Jump to content

"பொண்ணுகளே ..." .... இரசித்த கவிதை ஒன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரசித்ததோ..

ருசித்ததோ...

படத்தை பார்த்தால்......????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவனிண்ட தம்பி எழுதின கவிதை மாதிரி இருக்கிது

கிட்டத்தட்ட எல்லாருக்கும் பெட்டையளுக்குப் பின்னால வழிஞ்சு போய் இப்படி ஏமாந்த அனுபங்கள் இருக்கும். இவன் வெளில சொல்லுறான்.. அவையள் சொல்லமாட்டினம்.

இன்னும் கொஞ்சப்பேர் அடுத்தவனை ஏமாத்திற பெண்களையே தம் வசம் வைச்சிருக்கவும் பிரியப்படினம்..! இப்படி ஆண்களில் பல ரகங்கள்..!

இப்படி ரகங்கள் இருக்கும் வரை காதலாவது கண்றாவியாவது..! :D:rolleyes:

ரசித்ததோ..

ருசித்ததோ...

படத்தை பார்த்தால்......????

ஆமால்ல பிகரு நல்லா இருக்கில்ல..! எதுக்கும் உங்க ஆத்துக்காரியை கூட்டிக்கொண்டு வந்து வைச்சுக் கொண்டு சொல்லுங்கோ..! இன்னும் நல்லா இருக்கும்..! :lol: :lol:

Link to comment
Share on other sites

அது சரி, அடுத்தவனை ஏமாத்துற பொண்ணை கண்டுபிடிக்கிறது எப்படி? உங்கள் அனுபங்களை (இருந்தால்) கொஞ்சம் கூறுங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, அடுத்தவனை ஏமாத்துற பொண்ணை கண்டுபிடிக்கிறது எப்படி? உங்கள் அனுபங்களை (இருந்தால்) கொஞ்சம் கூறுங்கள். :D

ஐயா நான் பிரைமரில இருந்து ஆண்கள் பாடசாலையில் படிச்சு வந்தவன். எனக்கு இந்தப் பொண்ணுங்க சமாச்சாரங்களில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. கேட்டா கேட்டதற்குப் பதில். பழகினா அவை பழகிற அளவோட எனக்கு நானே வகுத்துக் கொண்ட எல்லையைத் தாண்டாத பழக்கம். இதுக்கு மேல எனக்குப் பொண்ணுங்க பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று எனக்கு எந்தப் பெண்ணும் நேரடியா தீமை செய்யேல்ல. ஆனால் என்னைப் பற்றி அண்டி வைச்சிருக்கிறாங்க நிறையத்தரம். மற்றும்படி எனக்கு அவங்களால பிரச்சனை வாற அளவிற்கு அவையோட நான் நெருங்கிப் போறதில்ல...! நீங்கள் நம்புறீங்களோ இல்லையோ இதுதான் உண்மை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அழகான கவிதை என்று சொல்லவா?

"ஆண்களே ..." .... இரசித்த கவிதை என்று ஒன்று வராமலா போய்விடப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆண்களே.....!"

i love u என்றான். நானும் தான் என்றேன்...

இருவரும் காதல் வானில் பறந்தோம்....

செலவை அவன் ஏற்றுக்கொண்டான்....

என் கற்புச்செல்வம் செலவழிந்தது....

அன்றும் வழக்கம் போல் u r cute ......

என்றான்....

வழியுது துடைத்துக்கோ என்றேன்....

என் உமிழ் நீர் கூட உன்னை...

பார்க்கையில் எச்சிலாக வந்ததென்றான்....

காசில்லாத உனக்கு கலியாணம் .....

எதற்கு!? காதல் எதற்கு!?

என் கண்களில் தாரை தாரையா கண்ணீர்....

உட்கார்ந்தேன்..... வயிற்றில் ஒருவித வலி....

அடப்பாவி... எனக்கு வைச்சிட்டியே ஆப்பு...

அவன் போய்விட்டான்....இன்னொருத்திக்கு ஆப்பு ready ......

இந்த ஆண்களே இப்படித்தான்.....

..........................

சுட்டு நாலு வார்த்தையை மாற்றி எழுதியவர் குழவி.

Link to comment
Share on other sites

ஐயா நான் பிரைமரில இருந்து ஆண்கள் பாடசாலையில் படிச்சு வந்தவன். எனக்கு இந்தப் பொண்ணுங்க சமாச்சாரங்களில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. கேட்டா கேட்டதற்குப் பதில். பழகினா அவை பழகிற அளவோட எனக்கு நானே வகுத்துக் கொண்ட எல்லையைத் தாண்டாத பழக்கம். இதுக்கு மேல எனக்குப் பொண்ணுங்க பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று எனக்கு எந்தப் பெண்ணும் நேரடியா தீமை செய்யேல்ல. ஆனால் என்னைப் பற்றி அண்டி வைச்சிருக்கிறாங்க நிறையத்தரம். மற்றும்படி எனக்கு அவங்களால பிரச்சனை வாற அளவிற்கு அவையோட நான் நெருங்கிப் போறதில்ல...! நீங்கள் நம்புறீங்களோ இல்லையோ இதுதான் உண்மை. :lol:

ஆகா அந்த சிங்கள பொண்ணு பற்றி ஒண்ணும் தெரியாத பாப்பா சொல்லிச்சுதாம். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அந்த சிங்கள பொண்ணு பற்றி ஒண்ணும் தெரியாத பாப்பா சொல்லிச்சுதாம். :D:lol:

எந்த சிங்களப் பொண்ணை.. கண்டியா அல்லது கொல்பிட்டியா.. கண்டி தான் வடிவு.

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.. என்று சொன்னனென்றால் இவங்க என்ன நினைப்பாங்க.. நல்லா சமாளிக்கிறாய்யா என்பாங்க. பாவிப்பயல்களே நானும் எல்லாரையும் போல கண்ணோடும் நல்ல பார்வைப்புலனோடுமே வாழ்கிறேன். அதனால் பல "பிகரு"களை பார்த்திருப்பேன்.. விமர்சித்திருப்பேன். அதற்காக... அவர்களோடு எல்லாம் கதைத்தேன் காதலித்தேன் கலியாணம் செய்தேன் என்பது அர்த்தமல்ல..!

இது எவனோ கவிதை எழுத என்னை இழுத்துவிட்டு சுயபுராணம் பாடவிட்ட கதையா எல்லோ மாறிக்கிட்டு இருக்குது..! :lol:^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பு வைக்கும் வரைக்ககும் மினைக்கெட்டது யார் தப்பு :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு முத்திப் போச்சு?(அவங்களால ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்.முந்தி அவங்கள் ஏமாத்துக்காரங்கள் என்று எழுதினார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு முத்திப் போச்சு?(அவங்களால ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்.முந்தி அவங்கள் ஏமாத்துக்காரங்கள் என்று எழுதினார்)

நீங்கள் தவறாக புரிஞ்சிட்டீங்களே.

ஒருவனை கள்வன் என்கிறோம் என்றால் அவன் என்னிடமே களவெடுத்திருக்க வேண்டும் என்று அர்த்தமா..??! இல்லைத் தானே. வேறு எங்கையாவது களவெடுத்திருந்தாலும் அவன் கள்வன் தானே. அதுபோலத்தான்.. என்னைச் சுற்றி உள்ள இந்த மனித சூழலில் ஏமாற்றுக்காரர்களை ஏமாற்றப்பட்டவர்களைக் கண்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் சொல்கிறேன்.. அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று. அதற்காக நானும் ஏமாற்றப்பட்டேன் என்று அர்த்தம் கொள்ளலாகாது. நாம் ஏமாறவும் போறதில்லை. ஏன்னா எனக்கு இந்த சமுதாயம் நல்லா வழிகாட்டி இருக்கிறது எப்படி எப்படி எல்லாம் பொண்ணுங்க ஏமாத்துவாங்க என்று. அப்படி இருந்தும் ஏமாறுவேன்னா அது என் முட்டாள் தனமே ஆகும். இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதர் நெடுக்ஸ், அப்படியென்றால் தங்களது குடும்பத்தில் இருக்கும் பெண்களும் ஏமாற்றுவார்களா? உங்களது தாயார் உங்களை எப்படி ஏமாற்றினார்? தயவு கூர்ந்து, பெண்கள் எல்லோரையும் ஒரே பார்வைக்குள் கொண்டு வராதீர்கள். அப்படி பார்த்தால், ஒரு ஆண் கள்வன் இருந்தால் பின் நானும் கள்வன், நீங்களும் கள்வன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதர் நெடுக்ஸ், அப்படியென்றால் தங்களது குடும்பத்தில் இருக்கும் பெண்களும் ஏமாற்றுவார்களா? உங்களது தாயார் உங்களை எப்படி ஏமாற்றினார்? தயவு கூர்ந்து, பெண்கள் எல்லோரையும் ஒரே பார்வைக்குள் கொண்டு வராதீர்கள். அப்படி பார்த்தால், ஒரு ஆண் கள்வன் இருந்தால் பின் நானும் கள்வன், நீங்களும் கள்வன்.

இப்போ ஒரு தேர்தலில் வாக்களிக்க விட்டால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்கின்றனர். சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவரை தோல்வியாளர் என்கின்றனர். சிறுபான்மை பெற்றவருக்கும் வாக்குகளை போட்டுத்தான் இருக்கின்றனர். இருந்தும் அவர்களின் விருப்புக்கு மாறாகவே பெரும்பான்மை வழங்கி மற்றவரை மற்றவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அதுபோலத்தான் பெண்களில் நல்லவங்க சிறுபான்மை. கெட்டவங்க பெரும்பான்மை. நாங்க சிறுபான்மையை விரும்பினாலும் சமூகத்தில் பெரும்பான்மை தான் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக சிறுபான்மையை புறக்கணிக்கவில்லை. பெண்களிலும் நல்லவங்க உண்மையான அன்பானவங்க இருக்கத்தான் செய்கிறாங்க. அவங்களும் மனிசர் தானே. அதற்காக எல்லோரும் அப்படி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி பெரும்பான்மையும் நல்லவங்களா இல்லை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் பெரும்பாலான தமிழர்கள் ஏமாளிகளா?உங்க சொந்தக் கருத்துக்கு ஏற்ற மாதிரி உதாரணங்கள் காட்டுவதை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது நெடுக்கர் அவர்களே!

Link to comment
Share on other sites

இப்போ ஒரு தேர்தலில் வாக்களிக்க விட்டால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்கின்றனர். சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவரை தோல்வியாளர் என்கின்றனர். சிறுபான்மை பெற்றவருக்கும் வாக்குகளை போட்டுத்தான் இருக்கின்றனர். இருந்தும் அவர்களின் விருப்புக்கு மாறாகவே பெரும்பான்மை வழங்கி மற்றவரை மற்றவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அதுபோலத்தான் பெண்களில் நல்லவங்க சிறுபான்மை. கெட்டவங்க பெரும்பான்மை. நாங்க சிறுபான்மையை விரும்பினாலும் சமூகத்தில் பெரும்பான்மை தான் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக சிறுபான்மையை புறக்கணிக்கவில்லை. பெண்களிலும் நல்லவங்க உண்மையான அன்பானவங்க இருக்கத்தான் செய்கிறாங்க. அவங்களும் மனிசர் தானே. அதற்காக எல்லோரும் அப்படி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி பெரும்பான்மையும் நல்லவங்களா இல்லை..! ^_^

ம் ம் .. :(:wub:

நெடுக்ஸ், சிறிது முன்னேற்றம் தெரிகிறது. அது சரி, பெண்களின் கண்களை பார்த்து கண்டுபிடிக்க முடியாதா? அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று? அனுபவம் உள்ள நண்பர்கள் கூறவும். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரர் நெடுக்ஸ், நீங்கள் எப்ப இந்த தேர்தலை நடத்திநீர்கள்? எதோ இந்திய/ஸ்ரீ லங்கா தேர்தல் மாதிரி தெரியுது. நீங்களே கள்ள வாக்கு போட்டு சிறு பான்மை, பெரு பான்மை பிரித்து தீர்ப்பு சொல்ல.

எனக்கு தெரிந்த படி, எந்த இனத்திலும் பெரும்பான்மையான ஆண்களும், பெண்களும் நல்லவர்களே. அந்த சிறு பான்மை கெட்ட கூட்டம் தான் குட்டையை குழப்புவது.

எனக்கு தெரிந்த ஒரு தாய் தனது மகள் கருவளுடன் ஓடி விட்டால் என்பதற்காக தனது குடும்ப "மானத்தை" காக்கிறேன் பேர்வழி என்று ஊரில் உள்ள அத்தனை தமிழ் பெண்பிள்ளைகளுக்கும் கறுவல் காதலன் இருக்கிறான் எண்டு புரளி கிழப்புவார். அவரே தனக்கு தேர்தல் நடத்தி கண்டுபிடித்துவிட்டார் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர் நெடுக்ஸ், நீங்கள் எப்ப இந்த தேர்தலை நடத்திநீர்கள்? எதோ இந்திய/ஸ்ரீ லங்கா தேர்தல் மாதிரி தெரியுது. நீங்களே கள்ள வாக்கு போட்டு சிறு பான்மை, பெரு பான்மை பிரித்து தீர்ப்பு சொல்ல.

எனக்கு தெரிந்த படி, எந்த இனத்திலும் பெரும்பான்மையான ஆண்களும், பெண்களும் நல்லவர்களே. அந்த சிறு பான்மை கெட்ட கூட்டம் தான் குட்டையை குழப்புவது.

எனக்கு தெரிந்த ஒரு தாய் தனது மகள் கருவளுடன் ஓடி விட்டால் என்பதற்காக தனது குடும்ப "மானத்தை" காக்கிறேன் பேர்வழி என்று ஊரில் உள்ள அத்தனை தமிழ் பெண்பிள்ளைகளுக்கும் கறுவல் காதலன் இருக்கிறான் எண்டு புரளி கிழப்புவார். அவரே தனக்கு தேர்தல் நடத்தி கண்டுபிடித்துவிட்டார் போலும்.

நீங்கள் நாலு பேருக்குள் தேர்தல் நடத்தி அதில் 3பேர் நல்லவர்கள் என்பதற்காக 75% நல்லவர்கள் என்று முடிவு கட்டுகீறீர்கள். நான் பரந்து பட்டு சமூகத்தின் பல இடங்களிலும் அவதானித்ததன் அடைப்படையில் 400 பேரை மாதிரி ஆக்கி தேர்தல் நடத்துகிறேன். அதில் 320 பேர் கெட்டவங்க. இதில் எது கூடிய திருத்தமானது தீர்மானித்துக் கொள்ளுங்கள்..! :lol::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நாலு பேருக்குள் தேர்தல் நடத்தி அதில் 3பேர் நல்லவர்கள் என்பதற்காக 75% நல்லவர்கள் என்று முடிவு கட்டுகீறீர்கள். நான் பரந்து பட்டு சமூகத்தின் பல இடங்களிலும் அவதானித்ததன் அடைப்படையில் 400 பேரை மாதிரி ஆக்கி தேர்தல் நடத்துகிறேன். அதில் 320 பேர் கெட்டவங்க. இதில் எது கூடிய திருத்தமானது தீர்மானித்துக் கொள்ளுங்கள்..

நான் 40000 ஆயிரம் பேர் வாக்களிக்களித்த கணக்கின்படி 30500 நல்லவங்க 500 பேர்கெட்டவங்க.அதிலயும் 250 பேர் சர்தர்ப்ப சூழ்நிலையால கெட்ட பெயர் வாங்கினவங்க.எது திருத்தமான முடிவு என்று நீங்களே தீர்மானியுங்கோ.நல்லவங்க அதிகமாயும் கெட்டவங்க கொஞ்சமாயும் இருப்பதால்தான் இந்த உலகே ஒழுங்காய் இருக்குது.கெட்டவங்க கூடினால் பூமி தாங்காதப்பா நெடுக்ஸ். வரட்டுப் பிடிவாதத்தை விட்டுட்டு நீங்கள் விரும்பின பெண்ணைவி;ட்டிட்டு உங்கள விரும்பிற பெண்ணைக் கட்டிக்கிட்டு சந்தோசமாய் குடும்பத்தை நடத்துங்க.ஏதோ இந்த விசயத்தில சீனியர் என்ற முறையில என்னால தரக்கூடிய அட்வைஸ் இவ்வளவுதான்.அப்படி ஒரு பெண் இந்த உலகத்தின் ஒரு மூலையில இல்லாமலா இருக்கப் போறாள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ஒரு தேர்தலில் வாக்களிக்க விட்டால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்கின்றனர். சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவரை தோல்வியாளர் என்கின்றனர். சிறுபான்மை பெற்றவருக்கும் வாக்குகளை போட்டுத்தான் இருக்கின்றனர். இருந்தும் அவர்களின் விருப்புக்கு மாறாகவே பெரும்பான்மை வழங்கி மற்றவரை மற்றவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அதுபோலத்தான் பெண்களில் நல்லவங்க சிறுபான்மை. கெட்டவங்க பெரும்பான்மை. நாங்க சிறுபான்மையை விரும்பினாலும் சமூகத்தில் பெரும்பான்மை தான் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக சிறுபான்மையை புறக்கணிக்கவில்லை. பெண்களிலும் நல்லவங்க உண்மையான அன்பானவங்க இருக்கத்தான் செய்கிறாங்க. அவங்களும் மனிசர் தானே. அதற்காக எல்லோரும் அப்படி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி பெரும்பான்மையும் நல்லவங்களா இல்லை..! :lol:

வணக்கம் நெடுக்காலபோவான்.

ஏதேச்சையாக இந்தத் திரியை வாசிக்க வந்ததால் உங்கள் இக்கருத்தை வாசித்தேன். இங்கு உங்களின் அளவுக்கு மீறியதான பெண்கள் மீதான இளக்கார எண்ணத்தைப் பார்க்கிறேன். எந்த அடிப்படையில் பெண்களில் பெரும்பான்மையினர் கெட்டவங்க என்று உறுதிப்படுத்துகிறீர்கள்? உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

30218469538868954584368.jpg

நெல்லையன் பகட்டைக்காட்டி ஆரம்பிக்கும் காதல்!!!!! பொருளாதாரம் தேய காணாமல் போகும் என்ற அடிப்படையே தெரியாத இந்த ஆணுக்கு அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்காலபோவான்.

ஏதேச்சையாக இந்தத் திரியை வாசிக்க வந்ததால் உங்கள் இக்கருத்தை வாசித்தேன். இங்கு உங்களின் அளவுக்கு மீறியதான பெண்கள் மீதான இளக்கார எண்ணத்தைப் பார்க்கிறேன். எந்த அடிப்படையில் பெண்களில் பெரும்பான்மையினர் கெட்டவங்க என்று உறுதிப்படுத்துகிறீர்கள்? உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

முதலில் பெண்களை நல்லவங்களா கெட்டவங்களா என்று கண்டுபிடிக்க அவங்க இதயசுத்தியோடு உண்மையைப் பேச முன்வருவாங்கலா என்பதே கேள்விக்குறி. இருந்தாலும் நான் அவதானித்ததன் அடிப்படையில் நிறைய கெட்டவங்கள் தான் கண்ணுக்குத் தெரியுறாங்க. அதற்காக நான் வாழும் சூழல் அப்படி என்று கொள்ளக் கூடாது. கடந்து வந்த பாதைகள் இதைக் காட்டி நிற்கின்றன. குறிப்பாக காதல் என்று வரும் போது அநேக பெண்கள் சுயநலப்பிசாசுகளாக உலா வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை என்று கேட்பீர்கள். பெண்களை இதய சுத்தியோடு உண்மை பேசத் தயாராக்கிக் கொண்டு வாருங்கள் நான் அடிப்படையை அடுக்கி வைக்கிறேன். :unsure::lol:

Link to comment
Share on other sites

சரியான பதிலை வழங்கியமையால் நெடுக்ஸ் இற்கு பச்சைப் புள்ளி ஒன்றை வழங்கி கெளரவிக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பெண்களை நல்லவங்களா கெட்டவங்களா என்று கண்டுபிடிக்க அவங்க இதயசுத்தியோடு உண்மையைப் பேச முன்வருவாங்கலா என்பதே கேள்விக்குறி. இருந்தாலும் நான் அவதானித்ததன் அடிப்படையில் நிறைய கெட்டவங்கள் தான் கண்ணுக்குத் தெரியுறாங்க. அதற்காக நான் வாழும் சூழல் அப்படி என்று கொள்ளக் கூடாது. கடந்து வந்த பாதைகள் இதைக் காட்டி நிற்கின்றன. குறிப்பாக காதல் என்று வரும் போது அநேக பெண்கள் சுயநலப்பிசாசுகளாக உலா வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை என்று கேட்பீர்கள். பெண்களை இதய சுத்தியோடு உண்மை பேசத் தயாராக்கிக் கொண்டு வாருங்கள் நான் அடிப்படையை அடுக்கி வைக்கிறேன். :D:unsure:

நெடுக்கு,

முதலில் உங்களோடு பேச வரும் பெண்கள் இதயசுத்தியின்றி பேச வருவார்களா என்ற கேள்வி உங்களுக்கு ஏன் உதயமாகிறது? உங்கள் அவதானிப்பின் அடிப்படையிலேயே கோளாறு இருப்பதாய் தோன்றுகிறது. கடந்து வந்த பாதைகள்???.... (நீங்கள் யாராவது ஒரு சில பெண்களால் ஏமாற்றப்பட்டீர்களா?) காதல் என்பதில் பெண்கள் சுயநலமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பாக சொல்ல எத்தனிக்கும் விடயம் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். பெண்களை இதயசுத்தியோடு பேச தயாராக்கச் சொல்கிறீர்கள் அந்த இதய சுத்தி மேலைத்தேய நாகரீகம் சார்ந்தா? அல்லது கீழைத்தேய பண்பாடு சார்ந்தா?

சரியான பதிலை வழங்கியமையால் நெடுக்ஸ் இற்கு பச்சைப் புள்ளி ஒன்றை வழங்கி கெளரவிக்கின்றேன் :lol:

நிழலி என்ன சறுக்கி விட்டதா? நெடுக்காலபோவானுக்குப் போட வேண்டிய பச்சைப் புள்ளியை இடம் மாற்றிப் போட்டு விட்டீர்கள். :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.