Jump to content

வயோதிபர் மடம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெலாம் என் பேச்சு பெத்தவளை எண்ணி ஓர் வார்த்தை சொல்லலையே......

......அருமையாய் இருகிறது நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

கு.சா. க்கு சமர்ப்பணம் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சரி.ஆனால் வயோதிபர் மடத்தில இருக்க வேன்டிய முக்கியமான ஒரு அய்டத்தை கானோமே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சரி.ஆனால் வயோதிபர் மடத்தில இருக்க வேன்டிய முக்கியமான ஒரு அய்டத்தை கானோமே :D

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயோதிபர்களுக்கு மிகவும் பிடித்த மான விடயங்களில் ஒன்று இப்படியான சாமிப் பாட்டு கேட்பதும் தானே..அது தான் நான் பாத்துட்டு போடுறன் கு.சா.அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நாங்கள் இஞ்சை என்ன பஜனை மடமே நடத்துறம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...மன்னிக்கனும் கூ . சா அண்ணா.நான் நினைச்சன் பஜன் பாட்டும் வயோதிபர்களுக்கு பிடிக்கும் எண்டு.வெளி நாடாச்சே..பஜன் எல்லாம் பிடிக்காதாக்கும் சிலருக்கு.ம்ம்ம் .. :rolleyes:

http://www.youtube.com/watch?v=g3FqxDTRYC8

Link to comment
Share on other sites

ஓய் நாங்கள் இஞ்சை என்ன பஜனை மடமே நடத்துறம் :rolleyes:

குசா அண்ண, இது உங்களுக்காக மட்டும்... :lol:

http://www.dailymotion.com/video/x4mg9h_this-cat-can-dance-for-tamil-songs_fun

Link to comment
Share on other sites

ஒய் குமாரசாமி இது பொல்லாத பேய் உடனடியா மலையேத்த வேணும்...வேப்பமிலை..அரை போத்தல் சாராயம்..இரண்டு சுருட்டு..அவிச்ச முட்டை ஒரு தேசிக்காய் இவ்வளவும்...எடுத்துக்கொண்டு நட்ட நடு சாமம் அந்த பிள்ளையை மட்டும் தனியா என்னட்டை அனுப்பிவை நான் பேயோட்டுறன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் குமாரசாமி இது பொல்லாத பேய் உடனடியா மலையேத்த வேணும்...வேப்பமிலை..அரை போத்தல் சாராயம்..இரண்டு சுருட்டு..அவிச்ச முட்டை ஒரு தேசிக்காய் இவ்வளவும்...எடுத்துக்கொண்டு நட்ட நடு சாமம் அந்த பிள்ளையை மட்டும் தனியா என்னட்டை அனுப்பிவை நான் பேயோட்டுறன்.. :rolleyes:

நீங்கள் என்னத்தையாவது ஓட்டுங்கோ.எனக்கு அந்த சாராயத்தையும் முட்டையையும் தந்து போட்டு :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னத்தையாவது ஓட்டுங்கோ.எனக்கு அந்த சாராயத்தையும் முட்டையையும் தந்து போட்டு :rolleyes::D

சஜீவன் அன்னைக்கு சராயத்திலை தான் எப்பவும் கண்

Link to comment
Share on other sites

நடனம் ஆடுபவர்கள் சாத்திரி..குமாரசாமி..சின்னப்பு..மற்றும் முனியம்மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவை ஆரம்பித்த குசா அண்ணாவுக்கு எனது பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா வயோதிபர் மடத்தை விட்டு வெளியே போக மனம் வருகுதே இல்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயோதிபர் மடத்தவங்க பயன்பெற என்று சில விளம்பரங்களையும் இங்கு ஒட்டுவது அவசியம் என்று நினைக்கிறேன்.

இதோ முதல் விளம்பரம்..

குதிரைக்கும் பலம் அதன் கால்கள்.. யானைக்குப் பலம் அதன் தும்பிக்கை.. புலிக்குப் பலம் அதன் நம்பிக்கை நகங்கள்.. ஓர் ஆணுக்குப் பலம்.. அது..

எது.. இது..! :lol::D

Viagra_in_Pack.jpg

http://en.wikipedia.org/wiki/Sildenafil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயோதிபர் மடத்தவங்க பயன்பெற என்று சில விளம்பரங்களையும் இங்கு ஒட்டுவது அவசியம் என்று நினைக்கிறேன்.

இதோ முதல் விளம்பரம்..

குதிரைக்கும் பலம் அதன் கால்கள்.. யானைக்குப் பலம் அதன் தும்பிக்கை.. புலிக்குப் பலம் அதன் நம்பிக்கை நகங்கள்.. ஓர் ஆணுக்குப் பலம்.. அது..

எது.. இது..! :lol: :lol:

Viagra_in_Pack.jpg

இந்தப் படத்தை போனகிழமை நான் போட்டு, வெட்டு வாங்கீற்று இருக்கிறன்.

இப்போ .... உங்கள் முறை. வெட்டை வாங்குங்க.... :D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை போனகிழமை நான் போட்டு, வெட்டு வாங்கீற்று இருக்கிறன்.

இப்போ .... உங்கள் முறை. வெட்டை வாங்குங்க.... :D:lol::lol:

இதில வெட்டிறதிற்கு எதுவும் இல்லை. இது ஒரு மருந்து. இப்படியான குறைபாடுள்ளவர்கள் பலர் குறைபாட்டை வெளியில் சொல்லாமல் கூட வாழ்கின்றனர். பலர் புலம்பெயர் நாடுகளில் கூட மருத்துவரிடம் உண்மையைச் சொல்லாமல் ஒளித்து வைத்து வாழ்கின்றனர். அவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து சமூகப் பொறுப்புள்ள ஊடகங்கள் தான் எடுத்துக் கூற வேண்டும். குறைபாடுகளுக்கு தீர்வுகள் தரப்படும் போது அதை பெற சமூகத்தை வழிகாட்ட வேண்டும். அதைவிடுத்து ஒரு மருத்துவ விடயத்தை மறைப்பது அல்லது வெட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று புரியவில்லை.

ஆண்மையும் ஒரு மனித இயல்புதானே. அதன் குறையை நீக்க உள்ள வழிவகைகளை கெளரவமான முறையில் மருத்துவம் சார்ந்து வெளியிடுவது தவறல்ல. அது உலகெங்கும் நடைமுறையில் உள்ள ஒரு விடயம் தான். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.