :D . இது நான் கேள்விப் பட்ட செய்தி உண்மையா என தெரியவில்லை :shock:

தமிழ்ழீழ புகைப்படப் பிரிவால் எடுக்கப்படும் படங்களில் சிறந்த புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த புகைப்படம் என்ற விருது தேசிய தலைவரால் வழங்கப்படுகிறதாம். :shock: :shock: இது உண்மையா :?: :?:

Link to comment
Share on other sites

வணக்கம் மகிழன் அண்ணா :D நிங்கள் இணைத்த படங்கள் எல்லாமே அருமை :D . இது நான் கேள்விப் பட்ட செய்தி உண்மையா என தெரியவில்லை :shock:

தமிழ்ழீழ புகைப்படப் பிரிவால் எடுக்கப்படும் படங்களில் சிறந்த புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த புகைப்படம் என்ற விருது தேசிய தலைவரால் வழங்கப்படுகிறதாம். :

I வணக்கம்

கரிகாலன்

நீங்கள் கருதுவது உண்மையே

Link to comment
Share on other sites

நன்றி மகிழன் அண்ணா! மிகவும் அருமையான படங்கள்.....

_________________

ரம்மியமான ரமா

வணக்கம்

ரமா

Link to comment
Share on other sites

தகவலுக்கு ந்ன்றி அண்ணா :lol: அப்படி விருது பெற்ற

படங்களையும் இணையுங்கள் அண்ணா :lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...

25 11 2005 மாலதி படையணியின் மாவீரர் நாள் நிகழ்வின் படத்தொகுப்பு

photo1.jpg

photo12.jpg

மேலும் படங்கள்

http://www.aruchuna.net/InWar/Brigade/mala...2005/index.html

Link to comment
Share on other sites

நன்றி மகிழன் மேலும் படங்களை எதிர்பார்க்கிறோம்

உயிர் இளந்த போதும் உனர்வுகளோடு மடிந்த வீரர்களே

காற்றும் நிலமும் பூக்கும் மலரும் உங்கள் பேர் சொல்லும்.............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.