Jump to content

வணக்கம் மருமக்களே!


Recommended Posts

வணக்கம் மருமக்களே!

என்னையும் உங்கள் குழுமத்தில் இணைத்துக்கொண்டு குழாவுவீர்கள் என்ற நம்பிக்கையில் பெரியமாமி வந்திருக்கின்றேன்.

"அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்".

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அநிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொளல் வேண்டும்.

என்னிடம் உள்ளவையை(அறிவு) பகிர்ந்து இல்லாதவற்றை பெற்றுக்கொள்ள வந்துள்ளேன்.

நானும் இந்த பூமி உருண்டையிலை ஒரு மூளையிலை தான் வசிக்கிறேன், கிட்டத்தட்ட 6,7 வருடங்களாக யாழின் ஒரு பார்வையாளராகவும், உறுப்பினர்கள் பலரின்( பெயர்கள் குறிப்பிட்டு விபரீதத்தை தேட விரும்பவில்லை) அபிமானியாகவும் இருந்து இன்று உறுப்பினராக இணைந்து கொள்கின்றேன். என்னை இணைத்துக்கொண்ட நிர்வாகத்தினருக்கு நன்றியையும், என்னை முதன் முதலில் தனிப்பட்ட முறையில் வரவேற்றுக்கொண்டு, ஆரம்ப அறிவுரையை வழங்கிய மருமகள் நிலாமதிக்கும், என்னை தொடர்ந்து வரவேற்கவிருக்கும் மருமக்களிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் என்னுடன் வில்லங்கத்திற்கு வரவுள்ளவர்க்கும் நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

வணக்கம் வாங்கோ சின்னமாமி

Location:கேட்டாலும் சொல்ல மாட்டன். Interests:இசையை ரசித்தல், நிறைய சாப்பிடுதல், சண்டையை ரசித்தல், பொய் சொல்லுதல்

ஒருமுடிவோட வந்திருக்கிறியள்போல தெரியுது

Link to comment
Share on other sites

வணக்கம்! யாழ் களத்துக்கு வாருங்கள் !!

என்னை மனமுவர்ந்து வரவேற்ற மருமகன் ஆசான் உங்களுக்கு மிக்க நன்றி!

வணக்கம் சின்னமாமி வாங்கோ!

img0741t.jpg

சின்னமாமியின் நன்றிகள் உரித்தாகட்டும் வல்வை மைந்தன.

வணக்கம் வாங்கோ சின்னமாமி

ஒருமுடிவோட வந்திருக்கிறியள்போல தெரியுது

நன்றி விவிசிவா!

உண்மையை சொன்னேன் அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மருமக்களே!

என்னையும் உங்கள் குழுமத்தில் இணைத்துக்கொண்டு குழாவுவீர்கள் என்ற நம்பிக்கையில் சின்னமாமி வந்திருக்கின்றேன்.

அத்தடன் என்னுடன் வில்லங்கத்திற்கு வரவுள்ளவர்க்கும் நன்றிகள்!!!

வணக்கம் மாமி வான்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் எங்களுடைய வாழ்த்துக்கள்

அது சரி என்ன சின்னமாமி சொல்லிக்கொண்டு வாறியள் மாமி என்று சொல்லாமே .எதுக்கும் பார்த்து மாமி

வயசான மருமக்களும் இருக்கினம் . :D:lol: :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் மாமி வான்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் எங்களுடைய வாழ்த்துக்கள்

அது சரி என்ன சின்னமாமி சொல்லிக்கொண்டு வாறியள் மாமி என்று சொல்லாமே .எதுக்கும் பார்த்து மாமி

வயசான மருமக்களும் இருக்கினம் . :D:lol: :lol:

உங்க ஆதரவுக்கு நன்றி Sam.s!

நான் வயதாலும் குறைந்தவள், வளர்த்தியாலும் குறைந்தவள், எனக்கு அக்கா மாரும் இருக்கினம் அப்போ நான் சின்னமாமி தானே?

Link to comment
Share on other sites

ஹாய் மாமி!

வாங்கோ, சுகமா?

நன்றி மருமகள் விதுஷா!

நீங்கள் தான் அந்த விபரீதமான கவிதைக்கு, விபரீதமான பதில் கொடுத்த விதுஷாவோ? அம்மா வார்த்தையில் நிதானம் தேவை. ம்...உங்களுடைய துணிச்சலை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மாமி வாங்கோ...வாங்கோ..முன்பும் ஒரு சின்ன மாமி வந்தவா அவாவை யாழில் இடையில் காணவில்லை.நீங்கள் அந்த சின்ன மாமி இல்லைத் தானே.என்ன மாமி இந்த காலத்தில் இப்படி பெயர் வைச்சுக் கொண்டு வாறியள்?ம்ம்ம் தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.சரி வரட்டே மாமி.. :D

Link to comment
Share on other sites

வணக்கம் சின்ன மாமி. உங்களின் பெயரை கேட்கும் போது நித்தி கனகரத்தினம் தான் நினைவில் வருவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க ஆதரவுக்கு நன்றி Sam.s!

நான் வயதாலும் குறைந்தவள், வளர்த்தியாலும் குறைந்தவள், எனக்கு அக்கா மாரும் இருக்கினம் அப்போ நான் சின்னமாமி தானே?

அதெப்படி மாமி வயசால் குறைதவறேன்றால் தங்கை என்று அல்லது சகோதரி என்று வரலாம்

இதென்ன சின்னமாமி இதுதான் லொள்ளு என்ரதாக்கும் சரி விடுங்கோ விடுங்கோ . :wub::lol:

Link to comment
Share on other sites

வணக்கம் மாமி வாங்கோ...வாங்கோ..முன்பும் ஒரு சின்ன மாமி வந்தவா அவாவை யாழில் இடையில் காணவில்லை.நீங்கள் அந்த சின்ன மாமி இல்லைத் தானே.என்ன மாமி இந்த காலத்தில் இப்படி பெயர் வைச்சுக் கொண்டு வாறியள்?ம்ம்ம் தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.சரி வரட்டே மாமி.. :wub:

நன்றி மருமகளே யாயினி! உங்கை உள்ளதுகளுக்கை நீங்களும் சின்ன பிள்ளை மாதிரி தெரியுது, இருந்தாலும் பெயரை வைத்து அப்படி கணிக்க முடியாது தானே!

என்ன முந்தியும் ஒரு சின்ன மாமி இங்கை இருந்தாவோ? அப்படியென்றால் நான் எப்படி? அல்லது நிர்வாகம் நித்தாவோ?

பிள்ளை எந்த காலம் என்றாலும் மாமி மாமி தானே?

வணக்கம் சின்ன மாமி. உங்களின் பெயரை கேட்கும் போது நித்தி கனகரத்தினம் தான் நினைவில் வருவார்.

மருமகன் நுணாவிலான் என்னை அன்புடன் வரவேற்றதிற்கு முதலிலை நன்றி தம்பி! இப்ப நீங்க என்ன அறிய முற்படுகிறீங்க? எனக்கு சின்ன மருமகள் இருக்கா இல்லையா அதுதானே உங்க சந்தேகம்? இலகுவாக பதில் கிடையாத தம்பி, உங்களிட்டை நிறைய வேலை வாங்கவேணும் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கமடி செல்லம்

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ சின்னமாமி.. நானும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

நன்றி மருமகள் சுஜி! ஓ..பெண் வர்க்கத்திற்கே பெருமை தேடித்தந்தவளாச்சே! என்ன அப்படி மண்டையை குழப்புறாய் மருமகளே? வேறை ஒன்றும் இல்லை பிள்ளை அந்த விபரீதமான கவிதையிலை எப்படியெல்லாமோ ஒரு பிடி பிடித்தாயே தாயே. மறக்க முடியுமா என்ன? ஏதோ விடுதலை, புரட்சி, தேசியம் என்றெல்லாம் புலம்பிய பெண்கள் உங்களை கொஞ்சம் தனிய விட்டிட்டினம் அதுதான் சின்ன கவலை. உங்கை பாருங்கோ எதைச்சொன்னாலும் தலையாட்டுறவை தான் அதிகம்.

வணக்கம் வாங்கோ.

நன்றி மருமகள் ரதி! நானும் உங்களது ரசிகை பாருங்கோ.

வணக்கமடி செல்லம்

ஜயோ மாமியை செல்லம் என்றலோ? என்ன கொடுமை மருமகா!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சின்னமாமி உங்கள் சின்ன மருமகள் வந்திருக்கன், அதுவும் சும்மா வரல்லை பூக்கொத்துடன் வந்திருக்கன்.

imagescagixtwy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மருமகளே யாயினி! உங்கை உள்ளதுகளுக்கை நீங்களும் சின்ன பிள்ளை மாதிரி தெரியுது, இருந்தாலும் பெயரை வைத்து அப்படி கணிக்க முடியாது தானே!

என்ன முந்தியும் ஒரு சின்ன மாமி இங்கை இருந்தாவோ? அப்படியென்றால் நான் எப்படி? அல்லது நிர்வாகம் நித்தாவோ?

பிள்ளை எந்த காலம் என்றாலும் மாமி மாமி தானே?

மருமகன் நுணாவிலான் என்னை அன்புடன் வரவேற்றதிற்கு முதலிலை நன்றி தம்பி! இப்ப நீங்க என்ன அறிய முற்படுகிறீங்க? எனக்கு சின்ன மருமகள் இருக்கா இல்லையா அதுதானே உங்க சந்தேகம்? இலகுவாக பதில் கிடையாத தம்பி, உங்களிட்டை நிறைய வேலை வாங்கவேணும் பாருங்கோ.

இது மாமியோ இல்லை மாமாவோ பேச்சை பார்த்தால் மாமிமாதிரி தெரியல்ல எதோ :wub::lol::):wub:

Link to comment
Share on other sites

இது மாமியோ இல்லை மாமாவோ பேச்சை பார்த்தால் மாமிமாதிரி தெரியல்ல எதோ :wub::lol::):wub:

மருமகனே!

உங்களுக்கு அதில் சந்தேகமே வேண்டாம்! சமயம் வரும்போது என்னையும் பார்க்கலாம், மருமகளையும் சந்திக்கலாம், இப்போ சந்தோஷம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி யாயினி என்னை நினைவில் வைத்திருந்தமைக்கு.

நிச்சயமாக நிர்வாகத்தினர் நித்திரைதான் கொள்ளுகின்றனர்.

நிர்வாகத்தினரே இது உங்கள் கவனத்துக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மாமி நான் தான் உங்களோடை மல்லுக்கு நிக்கப்போறன் சரியோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.