Jump to content

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் விஜேய் அன்டனி-விடியோ


Recommended Posts

சிறிலங்கா அரசால்,மகிந்தவின் புதல்வரால் யாழ்ப்பாணத்தில் நாடாத்தப்பட்ட நிகழ்ச்சியில் இராச்சுடன் ,விஜேய் அன்டனி.

Link to comment
Share on other sites

வடக்கின் வசந்தம்.......

வேறென்ன

நண்பன் சந்தோசுக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

பிழைக்க.. வாழ... எத்தனையோ வழி உள்ளது அதுவேற... ஆனால் உங்களுக்கும் தெரியும் நாம் சாகவில்லை... என (ஈழத்தமிழன்) இதெல்லாம் எத்தனை காலத்துக்கு... நாம் அழியவில்லை... எல்லாவற்றையும்;.... உலகையும்.... பொறுமையுன் இன்று பார்கின்றோம். பார்த்துக்கொண்டுள்ளோம்... வாழ்கையே போராட்டம்தான் இன்றைய உலகில். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஒம் நானும் கேள்விப்பட்டனான் இந்த இசை நிகழ்சியில்தான் பொடியள் கரண்ட் கம்பிக்க சைக்கிள் செயின் எறிஞ்சு லைற்றை நூத்துப்போட்டு பொண்டுகளுக்கு ...சி எல்லாம் பிடித்து சட்டைகளை எல்லாம் கிழித்தெறிந்து வேறவேற வேலைகளையெல்லாம் செய்தவையாம். பிறகு கண்ணீர்ப்புகை அடித்துத்தான் இவைகளை அடக்கினார்களாம். எனது கலியானம் முடிக்காத நண்பர் ஒருவர் இந்த கற்பு மண்ணாங்கட்டி இதிலையெல்லாம் மிகவும் நம்பிக்கையுடையவர். இப்போ வெளிநாட்டில் வாழ்கிறார். தனது தாயாருக்கு ஒரு விடையம் கூறியிருக்கிறார். அதாவது தனக்கு வருகிற பொம்பிளைக்கு வேர்ஜினிட்டி பரிசோதனை செய்ய வேணும் எண்டு. ஆனால் வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளையெண்டால் தெவையில்லையாம், ஊரிலிருந்து பொம்பிளை எடுத்தால்தான் இப்படிச்செய்ய வேண்டுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத ரீதியில் எதிரியை விட நாம் பலமில்லாது இருந்தால் இதுதான் நடக்கும். ஆக்கிரமிப்பு தேசத்தில் சிங்களவன் என்ன எலியும் கும்மியடிச்சு விளையாடத்தான் செய்யும்.

எமது தேசத்தை மீட்க வேண்டின்.. நாம் அதிநவீன ஆயுதங்களை உருவாக்க வேண்டும். அது அரசியல் ரீதியாகவும் இருக்கலாம்.. இராணுவ ரீதியாகவும் இருக்கலாம்.. இரண்டும் சார்ந்தும் இருக்கலாம்..! :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஒம் நானும் கேள்விப்பட்டனான் இந்த இசை நிகழ்சியில்தான் பொடியள் கரண்ட் கம்பிக்க சைக்கிள் செயின் எறிஞ்சு லைற்றை நூத்துப்போட்டு பொண்டுகளுக்கு ...சி எல்லாம் பிடித்து சட்டைகளை எல்லாம் கிழித்தெறிந்து வேறவேற வேலைகளையெல்லாம் செய்தவையாம். பிறகு கண்ணீர்ப்புகை அடித்துத்தான் இவைகளை அடக்கினார்களாம். எனது கலியானம் முடிக்காத நண்பர் ஒருவர் இந்த கற்பு மண்ணாங்கட்டி இதிலையெல்லாம் மிகவும் நம்பிக்கையுடையவர். இப்போ வெளிநாட்டில் வாழ்கிறார். தனது தாயாருக்கு ஒரு விடையம் கூறியிருக்கிறார். அதாவது தனக்கு வருகிற பொம்பிளைக்கு வேர்ஜினிட்டி பரிசோதனை செய்ய வேணும் எண்டு. ஆனால் வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளையெண்டால் தெவையில்லையாம், ஊரிலிருந்து பொம்பிளை எடுத்தால்தான் இப்படிச்செய்ய வேண்டுமாம்.

பொடியள் சூரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நன்றாகச் செய்து புலம்பெயர் நாடுகளில் இருப்போரின் வயத்தெரிச்சலை வளர்த்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்னும் காவலித்தனம் யாழ்ப்பாணத்தில கொடிகட்டிப் பறக்குது எண்டு நினைக்கேக்கை உடம்பெல்லாம் புல்லரிக்குது..............!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்னும் காவலித்தனம் யாழ்ப்பாணத்தில கொடிகட்டிப் பறக்குது எண்டு நினைக்கேக்கை உடம்பெல்லாம் புல்லரிக்குது..............!

காவாலியாகிறதிற்கு பள்ளிக்கூடம் போய் படிக்கனும் என்றாப் போல எல்லோ இருக்கு உங்க கதை. உலகத்திலேயே மிக இலகுவாகக் கிடைக்கக் கூடிய பட்டங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்.. ஊர் பொடியளுக்கு வழங்கும் பட்டம் இதுதான்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவாலியாகிறதிற்கு பள்ளிக்கூடம் போய் படிக்கனும் என்றாப் போல எல்லோ இருக்கு உங்க கதை. உலகத்திலேயே மிக இலகுவாகக் கிடைக்கக் கூடிய பட்டங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக பொம்பிளைப் பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்.. ஊர் பொடியளுக்கு வழங்கும் பட்டம் இதுதான்..! :)

நீங்க வேற நெடுக்...

இப்பவெல்லாம் இப்படியான ஆட்கள் இப்படி ஏதாவது செய்தாத்தான் பெண்களுக்கே பிடிக்கறது

இங்கையே பார்த்தீர்களா

பெயரே வை;திருக்கிறார் காவாலி என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க வேற நெடுக்...

இப்பவெல்லாம் இப்படியான ஆட்கள் இப்படி ஏதாவது செய்தாத்தான் பெண்களுக்கே பிடிக்கறது

இங்கையே பார்த்தீர்களா

பெயரே வை;திருக்கிறார் காவாலி என்று...

:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.. இந்தப்பழமொழி இங்கு பொருத்தமானதா? :)

இதை சொன்னால் நாங்கள் துரோகிகள்...லண்டனில் இருந்து புலிக்கு பின்னால் திரிந்த பலரே இப்ப மகிந்தாவுக்கு பிரச்சாரம் செய்யப் போயிட்டார்கள்

Link to comment
Share on other sites

இலங்கைத்தீவில் தமிழ் இனத்தின் இருப்பு, அத்தீவில் தனிநாடு அமைப்பதன் ஊடாகத்தான் சாத்தியப்படும் என்ற நம்பிக்கையுடையவர்கள். தமிழின எதிரிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கமாட்டார்கள்.

உலகத்தமிழரிடையேயும் தமிழ் இனத்தின் இருப்பிற்கு, உலகில் ஒரு நாடு அமைய வேண்டும் என்ற நம்பிக்கை உடையோரும் தமிழின எதிரிகளின் பின்னால் செல்லமாட்டார்கள்.

இன்று துரோகிகள், பச்சோந்திகள், தொலைநோக்கற்றவர்கள் அரசியல் வணிகர்கள், சுயநலவாதிகளின் காலமாக இருக்கின்றது. இந்நிலை நீண்டநாட்கள் தொடராது.

;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னவெண்டால் சம்பந்தர் வேலியிலை போன ஓணானை மடியிலை பிடித்துப் போட்டுவிடடார். இவருக்குத் தெரியாது கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளது மக்கள் முன்ணணி எனும் பெயரில் தேர்த்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி ஒன்று இருக்கின்றது எனவும். அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தற்போதுள்ள விடுதலைப் புலிகளது அரசியற் துறையினைச் சேர்ந்தவர்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பது எனும் பெயரில் தேசிய அரசியலில் களமிறக்கும் வாயப்புக்கள் அதிபர் தேர்த்தலில் சரத் வெல்வாராக இருந்தால் அதிகரிக்கும், அதன் பின்பு பாரளுமன்றத் தேர்தலில் இவர்களது அப்புக்காத்து அரசியல் வடக்குக் கிழக்கில் எடுபடாது என்பதும். வீட்டுக்கு வீடு விடுதலைக்காகக் கொடுத்த உயிர்களது விருப்பத்தை நேர்மையுடன் நிறைவு செய்பவர்க்கே அவர்களது உறவுகள் வாக்களிப்பார்கள் என்பதையம் இந்த அப்புக்காத்துமார் மறந்து போயிட்டினம் போலகிடக்கு. இவர்களது அறிக்கைகள் மூலம் இவர்கள் யார் என்பதையும் எதற்காக இவ்வளவு நாட்களும் காத்திருந்தார்கள் என்பதையும் தமிழ்மக்கள் இப்போது அறிந்திருப்பார்கள். எனினும் இவர்கள் கூறினாலும் கூறாது விட்டாலும் சரத்துக்குத்தான் வடக்குக்கிழக்கில் ஆளும்கட்சியின் கூலியாட்களிடமிருந்து தப்பிய வாக்குகள் போய்ச்சேரும். என்றாலும் இவர்கள் சரத்திடம் பிரச்சனையைத் தீர்த்து வைப்போன் எனச்சத்தியம் வாங்கி அதன் பின்பு அவர் வனது பேரினவாத முகத்ததைக் காட்டி சத்தியத்தில் இருந்து பின்வாங்கினால் அதுவும் வடக்குக் கிழக்கில் ஒரு பதிய அரசியல் தலைமை உருவாவதை எளிதாக்கும் இதுக்குத்தானே நாங்கள் காத்திருக்கிறோம், மிஸ்டர் சம்பந்தர் அப்புக்காத்து, இன்னமும் நன்றாகவே அறிக்கைகளை அள்ளிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்து உண்மையா என்று எனக்கு தெரியாது

ஆனால் நல்ல பார்வை

நடக்கவேண்டும்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத ரீதியில் எதிரியை விட நாம் பலமில்லாது இருந்தால் இதுதான் நடக்கும். ஆக்கிரமிப்பு தேசத்தில் சிங்களவன் என்ன எலியும் கும்மியடிச்சு விளையாடத்தான் செய்யும்.

எமது தேசத்தை மீட்க வேண்டின்.. நாம் அதிநவீன ஆயுதங்களை உருவாக்க வேண்டும். அது அரசியல் ரீதியாகவும் இருக்கலாம்.. இராணுவ ரீதியாகவும் இருக்கலாம்.. இரண்டும் சார்ந்தும் இருக்கலாம்..! :):D

உண்மை.

ஆனால் இந்த இலக்கை அடைவதற்கான சரியான கருத்தாடல்களை தமிழனம் செய்ய முற்படவில்லையென்பதையே ஊடகங்களை அவதானிக்கும் போது தோன்றுகிறது.தமிழர்கள், யாரில் யார் சேறுபூசலாம் என்று சிந்திக்கிறார்களேயன்றித் தெளிவான அரசியல் விவாதங்களை நடத்தகிறார்களா எனில் இல்லையென்பதே பதிலாக உள்ளது. எனவே இப்போதும் சிந்திக்காத தமிழினம் இனியெப்போது சிந்திக்கப் போகிறது என்று தமிழினத்தைப் பார்த்து சிங்களவரே கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரில் யார் சேறுபூசலாம் என்று சிந்திக்கிறார்களேயன்றித் தெளிவான அரசியல் விவாதங்களை நடத்தகிறார்களா எனில் இல்லையென்பதே பதிலாக உள்ளது.

ஒவ்வொரு தமிழனனும் தன் பொறுப்பை உணர்ந்து

தன்னால் முடிந்ததை செய்வதோடு

மற்றவர் செய்வதை விவாதிக்காமல் இருப்பதே இன்றைய தேவை

இதையே நான் செய்கின்றேன்

Link to comment
Share on other sites

புலிகள் யாழில ஆதிக்கம் செளுத்தமுன்னம் யாழ் இப்பிடித்தானாம். இது எனது தாயார் சொன்னது. அப்போது இந்தமாதிரி எல்லாம் நவீனமான சில்லறைத்தன்கள் இல்லை சற்று வித்தியாசமானது.

இப்ப அவங்கள் அதையே திரும்ப செய்கிறார்கள்... இதில் புதுசா வியக்க என்ன இருக்கு.

இன்னொன்றை சொல்லவேண்டும். இந்திய இராணுவத்தின் வருகைக்குபின்னர்.... அதிகளவான தமிழர்கள் தாயக பிரதேசங்களில் இருந்து கொழும்பு நோக்கி பெயர்ந்தார்கள். இது பல்வேறு காரணங்களுக்காக. இருந்தாலும் இளம் வயதினர் கொழும்புக்கு வந்தபின்னர் பலர் இவ்வாறுதான் நடந்து கொண்டனர்.

ஒருசிலரே கல்வி ஒழுக்கம் என்று அடக்கமாக இருந்தார்கள்... அப்போது யாய் கட்டுப்பாட்டுக்கு ஒரு முன்னுதாரணம். இப்ப நிலைமை அப்படி இல்லை.....

ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நாங்கள் தேடிப்போனால் சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைகுள்ளதான் இருப்பம்.

இப்பிடித்தான் எதிர்க்காலம் இருக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று எனது மைத்துணருடன் தொலைபேசியில் கதைத்தேன்

அவர் சொன்னது

கைத்தொலைபேசி பாவனைபற்றியது

எல்லாப்பிள்ளைகளிடமும் கைத்தொலைபேசிப்பாவனை வந்துவிட்டது

விளம்பரமும் தாராளமாக நடக்கிறது

அதேநேரம் சைக்கிள்களிலும் நடந்துபோகும்போதும் கைத்தொலைபேசியில் கதைத்தபடியேதான் போகிறார்கள்

யாருடன் கதைக்கின்றார்கள் என்று போறவருக்கு மட்டுமல்ல

பெற்றோருக்கும் தெரியாது

தட்டியும் கேட்கமுடியாது பாதுகாப்பு அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்றார்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அன்டனி இசையமைத்த தமிழ் படங்கள்.

சுக்கிரன்,டிஸ்யூம் ,பை2 , நினைத்தாலே, நான் அவனில்லை, பந்தயம்( இதில் சின்னமாமியே, சுராங்கனி போன்ற இலங்கை பொப்பிசைப்பாடல்கள் வருகின்றன),காதலில் விழுந்தேன்,அ ஆ இ ஈ,த. ந. டாக்ஸி 4777, மரியாதை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன்

இனி வரும் படங்கள் (யாரவது புறக்கணிக்க விரும்பினால்)

ரசிக்கும் சீமானே, கனகவேள் காக்க, அங்காடித்தெரு,அவள் பெயர் தமிழரசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.