Jump to content

போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கு உதவுங்கள்


shanthy

Recommended Posts

வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர்.

இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது.

இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூரோ அல்லது பத்துஅமெரிக்க அவுஸ்ரேலிய டொலர் உதவி கோருகிறோம்.

ஆளுக்கொரு பிள்ளையைப் பொறுப்பேற்பதன் மூலம் எமது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் நாம் உதவலாம்.

உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அல்லது இங்கே உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரு முறை அல்லது 3மாதங்களுக்கு ஒருமுறை பணத்தை அனுப்பலாம்.

Email - rameshsanthi@gmail.com

Blog - http://nesakkaram.blogspot.com/

எங்கள் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான உங்கள் உதவிக்கரங்களை வரவேற்கிறோம்.

மேற்படி பாடசாலை அதிபர் திரு.கண்ணதாசன் அவர்களிடமிருந்து பெறப்பட்டபிள்ளைகளின் விபரங்கள் கீழே இணைக்கிறோம்.

p003.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்

இங்கிருந்து எப்படி செய்வது என்பது பற்றி விபரம் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

போராளிகள் குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்

இங்கிருந்து எப்படி செய்வது என்பது பற்றி விபரம் தரமுடியுமா?

நாளை தனிமடலில் தொடர்பு கொள்கிறேன் விபரங்களுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை தனிமடலில் தொடர்பு கொள்கிறேன் விபரங்களுடன்.

தங்களிடமிருந்து பதில் வரவில்லை

நான் இங்கு ஒருவருடன் கதைத்துவிட்டேன் இது சம்பந்தமாக...

நன்றி

Link to comment
Share on other sites

தங்களிடமிருந்து பதில் வரவில்லை

நான் இங்கு ஒருவருடன் கதைத்துவிட்டேன் இது சம்பந்தமாக...

நன்றி

இணைய இணைப்பில் சில சிக்கல். அதனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கதைத்தால் சரி. அத்தொடர்பாளர் ஊடாக தொடர்ந்து செய்யுங்கள் விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

அவர்களையும் தங்களுக்கு தெரிந்திருக்கும்

தன மடலில் எழுதுகின்றேன்

எல்லாம் சரி வந்தவுடன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.