Jump to content

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?

4தமிழ்மீடியா இணையத்தில் அந்த நாரயணனுக்கே வெளிச்சம் என்ற கட்டுரையை வாசித்தபோது கிடைத்த தகவலைவைத்து இந்த இணையத்திற்குச் சென்று பார்த்தேன்.அதனை யாழ்க்களத்தில் பதிவதூடாக எம்மைக் கடந்து எமது எதிர்காலம் எப்படி இருளை நோக்கி நகர்கிறது என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கும். விடயங்களை வாசிக்கும் உறவுகள் மற்றும் இது தொடர்பிலான பல்கலை ஆய்வுநிலை மாணவர்கள் ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமன்றி, எமதினத்தினது இருப்பை உறுதிசெய்வதற்கான தேவையுங்கூட. இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டின்பின் நடைபெற வேண்டிய திட்டங்களுக்காக இன்றே செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தமிழினமோ இன்றைய தனது பதவிகள் மற்றும் இதர சுயநலத் தேவைகளுக்காக மட்டுமே நகர்ந்து கொண்டிருப்பது எவளவு பரிதாபத்திற்குரியதாகும்.

மேலும் அறிய இங்கே......

http://sriravana.com/index.php?option=com_frontpage&Itemid=1

Siha udana Foundation

Founded specially to back up Sinhalese who is suffering from poverty, racism and heresy. We aid in many ways to Sinhala underage children to carry out their education enriched with patriotic thoughts.

We align our future generation to match with the fast developing world with new innovative ideas, researching attitudes, and exemplary characteristics.

Our Vision

“To develop ourselves to be the strongest nation in the world and make the whole world more beautiful place”

Projects

We are carrying out our projects based on three main criteria.

1. Strengthening the temple education with research attributes

2. Enrich nation with patriotic feelings and thoughts through “ Devaala” concept.

3. Strethening our people economically and rewarding achievers.

யாழ்க்கள உறவுகள் இதிலுள்ள விடயங்கள் தொடர்பாக புலமைசார்ந்து எழுதுவார்கள். அதனூடாகவேணும் உண்மைகள் வெளிவரட்டும். இவர்களது நோக்கமென்ன என்பதை புலப்படுத்த வாய்ப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?

பாவம் மொக்கு மக்கள். புத்தரே தன்னை கடவுள் இல்லை என்றார். ஆனால் அவரது அடிபொடிகள் நோகாமல் பிச்சை எடுத்து தின்பதற்கும், பதவிகளில் இருந்து இலவசமாக காசு பார்பதற்கும் அவரை கடவுளாக்கி விட்டார்கள். ஒவ்வொரு புத்தர் சிலை அமைக்கும் போதும் இவர்கள் புத்தரின் வார்த்தையையே மீறும் சீடர் ஆகிறார்கள்.
Link to comment
Share on other sites

இத் தலைப்பை இணைத்தவர் உண்மையான விபரங்களை தரவில்லை. எனினும் இதன் பின்னணி சுவாரஸ்யமானது.

6 வருடங்களின் முன் (2003-2005) சீகிரிய பகுதியை நவீன விஞ்ஞான முறைகள் (கார்பன் திகதிக் கணிப்பீடு, வெப்ப ஒளிர்வு திகதிக் கணிப்பீடு) முறைகளில் சிங்கள தொல்லியலாளர்கள் ஆய்வு செய்தனர். மீண்டும் மீண்டும் செய்த ஆய்வுகளில் ஓர் விபரீதமான முடிவு கிடைத்தது. சீகிரிய மேல்பகுதி கேணி அமைப்பு, செங்கல் படியமைப்பு, சுமார் 6000 வருடங்கள் (சரியான ஆண்டுகளை எங்கோ குறித்து வைத்துளேன்) பழமையானது என்பதுதான் அது.

இதில் என்ன விபரீதம்?

சிங்களவனால் புனையப்பட்ட மகாவம்சம் (மகா பொய் வம்சம்) சீகிரியாவை காசியப்பனுடன் தொடர்புபடுத்தி கி.பி. 477 - 495 காலத்தில் கட்டப்பட்டதாக மிக தெளிவாக பதியப்பட்டுள்ளது. (http://www.mysrilanka.com/travel/history/seegiriya.htm) இப்ப விஞ்ஞானம் உறுதியாக "மகா வம்சத்தை" "மகா பொய்வம்சம்" என நிரூபித்தது தான் அந்த விபரீதம்.

குழம்பிப்போன சிங்களவன் உடனடியாக அது காலத்தால் முற்பட்ட புத்த துறவிகளின் பயிற்சிக்கூடம் என பல கட்டுரைகளை 2008 ம் ஆண்டுகளில் இலங்கை பத்திரிகைகளில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதித்தள்ளினான். 6000 வருடங்களின் முன் புத்தரை கொண்டு போக முடியாது என உணர்ந்ததும், அடக்கி வாசிக்க தொடக்கிவிட்டார்கள். (http://discover.lankanest.com/index.php?option=com_content&task=view&id=104&Itemid=77).

http://sigiriya.org/damsels.htm

2007-2008 இல் இருந்து சிகிரியாவை ராவணனுடன் தொடர்புபடுத்தி, ராவணனை சிங்களவனாக காட்டும் முயற்சியில் தற்போது மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் புதிய பொய்வம்சத்தை தயாரித்து பல ஆண்டுகளின் பின்னர் அவற்றை உண்மை போல் காட்டுவதில் சிங்களவன் வெற்றியடைந்துவிடுவானா?

துரதிஸ்டவசமாக தமிழ் தொல்லியலாளர்கள் (யாழ், பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்) ஒன்றிணைந்து உறுதியான தமிழ் வரலாற்றை படைக்காமல், தனித்தனியாக முரண்பாடான கருத்துக்களை சுயலாபம் கருதி புத்தகங்களாக வெளியிட்டு - தமிழ் வரலாற்றை கேலிக்கூத்தாக மாற்றிவருகின்றனர்.

இன்னுமொரு அடக்கி வாசிக்கப்பட்ட வரலாற்று திரிபு:

UNESCO நிதி உதவியுடன் அனுராதபுரம் ஜெடவனராமைய விகாரை புணரமைப்பின் போது 18 அடி ஆழத்தில் கிடைத்த நடராஜர், நந்தி சிலைகளும், கோமுகி அமைப்புக்களும். இதுபற்றிய செய்தி 2004 daily news பத்திரிகையில் படங்களுடன் வெளிவந்தது. பின்னர் அவை மறைக்கப்பட்டு, சிலைகள் கொழும்பு நூதனசாலைக்கு எடுத்துச் சென்று மறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் பார்க்கவும்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68643

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

Link to comment
Share on other sites

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

:D:lol::)

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

அய்யா, தமிழ், சைவ வரலாறு பல மதங்களாலும், இனத்தவராலும் திரிக்கப்பட்டு விட்டது.

சைவம் இலங்கயில் இருந்த காலப்பகுதி பெளத்த மததிற்கு முற்பட்டது.

விஜயன் இலங்கைக்கு வந்தபோதே சைவம் இருந்தது, அதிலும் அவனும் சைவனே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.