Jump to content

தெரிஞ்சுட்டுதா?


Recommended Posts

நல்லா தெரிஞ்சுட்டுதா?

யாழை வைத்து வியாபாரம்.............

மோகன் நெனைச்சாரு ............

முடியலையாம் !

அப்பாவி இளைஞன் - தலையில கட்டிடாராம்!

ஏனுங்க இளை..........

உங்க நேரம் பொன்னானது .... புரின்சுகோங்க!

0

Link to comment
Share on other sites

வணக்கம் வர்ணன்,

யாழை வச்சு வியாபாரம் செய்கிறதில தவறு என்ன இருக்கிது என்று முதலில ஒருக்கால் சொல்லுவீங்களோ? மோகன் என்ன சாமியாரா இல்லாட்டிக்கு யாழ் வலைத்தளம் என்ன சத்திரமா..? யாழ் வலைத்தளத்தை வியாபாரமாக்கும் முயற்சியில் ஊக்கம் கொடுத்து நான் மோகன், இளைஞனிடம் கதைத்து இருக்கின்றேன். இந்தக்காலத்தில் வியாபார ரீதியாக அதாவது வலைத்தளஙகள் வர்த்தக மயப்படுத்தப்படவேண்டிய முக்கிய தேவை இருக்கின்றது. இது காலத்தின் தேவை கூட. நாங்கள் பொருளாதார ரீதியாக பலமாக இருந்தால்தான் ஏதாவது ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடமுடியும். பிச்சைக்கார பரதேசிகளாக இருந்தால் நாங்களும் முன்னேற முடியாது, மற்றவரையும் முன்னேற்ற முடியாது.

ஆகக்குறைந்தது யாழ் வலைத்தளத்துக்கு ஆகுகின்ற சேவை வழங்கி, மென்பொருள் செலவுகளை ஈடுசெய்யவாவது யாழ் வலைத்தளத்தை வர்த்தக மயப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றது. யாழ் வலைத்தளம் வர்த்தகமயப்படுத்துவதற்கு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்க நானும் ஆயத்தமாக இருக்கின்றேன். வேட்டைக்காரனுக்கு காசைக்கொண்டுபோய் கொட்டலாம், சன்ரீவி, விஜய் ரீவிகளுக்கு எங்கடை காசை கொண்டுபோய் கொட்டலாம். ஆனால்.. யாரோ நம்மவன் தனது வலைத்தளத்தை வியாபாரமாக்கும் முயற்சி பற்றி யோசிக்கிறான் - அதில ஈடுபடுகிறான் என்றால் தேசத்துரோகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரம் செய்வதில் என்ன தப்பு வர்ணன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரம் செய்வதில் என்ன தப்பு வர்ணன்?

அவருக்கு பிரச்சனை யாழ் வர்த்தக மயமாவதல்ல. வேறு ஏதோ.. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாததால்.. இப்படிப் புலம்பி இருக்கிறார். ஏற்கனவே இப்பதிவை வேறோரு தலைப்பில் இட்டிவிட்டு.. பிறகு இங்கு புதிய ஒரு திரியை ஆரம்பித்து.. வம்பிழுத்து விட்டிருக்கிறார். நீங்கள் எல்லாரும் இழுபறிப்படட்டும் என்று. நீங்கள் வேற...??! அவரின் நோக்கத்தை நிறைவு செய்வதை விடுத்து.. வேற வேலை இருந்தால் பார்ப்பது நல்லம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா கொஞ்சம் தான் தெரியுது.

இன்னும் கொஞ்சம் தூக்குங்க சாமி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிகளா - உங்களுக்கு - வியாபாரம் - ஈழ போராட்டமா?

***

போராட்டத்தை விற்க முடியாது?

ஆனால் வியாபரத்திற்காக போராட முடியும்.

முடிந்தால் தாங்களும் ஒரு களம் தொடங்கவேண்டிதுதானே?

Link to comment
Share on other sites

என்னாச்சு உங்களுக்கு - மருதங்கேணி ?

களம் - ஆரம்பிக்கிறதுக்கு நேரம் - எல்லாம் இல்ல..........!

என்ன சொல்ல வாறேனு - உங்களுக்குமா - புரியல?

சரி - எதுக்கும் - 4 நாட்கள் பின்பு - கருதுக்கள் தொடரும்..!

Link to comment
Share on other sites

வர்ணன்,

நீக்கப்பட்டதை இன்னுமொருக்கால் மீள் இணைத்தால், கள விதிகளை வேண்டுமென்றே மீறினால் இனி உங்களைத் தடை செய்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.