Jump to content

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்கள் தேவையில்லாமல் தமிழ் நாட்டு உள்விவகாரங்களில் ஈடுபடுகின்றனர்.இப்படி நாளை கருணா நிதி அறிக்கை விடலாம். கருணா நிதி செய்யவில்லையா மூணு பேரையும் மீதி யார் அறிவர்.

இது உண்மையாக இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இது நடிகையை பழிவாங்கும் அல்லது சாமியாரை பழிவாங்கும் நிகழ்வாக இருக்கலாம். சிலவேளை சாமியார் அதி மு க பக்கம் சாய்ந்திருக்கலாம்.

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

ஆனால் பாருங்கோ உடனே போலிஸ் காவல் போட்டிருக்கிறது.

செம்மொழி மா நாட்டு தமிழக சாமியார்களின் திருவிளையாடல் என்று ஒரு கருத்தரங்கம் வைத்தால் நன்றாக இருக்கும் மிஸ்டர் கருப்பு பணம்

09ad20dd-c689-4253-9e85-1ec98704ff98.jpg

2843D8E7-401D-4BA8-B808-9942E8C04459.jpg

20060421004303201.jpg

kalanidhi%252B%2Bdayanidhi%2BMaran.jpg

:lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையா? பொய்யா?????ஃ

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நடிகை ரஞ்சிதா.

http://www.youtube.com/watch?v=JXU8gJUd24U

Link to comment
Share on other sites

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இந்த சாமியார் சமாச்சாரரம் நிறைய பார்த்துவிட்டோம், ஜெயந்திரர் உட்பட . இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள், நடிகைகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை.இந்த மீடியாக்கள்தான் இந்தமாதிரி கள்ள சாமியர்களை வெள்ளைச் சாமியாராக உலகிற்கு காட்டியவர்கள் ஆகவே அவர்கள்தான் இந்தக் கள்வர்கள் சாமியாராக நிலை நிறுத்திக்கொள்ள துணை போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

சுனாமி யாருக்கு தெரியும்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ????????

சாம் தயாநிதி மாறனைத்தான் கேக்க வேணும்

அக்பர் நல்ல தெரிவு

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

அர்சுன் எது பரிசாக கிடைக்கும்?

இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள்

சிப்பி சரியா சொன்னியள்

ரொம்ப முக்கியம்

சஜீவன் இது ரொம்ப முக்கியம் எங்கட சனங்கள் வெளிநாடுகளில் இதில் அடிமையாகி காசை கரைக்கினம்

Link to comment
Share on other sites

பாழாப்போன கணணித் துறைக்கு வந்ததுக்கு பதிலாக சாமியாராகி அப்படியே தமிழகத்தில் கட்டில்..மன்னிக்கவும் செட்டிலாயிருக்கலாம் (ம்ம்... வயிற்றெரிச்சலில் என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

Link to comment
Share on other sites

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

தன்னை சாமியாராக அறிவித்து தன்னை வழிபடச் சொல்லும் எவரும் கள்ளச் சாமிகள்தான் கறுப்ஸ். சிலர் மாட்டுப்படுவினம், சில விண்ணர்கள் மாட்டுபட மாட்டினம்.. மாட்டுப்படும் வரைக்கும் சுவாமி, மாட்டினால் பாவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

ஐயே ரொம்பதான் அவதிப்படுறியள். செய்தியில் அதுவும் இப்படி காட்டினமே எண்டு நான் யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன் ரீவிக்கு போட்டி கூடிப் போச்சு. எனி அது "ஏ" படமும் போடும் போல..!

எதுக்கும் கருணாநிதியாரை சந்தித்தால் இந்த நடிகைக்கு விமேசனம் அளிக்கும் சன். நடிகை உடனடியாக ஸ்ராலினோடு தொடர்பு வைத்து கருணாநிதி என்ற 3 பொண்டாட்டிக்காரனை சந்திக்கவும். :lol:

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :D:lol:

Link to comment
Share on other sites

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

:D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

இங்கிருக்கிற பல விவிஐபிகள் நித்யானந்தரின் பக்தர்கள். நமது இணையதளத்தில் கடந்த வாரம் கூட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். விஜய்யின் அப்பா எஸ்ஏசியும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் நித்யானந்தரிடம் தியானம் கற்றுக் கொண்டார்கள் என்று. அப்போது அவர்களை அருகில் அழைத்து நெற்றியில் தீட்சை கொடுத்து அனுப்பினாராம் நித்யா. இது போல் அவரிடம் தீட்சை பெற்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வருடத்திற்கு ஒருமுறையாவது சாலிகிராமம் பகுதியில் இருக்கிற சினிமா பிரபலங்கள் வீட்டுக்கு விசிட் அடித்துவிடுவார் நித்யா. அப்போது அலங்கார விளக்குகள் ஒளிவீச விசேஷமாக உருவாக்கப்பட்ட ரதத்தில் வருவார் நித்யானந்தம். அவரது பாதம் வீட்டில் பட்டால் போதும் என்று உருகுகிற விவிஐபிகள் அதற்காக ஏராளமாக தட்சணை கொடுப்பார்களாம். இப்படி வருகிற போதுதான் ரஞ்சிதாவும், இன்னொரு நான்கெழுத்து ராக நடிகையும் அவரது கண்பார்வையில் விழுந்திருக்கிறார்கள். விபத்தில் கால் முறிந்திருந்த அந்த நடிகை நித்யானந்தரின் பார்வைக்கு பிறகுதான் மீண்டெழுந்தார் என்பவர்களும் உண்டு. கடந்த சில வருடங்களாக நித்யானந்தத்தின் சீடர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார் இந்த நடிகை. அவரது ஆசிரமத்திலேயே குடியிருந்த இவர், இந்த சிடியை பார்த்து என்ன ரீயாக்ஷன் கொடுப்பாரோ?

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் அவளின் சம்மதத்தின் பெயரில் உறவாடுவது குற்றமல்ல. அது இந்த உலகில் ஒன்றும் புதினமும் அல்ல. இங்கு ரஞ்சிதா தான் சட்டப்பட்டி திருமணமானவர். சாமியார் திருமணம் ஆகாதவர். சாமியாரோடு சட்டவிரோதமாக உறவாடியது ரஞ்சிதா தான்.

ஆனால் ஊடகங்கள் இந்த விடியோவை வைத்து ஒரு மனிதனை தற்கொலைக்குத் தூண்டுதல் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. இந்தச் சாமியாரை தண்டிக்க இந்தியாவில் யாருக்கும் யோக்கியதை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட கருணாநிதியே சட்டத்துக்கு விரோதமாக 3 பொண்டாட்டி வைச்சிருக்கிறார்.

ஒன்றைச் செய்யுங்கள்.. சாமியாரிடம் இருந்து காவியைப் பறித்துவிட்டு அவரை இதே ரஞ்சிதாவிற்கு சட்டப்படி திருமணம் செய்து வையுங்கள். அதற்கு ரஞ்சிதாவின் கணவர் விவாகரத்து வழங்கி ஒத்துழைப்பார் என்றால் செய்யுங்கள்.

அதைவிடுத்து இந்த வீடியோவைக் காட்டி ஏதோ உலகத்தில் நடக்காதது நடந்துவிட்டது போல் பாசாங்கு செய்வதுதான் இந்தியக் கலாசாரம் என்றால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.

அதுமட்டுமன்றி ஊடகங்கள் பெறுப்பற்ற தனமாக மனித உயிர்களை தற்கொலைக்கு தூண்டும் வண்ணம் நடந்து கொள்வதை இந்திய நீதிமன்றங்கள் கடும் குற்றமாக காண வேண்டும். இப்படியான ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து செய்யும் தவறிற்கு தற்கொலை அது இதென்று மன விரக்தியை தூண்டி உயிர்களைப் பலியிட வகை செய்யும் ஊடகங்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்படுவதோடு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வியாபார நோக்கி கிலுகிலுப்பூட்டும் செய்திகளை தொடர்ந்து வெளியிடும் ஊடகங்கள் மீது தடை விதிக்க வேண்டும்.

கருணாநிதி மஞ்சள் காவியை போட்டுக் கொண்டு 3 பொண்டாட்டி வைச்சிருப்பதையும் சன் நிதர்சனமாக்கி அவரும் தற்கொலைக்கு முயல்வதாக செய்தி வெளியிட இந்திய ஊடகங்கள் உதவுங்களா..??!

சட்டத்தின் முன் சகலரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆளுக்கொரு சட்டம் அரசியல்வாதிக்கு ஒரு சட்டம் என்ற நிலை இந்த உலகில் நீடிக்கக் கூடாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இவர் குமுதம் வார இதழில், "யன்னலை திறவுங்கள் காற்று வரட்டும்" என்று தொடர் கட்டுரை எழுதி வந்தவர்.

நாங்க கலியாணம் கட்டிற்று செய்யாததை எல்லாம், இந்த சாமியார் கலியாணம் கட்டாமை செய்யிறான் எண்டு ஒரே எரிச்சலாய் இருக்கப்பா.....

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

ஜான்சிராணி,

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" என்று இந்த திரியின் தலைப்பை மாத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா. எதுஎப்படி இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விடயம். அதை அலசி ஆராய இந்த சாக்கடைகள் நிறைந்த இந்திய சமுதாயத்திற்கு கலாசாரத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் அடுத்த கேள்வி..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா.

nithyanandha_swami.jpg

வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nithyanandha_swami.jpg

படத்தை பாருங்கள், வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

ஆண் - பெண் உறவிற்கு 30 நிமிடங்கள் தொடக்கம் 4 மணி நேரங்கள் முன் வயக்கரா எடுக்கத்தான் பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைப்பர். அதுதான் நடைமுறை என்பதை அறிந்திருக்கிறேன். அதன் விளைவுகள் என்ன என்பதை எல்லாம் வயக்கராவை பாவிச்சு பார்த்தால் தான் தெரியும்..! நமக்கு அது பற்றித் தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :lol::D

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மணம் வலைப்பூ திரட்டி படிப்பது நமது வழமை. இன்றும் வழமை போல அங்கே போனால் பார்க்கிற இடமெல்லாம்.. நித்தியானந்தாவின் ரஞ்சிதாபிசேகம் தான் பிரதான செய்தி.

அதில சில பதிவுகளை படிச்சுப் பார்த்துட்டு எல்லாம் அரைச்ச மாவைத் தான் அரைச்சுக்குட்டு இருக்காங்க என்றிட்டு வெளியேற போன போது இந்த தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா வந்திருந்திச்சு. சமாச்சாரம் நித்தியானந்தாவா இருந்தாலும்.. விடயம் நல்ல நகைச்சுவையா எழுதி இருக்குது. நீங்களும் படிச்சுத்தான் பாருங்களேன்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அவுரு என்ன தப்பு செஞ்சாருன்னு எல்லோரும் இப்படி கிடந்து குதிக்கிறீங்க. நடந்த தப்புக்கு எந்த வகையிலும் நித்யாவை குத்தம் சொல்ல முடியாது.

காலைல இருந்து பொழுதுக்கும் அருளுரையும் அருளாசியும் வழங்கி வழங்கி இருட்டுற வேலைல ஏதோ கொஞ்சம் டையர்ட் இருக்கத்தானே செய்யும். பகல்ல சாமியா இருக்கிறவரு ராத்திரியானதும் தனக்குள்ள இருக்கிற மிருகத்த அப்டியே கொஞ்சம் வெளியே உலாவ விடுறாரு. (இதுதான் 'கடவுள் பாதி! மிருகம் பாதி!' யோ...!)

இன்னொரு விஷயத்த எல்லோரும் நல்ல புரிஞ்சிக்கணும். என்னதா மிருகம் எட்டி பாத்தாலும் அந்த நேரத்திலயும் காவி துணிதா கட்டிக்கிட்டு இருப்பேன்னு கடவுள் பக்தியோடு இருக்கிற ஆளப் பத்தி தப்பா நெனைக்கிறது அவ்வளவு நல்லால்ல ஆமா சொல்லிட்டேன்.

அந்த காலத்துல எவ்ளோ பெரிய ஆளு விஸ்வாமித்திரர். அவரே காம வயப்பட்டாருன்னு படிச்சிருக்கோம், ஆனாலும் அவர நம்ம முனிவருன்னு சொல்றமில்ல அப்படி இருக்கும் பொது நித்யா பண்ணது மட்டும் என்ன தப்பு? ஏ இப்படி ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வெச்சு அழகு பார்கிறீங்க.

எதோ கதவ திறந்தாறு, காத்து வந்துது, கப்புன்னு புடிசுக்கிட்டாறு. நமக்கு கிடைக்குல கிடைச்சாலும் புடிக்க தெரில அதனால பொறாமப் பட்டு வெந்த புண்ணுல வேல பாச்சுனா எப்படி?.

ஆசிரமத்துக்கு போனமா ஆசீர்வாதம் வாங்குனமான்னு இல்லாம அது என்ன சின்னப்புள்ளத்தனமா வீடியோவுல படம் புடிக்கிறது.

எவ்வளவு பெரிய ஆளு அவரு, இருந்தாலும் ஆட்டத்துக்கு ஒரே பொண்ணுதான்னு எவ்வளவு பொறுப்பா நடந்துக்கராறு, அத பாத்துமா உங்களுக்கு அவர்மேலே மதிப்பு வரல.

எதோ அவரு பாவம் கொஞ்சம் வெகுளித்தனமா வீடியோவுல படம்புடிக்கிறது கூட தெரியாம கொஞ்சம்... ம்ம்... அப்டி இப்டி இருந்துட்டாரு. செய்யிற நாதாரிதனத்த நாசுக்க செய்ய தெரியாம வெள்ளந்தியா இருந்துட்டாருங்கரதுக்காக எல்லோருமா சேந்து இப்படியா கும்மி அடிக்கிறது.

அதுவுமில்லாம இவ்வளவு தெளிவாவா படம் புடிக்கிறது. எவ்வளவோ இடத்தில இப்படி கேமராவ வெச்சு படம் எடுத்தாலும் அதில இருக்கிறவங்க மனசு ரொம்ப புண்படாத மாதிரி கொஞ்சம் தெளிவில்லாம எடுப்பாங்க. அந்த நாகரீகம் கூடவா தெரியல உங்களுக்கு!

இப்படி எத்தனையோ தப்பு மத்தவங்க பக்கம் இருக்கும் போது நித்யாவ மட்டும் குத்தம் சொல்றது ரொம்ம்ம்ம்ப தப்பு.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :D

பலவீனமான மனிதர்கள் தங்களை பலமானவர்களாகக் காட்டிக் கொள்வதை அடையாளமாகக் கொண்டு எங்களை நாங்கள் மதிப்பீடு செய்யக் கூடாது. உங்கள் மூளையும் சிந்தனையும் தான் உங்களை வழிநடத்த வேண்டும். காணும் காட்சிகளோ தூண்டும் உணர்வுகளோ உங்களை ஆளக்கூடாது. இப்படி நடந்து கொண்டால்.. பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் விலத்தி வாழ்வதில் சிரமம் இருக்காது.

பலவீனமானவர்களால்.. தங்களையே கட்டுப்படுத்த முடியாத நிலையில்.. எப்படி.. ஒரு பெண்ணிடம் கட்டுப்பட்டு நடப்பார்கள்..??! பெண்கள் ஒன்றும்.. கவர்ச்சிப் பொருட்கள் அல்ல. அவர்கள் சக மனிதர்கள் என்ற சிந்தனை முதலில் வர வேண்டும். அதுஇன்றி பெண்ணை போகப் பொருளாக காட்டும் ஒரு சமுதாயத்தில்.. காவி போட்டு என்ன பயன்..??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினேன்

இன்றைய செய்தி அங்கு ரஞ்சிதா விடயம்தானாம்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள்.......உட்பட...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.