Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2010]


Recommended Posts

ஊர்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட பிற செய்தி இணையத்தளங்களை விமர்சிக்கும் இரு திரிகள் நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

இவை அனுமதிக்கப்பட்டு ஊர்ப்புதினம் பகுதியிற்கு மீண்டும் நகர்த்தப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply

"சர்வதேசத்தின் திட்டத்தினை இலகுவாக அடைய தமிழர்கள் உதவப்போகின்றார்களா?" என்ற திரியிலும் மேலும் சில திரிகளிலும் அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்துகளும், திரியின் பிரதான கருத்துக்கு புறம்பாக தனிமனித தாக்குதல்களை கொண்ட கருத்துகளும் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

களவிதிகளுக்கு முரணாக சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கப்பட்ட் ஆபாச வீடியோ ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 - பாகம் III இல் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

1. ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

2. "கே.எஸ்.ராஜா - Ceylon Radio announcer - Anjali Nigalchi" என்ற திரியில் சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

தமிழர் பிரச்சினையை தீர்ப்போம் என கூறுவோர் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகின்றனர்??

ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள செய்தி என்பதால் இன்று இணைத்த இந்தத் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தேர்தலில் தமிழர்கள் யார் பக்கம்?' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இன்று பதியப்பட்ட " பிரபாகரனின் வீட்டைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்" என்ற திரி ஏற்கனவே பதியப்பட்டதால் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

தமிழைப் பேசித் தமிழரை விற்கும் ஊடகமாக...

உறவாடும் ஊடகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 - பாகம் III" இல் இருந்து மேலும் சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

ஒரு வீடியோ இரண்டு திரிகளில் இணைக்கப்பட்டிருந்தமையால் ஒன்று நீக்கப்பட்டுள்ளது

" கேவலமான வட்டி தொழில்,கொடுமை பற்றி இஸ்லாம்" என்ற திரியில் மதம் ஒன்றை இழிவுபடுத்தி எழுதப்பட்ட கருத்து ஒன்றும், "என்னைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே - பொன்சேகா" என்ற திரியில் எழுதப்பட்ட அநாகரீகமான கருத்து ஒன்றும் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

" அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராஜினாமாச் செய்ய முடிபு! " திரியில் எழுதப்பட்ட அநாகரீகமான கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒருவரை விமர்சிக்கும் போது, அவரது தாயை அநாகரீகமாக விமர்சிப்பதை தவிர்க்கவும்

Link to comment
Share on other sites

"அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராஜினாமாச் செய்ய முடிபு! " திரியில் இருந்து திரிக்குச் சம்பந்தமில்லாததும், அநாகரீகமாக எழுதப்பட்டதுமான பல கருத்துகள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

"அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராஜினாமாச் செய்ய முடிபு! " திரியில் இருந்து திரிக்குச் சம்பந்தமில்லாததும், அநாகரீகமாக எழுதப்பட்டதுமான பல கருத்துகள் நீக்கப்பட்டன

சக கள உறுப்பினர்களுக்கிடையே நடந்த தனிநபர் தாக்குதல்கள் கொண்ட பல பதில்கள் மேலும் நீக்கப்பட்டன.

உறவோசை பகுதியில் அதே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திரியும் அகற்றப்பட்டுள்ளது

எதிர்வரும் காலத்தில் கள உறுப்பினர்கள் மீது தனி மனித தாக்குதல்கள் நடத்துபவர்களிற்கு நிச்சயம் எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்

Link to comment
Share on other sites

'செம்மொழி மாநாட்டுப் பாடல்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம்.." திரியில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

ஐக்கிய இராச்சியம்: வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இன்று பதிவிடப்பட்ட "விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமைகான காரணம்" என்ற திரி ஏற்கனவே இணைக்கப்பட்டமையால் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

'ஐக்கிய இராச்சியம்: வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'பொன்சேகாவுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் அரைவாசி எரிந்த நிலையில் குப்பையிலிருந்து மீட்பு!' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'மட்டக்களப்பில் பிறந்த அனைவருமே துரோகிகள் , என முத்திரை குத்தும்.....' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'வவுனியாவில் நால்வர் படுகொலை' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

மூலமோ இணைப்போ குறிப்பிடப்படாமல் ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட செய்தியொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டணம்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"சிறீலங்கா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது அமெரிக்கா" எனும் செய்தி ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.