Jump to content

சனாதிபதி தேர்தல் முடிவுகள்:2010


Recommended Posts

வடக்கிலை சனம் 80%மாவை தேர்தலை புறக்கணிச்சு இருக்குதுகள் எண்டதும் ( கிழக்கிலை தமிழர்களின் வாக்குக்கள் என்ன என்பதும் சரியான புள்ளி கிடைக்க இல்லை)

இன்னும் நித்திரையாலை எழுமாத கூட்டங்களை என்ன செய்ய

சிங்களவனின் வாக்குகள் சரிபாதியா பிரிய போகுது நாங்கள் அதுக்கை போய் எங்கட வோட்டை போட்டு வெற்றியை அள்ளவேண்டியதுதான் எண்டு ஆட்டையை பிரட்டின சனத்தை என்ன சொல்லுறது...

இதுக்கை கருத்து திணிப்பு எண்டு ஒப்பாரி வேறை...

Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போகா முடியாதவையும்

சீட்டுக்கிடைக்காதவையும்

புறக்கணித்தவை என்கிறீர்கள்

சரியான கணிப்பு

புல்லரிக்குது தங்களது ...... நினைக்கும்போது....

ஆனால் தங்களை நான் மதிக்கின்றேன்

ஏனெனன்று தங்களுக்கு தெரியாமல் இருக்காது..

நன்றி

Link to comment
Share on other sites

அட என்ன ஒரு தீர்க்க தரிசனம்..... இந்த போக முடியாத சனம் வாக்கு சீட்டு கிடைக்காமல் போக கூடி சனத்தை வைத்துதான் வெற்றி பெறுவம் என்டு நம்பினவையோ...

என்ன ஒரு தூர நோக்கு....

விழுந்தனாங்கள் இப்பவும் மீசையிலை மண் பட இல்லை...

இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்கு சீட்டுகள் கிடைக்க இல்லை தபால் கந்தோரிலை போய் எடுக்க வளி இருந்ததே...??? வாக்கு போட வேண்டும் எண்று நினைத்து இருந்தால் வாக்கு சீட்டுகள் எடுக்க கூடியவாறு தபால் கந்தோரில் தான் இருந்தன... 2005 தேர்தலிலையும் இதுதான் நிலைமையாக இருந்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தனாங்கள் இப்பவும் மீசையிலை மண் பட இல்லை...

இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்கு சீட்டுகள் கிடைக்க இல்லை தபால் கந்தோரிலை போய் எடுக்க வளி இருந்ததே...??? வாக்கு போட வேண்டும் எண்று நினைத்து இருந்தால் வாக்கு சீட்டுகள் எடுக்க கூடியவாறு தபால் கந்தோரில் தான் இருந்தன... 2005 தேர்தலிலையும் இதுதான் நிலைமையாக இருந்தது...

இதுக்குத்தான் வெள்ளையள் மீசை வைப்பதில்லையோ???

நானும் எடுத்துவிடப்போறன்

சும்மா எதுக்கெடுத்தாலும் மீசையை எடுக்கச்சொல்லிக்கொண்டு....

Link to comment
Share on other sites

இதுக்குத்தான் வெள்ளையள் மீசை வைப்பதில்லையோ???

நானும் எடுத்துவிடப்போறன்

சும்மா எதுக்கெடுத்தாலும் மீசையை எடுக்கச்சொல்லிக்கொண்டு....

2005 நாடாளு மண்ற தேர்தலில் மாணவர் பேரவை பெடியள் எவ்வளவு கஸ்ரப்பட்டாங்கள் மக்களுக்கு வாக்கு சீட்டுக்களை பெற்று கொடுக்க எண்டதை எல்லாம் அப்படி 2005 ல் செயற்பட்ட பெடியள் பிள்ளையள் யாரையாவது சந்தித்தால் கேட்டுப்பாருங்கள்...

மீசையை பற்றி பிறகு பார்க்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Displaced - Vanni Vanni Sarath Fonseka

Displaced - Jaffna Jaffna Sarath Fonseka

Displaced - Digamadulla Digamadulla Sarath Fonseka

Displaced - Trincomalee Trincomalee Sarath Fonseka

Displaced - Baticaloa Battcaloa Sarath Fonseka

யாழ்/ ஊர்காவற்துறை

Mahinda Rajapaksha 4,611 -- 46.19%

Sarath Fonseka 3,976 --39.83%

M.K. Sivajilingam 284 -- 2.84% :unsure::D:D

Link to comment
Share on other sites

1994 ல் நடந்த பாராளுமண்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் 200 - 300 வாக்குகள் எண்று வாங்கி வடபிராந்தியத்தில் டக்கிளசின் EPDP வெற்றி பெற்று அமைச்சர்கள் ஆகினர்... அப்ப அதுவும் வெற்றியோ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்களித்த மக்கள் அனைவரும் கூட்டனியின் முடிவை ஏற்று கொண்டுள்ளனர், பெரும்பாலான மக்கள் புறகணித்து இருகிறார்கள் அல்லது 13 குண்டு அடித்து புர்றகணிக்க வைக்கபட்டு உள்ளார்கள், மகிந்தவை யாரும் ஏற்று கொள்ள தயாராக இல்லை.அதிகமாக தமிழர்களை கொண்றவர்களுக்கு சிங்கள மக்கள் ஆதரவு தெரிவிச்சு இருகினம். :unsure:

Link to comment
Share on other sites

மகிந்த வெற்றிக்காக எதையும் செய்வான் எண்டது இப்ப நேரம் களிச்சுதான் கூட்டமைப்புக்கும் அவர்களை ஆதரிச்சவைக்கும் விளங்கி இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி பட்டவனை மாற்ற வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசை பட்டார்கள்,வாக்களித்த மக்களின் ஆசையாகவும் தெரிகிறது. ஆனால் இங்கிருக்கும் சில டமிழர்கள் அப்படி பட்டவனை ஏன் ஆதரித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவினதும், மேற்குலகங்களின் இரட்டைவேடத்திற்கும் விழுந்த மிகப்பெரிய அடி. சரத்பொன்சேகாவை நிறுத்திப்பார்த்தார்கள். போயிடிச்சு. அப்படீன்னா இனி மஹிந்தவுடன் கைகோர்க்கவேண்டியது தானே.

சிங்களவன் வோட்டு பெரிய அரக்கனையும் நிறுத்தவும் தமிழர்வோட்டு பெரிய அரக்கiனையும் அகற்றவும் முயன்றிருக்கின்றன. என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. யார் வந்தாலும் தமிழர் நிலை ஒன்றுதான்.

பெரிய அரக்கனை உருவாக்கியவர்கள் தோல்வியைத்துழுவியுள்ளனர். இனியென்ன போர்க்குற்றப்பத்திரிகையை கையிலே எடுத்துக்கொண்டு அலையவேண்டியது தான்.

சரத்பாடும் பெரிய திண்டாட்டம் தான். இவரைக் கொல்லுவாங்களோ அல்லது உள்ளே போடுவாங்களோ பாவம் வீடமில்லாமல் வோட்டுத்துண்டுமில்லாமல் கஷ்டப்பட்டது இன்னும் கஷ்டப்படபோவுது. இந்தியாவிலே போய் சனீஸ்வரனுக்கு எள்ளெண்ணெய் எரித்தால் கொஞ்சமாவது பாவம் குறையும்.

சீனாவிற்கு சிம்மசொற்பனம் தான். மற்றவர்கள் குற்றப்பத்திரிகையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியது தான்.

Link to comment
Share on other sites

சிறிலங்கா நாடுதளுவிய தேர்தல் முடிவு

All Island Final Result

CANDIDATE NAME VOTES OBTAINED PERCENTAGE

Mahinda Rajapaksha 6,015,934 57.88%

Sarath Fonseka 4,173,185 40.15%

Mohomad Cassim Mohomad Ismail 39,226 0.38%

Achala Ashoka Suraweera 26,266 0.25%

Channa Janaka Sugathsiri Gamage 23,290 0.22%

W.V. Mahiman Ranjith 18,747 0.18%

Panagoda Don Prince Soloman Anura Liyanage14,220 0.14%

Sarath Manamendra 9,684 0.09%

M.K. Sivajilingam 9,662 0.09%

Ukkubanda Wijekoon 9,381 0.09%

Lal Perera 9,353 0.09%

Sirithunga Jayasuriya 8,352 0.08%

Vickramabahu Karunaratna 7,055 0.07%

Idroos Mohomad Ilyas 6,131 0.06%

Wije Dias 4,195 0.04%

Sanath Pinnaduwa 3,523 0.03%

Mohamed Musthaffa 3,134 0.03%

Battaramulle Seelarathana Thero 2,770 0.03%

Senaratna de Silva 2,620 0.03%

Aruna de Zoysa 2,618 0.03%

Upali Sarath Kongahage 2,260 0.02%

Muthu Bandara Theminimulla 2,007 0.02%

Valid Votes 10,393,613 99.03%

Rejected Votes 101,838 0.97%

Total Polled 10,495,451 0.74%

Regis.Electors 14,088,500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள் கூட தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்க மாட்டார்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள் கூட தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்க மாட்டார்கள் :lol:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து தமிழ் மக்களை சிறிது மூச்சு விடப்பண்ணலாம் என்றுதான் சிந்தித்தோம்

அங்குள்ள தமிழ் மக்களும் அதைத்தான் சொல்லியுள்ளார்கள்

கொழும்பு வாழ் சில தமிழர்களுடன் தொலைபேசியில் கதைத்தபோது, சரத் வந்திருந்தால் நேற்று கொழும்பில் பயந்து கொண்டு தான் இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்க, தோல்வியுற்ற மகிந்தாவின் ஆதரவாளார்கள், ஆத்திரத்தில் தாக்கினால் என்ன செய்வது என்று யோசித்தார்களாம். சரி நீங்கள் யாருக்கு வாக்குப் போட்டீர்கள் என்று கேட்க, இரண்டுபேரும் கள்ளங்கள் , அதனால் வாக்களிக்கச் செல்லவில்லை என்று சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

கொழும்பு வாழ் சில தமிழர்களுடன் தொலைபேசியில் கதைத்தபோது, சரத் வந்திருந்தால் நேற்று கொழும்பில் பயந்து கொண்டு தான் இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்க, தோல்வியுற்ற மகிந்தாவின் ஆதரவாளார்கள், ஆத்திரத்தில் தாக்கினால் என்ன செய்வது என்று யோசித்தார்களாம். சரி நீங்கள் யாருக்கு வாக்குப் போட்டீர்கள் என்று கேட்க, இரண்டுபேரும் கள்ளங்கள் , அதனால் வாக்களிக்கச் செல்லவில்லை என்று சொன்னார்கள்.

எதிர்க்கட்ச்சி தலைமை மற்றும் தலைநகரின் முக்கிய இடங்கள் எல்லாம் இராணுவத்தால் குவிக்கபட்டு குறிப்பிட்ட மகிந்த ஆதரவு படையணியின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பட்டு இருந்தது...

மகிந்த தோற்பதாக நிலைமை இருக்குமானால் இராணுவ ஆட்ச்சிக்கு முன்னேற்பாடகவே இது இருந்து இருக்கிறது...

Link to comment
Share on other sites

தேர்தல் முடிவுகள்:

(1) தமிழர் கேட்பதை வழங்கப்போவதில்லை - ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு - வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்ற மகிந்தவின் இனவாத பேச்சுக்கு, இலங்கையை 1200 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருக்கும் - தமிழனின் சொத்தை - உரிமைகளை ஆக்கிரமித்து, அடித்துபறித்து, கடத்திபறித்து, கொள்ளையடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் - வந்தேறு குடிகளான சிங்களவனின் உறுதியான ஆதரவையும்,

(2) மகிந்தவின் மேற்படி இனவாத பேச்சுக்களை, ஜனநாயக விரோத செயல்களை, தமிழினப் படுகொலைகளை உறுதியாக நிராகரித்திருக்கும் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் செய்தியையும்,

(3) கூட்டமைப்பு, மலையக, ஏனைய சிறு தமிழ் தலைமைகள், புத்தி ஜீவிகள் என தம்மை முன்னிறுத்தியவர்கள் தூர நோக்கின்றி எடுத்த யதார்த்தத்துக்கு முரணான முடிவுகளை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரித்திருப்பதையும்

தெளிவாக காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள் கூட தேர்தலில் இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்க மாட்டார்கள் :wub:

என்ன செய்வது உலையின் வாயிலில் தமிழ் மக்கள் அல்லவா இருக்கிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்ச்சி தலைமை மற்றும் தலைநகரின் முக்கிய இடங்கள் எல்லாம் இராணுவத்தால் குவிக்கபட்டு குறிப்பிட்ட மகிந்த ஆதரவு படையணியின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பட்டு இருந்தது...

மகிந்த தோற்பதாக நிலைமை இருக்குமானால் இராணுவ ஆட்ச்சிக்கு முன்னேற்பாடகவே இது இருந்து இருக்கிறது...

மகிந்தவின் முன்னேற்பாடுகள் அப்படித்தான் தெரிகின்றன, உதவிக்கு சில வேளை பக்கத்து நாட்டிலிருந்த்தும் ஆக்கள் தலைப்பா கட்டிக் கொண்டு வந்திருப்பினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது உலையின் வாயிலில் தமிழ் மக்கள் அல்லவா இருக்கிறார்கள். :lol:

இதுதான் உண்மை

எமது ஆர்வத்துக்கு அந்த மக்கள்மீது நாம் வைத்திருக்கும் பாசம்தான் காரணம்

இங்கும் சிலர் இருக்கின்றார்கள்

எந்த சலனமும் இன்றி

தாம் உண்டு

தன் வேலையுண்டு என்று...

அதுமட்டுமல்ல

எம்மைப்போன்றவர்கள் முட்டாள்கள் என்றபடி.....

Link to comment
Share on other sites

போதும்....

இனிஎன்டாலும் இந்த தலைப்பை விடுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதும்....

இனிஎன்டாலும் இந்த தலைப்பை விடுங்கோ...

எவ்வளவு நீளத்துக்கு வருகுது எண்டு, சும்மா இழுத்துப் பாக்கிறது....... :lol::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்சனாவது மண்ணாங்கட்டியாவது. இராயபக்ஸ காசை எறிஞ்சு, செல்லடிச்சு வெண்டிருக்கிறான்.

இப்ப எதிர் தலைவனை குண்டுகட்டாக கடத்திவிட்டான். இதெல்லாம் ஒரு சன நாயகம் எண்டு விசர் கூட்டம் சொன்னால் நம்புறதே?

எங்கட சனம் எவ்வளவு குளறினது. இப்ப போன்செகவிண்ட மனுசி குளறுது. பாக்க சிரிப்பா கிடக்கு.

http://tamilwin.com/view.php?2a26QVl4b43P98We4b46IP5ce2bf1GU2cd2EipD2e0dLZLuIce03g2FP0cd3tjoCd0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.