Jump to content

குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா - கூட வந்தால் கோபம் என்னம்மா


Recommended Posts

வணக்கம்,

"குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா!

கூட வந்தால் கோபம் என்னம்மா!

பருவ வயதில் உருகலாகுமா?

பார்த்து இருந்தால் பசியும் தீருமா?"

இது சிறீ லங்கா பழைய தமிழ் பொப்பிசைப்பாடல் என்று கூறப்படுகிறது. என்னிடம் ஒருவர் இந்தப்பாடலை + முழுமையான பாடல் வரிகளை எங்காவது பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். கூகிழில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாருக்காவது முழுமையான பாடல் வரிகள் அல்லது பகுதியாக தெரிந்தால், பாடலை ஒலிவடிவில் கேட்கக்கூடியதாக இருந்தால் தந்து உதவுவீங்களோ? நன்றி!

Link to comment
Share on other sites

வணக்கம்,

"குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா!

கூட வந்தால் கோபம் என்னம்மா!

பருவ வயதில் உருகலாகுமா?

பார்த்து இருந்தால் பசியும் தீருமா?"

இது சிறீ லங்கா பழைய தமிழ் பொப்பிசைப்பாடல் என்று கூறப்படுகிறது. என்னிடம் ஒருவர் இந்தப்பாடலை + முழுமையான பாடல் வரிகளை எங்காவது பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். கூகிழில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாருக்காவது முழுமையான பாடல் வரிகள் அல்லது பகுதியாக தெரிந்தால், பாடலை ஒலிவடிவில் கேட்கக்கூடியதாக இருந்தால் தந்து உதவுவீங்களோ: kalainjan@yarl.com நன்றி!

http://www.videoshack.us/launch.php?file=view&id=5092 மச்சான் இதில் போய் பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆகா ...... நல்ல பாட்டு.

கனடா வின்ரருக்கு, பொன்னம்மா கூட வந்தால் தாக்குப் பிடிக்குமா? :lol::lol:

Link to comment
Share on other sites

http://media.revver.com/qt;sharer=462817/5092.mov

நன்றி நன்றி சுஜி. இவ்வளவு இலகுவாக பாடல் கிடைக்கும் என்று நான் நினைக்க இல்லை. செவ்வந்தி அக்கா பாட்டுக்கு ஆட்டத்தை பார்த்துபோட்டு சிரிக்கிறா போல. நையாண்டி மேளம் ஆக்கள் ஆடறீனம் போல இருக்கிது. :)

தமிழ்சிறீ பாட்டை கேட்டவர் யூரோப்பில இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

தமிழ்சிறீ பாட்டை கேட்டவர் யூரோப்பில இருக்கிறார்.

ஓகே.... மச்சான். நீங்கள் உண்மையை சொல்கிறீர்கள் என்று நம்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

சுஜி, இந்தப்பாடலை எப்படி கண்டுபிடித்தீங்கள்? ஏற்கனவே கேட்டு இருக்கிறீங்களா? அல்லது கூகிழில் தேடும்போது வந்ததா? நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல்வேறு விதமாக எழுத்துக்களை மாற்றிப்போட்டு முயற்சிசெய்து பார்த்தேன். கிடைக்கவில்லை. பாடலை கேட்டது எனது அத்தான். அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடும்போது அடிக்கடி சிறிய இசைநிகழ்ச்சிகள் செய்வார்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் பாடுவதற்கே கேட்டு இருந்தார். பாடலிற்கு நையாண்டி மேளம் குழுவினரின் ஆட்டம் நன்றாக இருக்கின்றது. இது அவர்கள் காலத்தில் பிரபலமான பாடலாக இருந்து இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

சுஜி, இந்தப்பாடலை எப்படி கண்டுபிடித்தீங்கள்? ஏற்கனவே கேட்டு இருக்கிறீங்களா? அல்லது கூகிழில் தேடும்போது வந்ததா? நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல்வேறு விதமாக எழுத்துக்களை மாற்றிப்போட்டு முயற்சிசெய்து பார்த்தேன். கிடைக்கவில்லை. பாடலை கேட்டது எனது அத்தான். அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் ஒன்றுகூடும்போது அடிக்கடி சிறிய இசைநிகழ்ச்சிகள் செய்வார்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் பாடுவதற்கே கேட்டு இருந்தார். பாடலிற்கு நையாண்டி மேளம் குழுவினரின் ஆட்டம் நன்றாக இருக்கின்றது. இது அவர்கள் காலத்தில் பிரபலமான பாடலாக இருந்து இருக்கக்கூடும்.

இல்லை மச்சான் நான் முதலில் ஒரு தடவை கேட்டு இருக்கன் பாடல் வரிகள் ஜாபகம் இருக்கவில்லை... கூகிழில் தேடிப்பார்த்தேன் ... நான் நினைக்கிறேன் நீங்கள் பாடல் வரிகள் முழுவதையும் ரைப் பண்ணி பார்த்து இருப்பிர்கள் போல அதுதான் கிடைக்கவில்லை.... நான் தேடும்போது குளிர் அடிக்கிது என்று மட்டும்தான் ரைப்பண்ணினேன்.... நண்பர்கள் ஒன்று கூடும்போது இப்படியான பாடல்கள் பிரபலமாகுவது வழமைதானே இதில் என்ன இருக்கு மச்சான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

"குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா!

கூட வந்தால் கோபம் என்னம்மா!

பருவ வயதில் உருகலாகுமா?

பார்த்து இருந்தால் பசியும் தீருமா?"

இது சிறீ லங்கா பழைய தமிழ் பொப்பிசைப்பாடல் என்று கூறப்படுகிறது. என்னிடம் ஒருவர் இந்தப்பாடலை + முழுமையான பாடல் வரிகளை எங்காவது பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். கூகிழில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாருக்காவது முழுமையான பாடல் வரிகள் அல்லது பகுதியாக தெரிந்தால், பாடலை ஒலிவடிவில் கேட்கக்கூடியதாக இருந்தால் தந்து உதவுவீங்களோ? நன்றி!

வணக்கம் கலைஞன்,

இந்த பாடலுக்கான இணைப்பை பலர் தந்திருக்கிறார்கள். இந்தப்பாடல் பற்றிய சில குறிப்புகள்

இந்தபொப்பிசைப்பாடல் 70-80களில் ஏ.ஈ.மனோகரன், நித்தி கனகரட்னம்,எஸ்.ராமச்சந்திரன் போன்றோர் தமிழில் பொப்பிசையை பாடிப்பிரபலப்படுத்திய காலத்தில் சண்(சண்முகம்)என்பவரால் இசையமைத்து பாடப்பெற்றது. தற்போது நோர்வேயில் வசிக்கும் இவர் இலங்கையில் "கலியுக காலம்" என்ற டப்பிங் (சிங்களத்திலிருந்து) படத்திற்கு இசையமைத்தார். அதில் அமுதன் அண்ணாமலை போன்றோர் பாடியிருக்கிறார்கள். ஒரு பாட்டு - நல்ல பாட்டு - ஞாபகத்தில் இருக்கிறது. "அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்..இனிவரும் நாளெல்லாம் இன்ப நாள்". நண்பர் சண் நீங்கள் பார்த்த காட்சியை தான் நோர்வேயில் தயாரித்த படம் ஒன்றிற்காக நையாண்டிகலஞர்களையும் சேர்த்து படமாக்கியிருந்தார். எனக்கு முழுப்படத்தையும் அனுப்பியிருந்தார்.

யாழ் கள அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

ka

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.