Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2010]


Recommended Posts

"சேவலுக்கு விரட்டவும் பேட்டுக்கு பதுங்கவும் கற்றுக் கொடுத்தது..." என்ற திரியில் இருந்து சக கருத்தாளரை அவமதித்த சில கருத்துகள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply

"சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்" என்ற திரியில் சக கருத்தாளரை 'நாயே' போன்ற மிக அநாகரீக வார்த்தைகளால் திட்டப்பட்ட பதிலும், அதற்கு இடப்பட்ட பதில்களும் நீக்கப்பட்டு, அதனை இட்டவருக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்பட்டன.

Link to comment
Share on other sites

"இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி" என்ற திரியிலிருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டன.

அனைவரையும் திரியினை ஒட்டிய விவாதங்களை நடாத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

Link to comment
Share on other sites

'கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியிலிருந்து ஒரு மடல்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல – கஜேந்திரனின் சிறப்புச் செவ்வி'

'வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது: கஜேந்திரன்'

'தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி'

ஆகிய தலைப்புகளிலிருந்து தனிநபர்த் தாக்குதல்கள், ஒருமையில் விளித்து எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'எந்தத் தமிழ் தலைவருடன் ஜனாதிபதி பேசுவார்' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'கஜேந்திரன் குழுவினரின் அதிகரித்துவரும் அட்டகாசங்கள்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'நாடு கடந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதே அடுத்த முக்கியமான பணி என்கிறார் சம்பிக றணவக' என்ற தலைப்பில் அதனுடன் தொடர்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'யாழ்ப்பாணதில் காலால் காரோடும் இளைஞர்' என்ற தலைப்பு செய்தித் திரட்டிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'தனித்துவமான இறைமை கொண்ட தேசமே தீர்வு - த.தே.ம.முன்னணி' என்ற தலைப்பில் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'தமிழ் காங்கிரஸை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்ய ஏற்பாடு',

'போர்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்த்தது பிரித்தானியா!' ஆகிய தலைப்புகளிலிருந்து அவற்றுடன் தொடர்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் அனாவசியமான முறையில் தலைப்புக்களைத் திசைதிருப்பும் வகையில் கருத்துக்களை எழுதினால் அவ்வுறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

'நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம்" உயிருடன் குருவி: தேடத் தொடங்கிவிட்ட இன்டர்போல் : ஜூனியர் விகடன் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

ராஐபக்சேக்களிடம் விலை போய்விட்டதாக பரப்பப்படும் செய்திகள் தமிழ் தேசிய விரோத சக்திகளின் திட்டமிட்ட சதிமுயற்சி – தன்மீதான அவதூறுகளை அடியோடு மறுக்கினறார் – கஜேந்திரன்.எம்.பி தலைப்பு ஏற்கனவே உள்ளதால் பின்னர் இணைக்கப்பட்டது நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்" என்ற திரியில் பல கருத்துகள் நீக்கப்பட்டன

அசாமில் ஆதிவாசிகளின் மீதான வன்முறை என்ற திரி ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தமையால் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

'நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை எரிக்கப்படும் சங்கிலியன் சிலை நொருக்கப்படும்' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

'கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

குறிப்பிட்ட கட்சி ஒன்றுக்கு ஆதரவு தேடுவதைப் போன்ற ஒரு திரி நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

"ராஜபக்சே சிபாரிசில் இலங்கையில் சிகிச்சை- கம்பீர், நெஹ்ரா மீது பிசிசிஐ கடும் கோபம்" என்ற திரியில் ஒருமையில் எழுதப்பட்ட பதில் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

இரண்டாம் முறையாகவும் இணைக்கப்பட்ட "இழந்த கன்னி தன்மையை மறைக்க ஆபரேஷன்" என்ற திரி மீண்டும் நீக்கப்பட்டது. ஒரு முறை நீக்கப்பட்ட திரியை மீண்டும் இணைக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

"நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!: மல்லிகா ஷெராவத்" என்ற திரியில் சில கருத்துகள் நீக்கப்பட்டு, திரியும் பூட்டப்பட்டது

Link to comment
Share on other sites

" 254 தமிழர்களை ஆஸிக்கு சட்டவிரோதமாக அனுப்ப முயன்றவருக்கு 25 மில்லியன் அபராதம்" என்ற திரியிலிருந்து அரசியல் கட்சி சார்பான தனிமனித தாக்குதலுக்குரிய பதில் நீக்கப்பட்டது

" தேசியத் தலைவர் நிராகரித்த ஒஸ்லோ தீர்வை ஏற்பதா? – கெளரிமுகுந்தன்" என்ற திரியிலுருந்தும் மேற்கூறப்பட்ட அதே காரணத்திற்காக இரு பதில்கள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

கொழும்பில் இருந்து சுழிபுரம் சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு பயணக்கட்டுரை- 2 தலைப்பில் இருந்து சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'அரசினது சிங்களப்படைகள் மட்டுமல்ல நிர்வாக சேவையினரும்தான்……!' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'மாவீரர்களின் எலும்புக்கூடுகளும், வரிப்புலிச் சீருடைகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு வீதியில் கொட்டப்படுகின்றன.' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'றிசாட் பதியுதீன் போன்ற அமைச்சர்களின் இன்னொரு பக்கம்! எப்போது தமிழனுக்கு விடிவு வரும்!!' என்ற தலைப்பிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'பெண்களும் அவர்கள் காதலும்..!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

செய்தியின் மூலம் குறிப்பிடப்படாத நான்கு தலைப்புகள் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

குறிப்பிட்ட மதம் ஒன்றை மறைமுகமாக கேவலப்படுத்தும் திரி ஒன்று நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.