Jump to content

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்கள் தேவையில்லாமல் தமிழ் நாட்டு உள்விவகாரங்களில் ஈடுபடுகின்றனர்.இப்படி நாளை கருணா நிதி அறிக்கை விடலாம். கருணா நிதி செய்யவில்லையா மூணு பேரையும் மீதி யார் அறிவர்.

இது உண்மையாக இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இது நடிகையை பழிவாங்கும் அல்லது சாமியாரை பழிவாங்கும் நிகழ்வாக இருக்கலாம். சிலவேளை சாமியார் அதி மு க பக்கம் சாய்ந்திருக்கலாம்.

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

ஆனால் பாருங்கோ உடனே போலிஸ் காவல் போட்டிருக்கிறது.

செம்மொழி மா நாட்டு தமிழக சாமியார்களின் திருவிளையாடல் என்று ஒரு கருத்தரங்கம் வைத்தால் நன்றாக இருக்கும் மிஸ்டர் கருப்பு பணம்

09ad20dd-c689-4253-9e85-1ec98704ff98.jpg

2843D8E7-401D-4BA8-B808-9942E8C04459.jpg

20060421004303201.jpg

kalanidhi%252B%2Bdayanidhi%2BMaran.jpg

:lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையா? பொய்யா?????ஃ

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நடிகை ரஞ்சிதா.

http://www.youtube.com/watch?v=JXU8gJUd24U

Link to comment
Share on other sites

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இந்த சாமியார் சமாச்சாரரம் நிறைய பார்த்துவிட்டோம், ஜெயந்திரர் உட்பட . இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள், நடிகைகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை.இந்த மீடியாக்கள்தான் இந்தமாதிரி கள்ள சாமியர்களை வெள்ளைச் சாமியாராக உலகிற்கு காட்டியவர்கள் ஆகவே அவர்கள்தான் இந்தக் கள்வர்கள் சாமியாராக நிலை நிறுத்திக்கொள்ள துணை போனவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

சுனாமி யாருக்கு தெரியும்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ????????

சாம் தயாநிதி மாறனைத்தான் கேக்க வேணும்

அக்பர் நல்ல தெரிவு

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

அர்சுன் எது பரிசாக கிடைக்கும்?

இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள்

சிப்பி சரியா சொன்னியள்

ரொம்ப முக்கியம்

சஜீவன் இது ரொம்ப முக்கியம் எங்கட சனங்கள் வெளிநாடுகளில் இதில் அடிமையாகி காசை கரைக்கினம்

Link to comment
Share on other sites

பாழாப்போன கணணித் துறைக்கு வந்ததுக்கு பதிலாக சாமியாராகி அப்படியே தமிழகத்தில் கட்டில்..மன்னிக்கவும் செட்டிலாயிருக்கலாம் (ம்ம்... வயிற்றெரிச்சலில் என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

Link to comment
Share on other sites

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

தன்னை சாமியாராக அறிவித்து தன்னை வழிபடச் சொல்லும் எவரும் கள்ளச் சாமிகள்தான் கறுப்ஸ். சிலர் மாட்டுப்படுவினம், சில விண்ணர்கள் மாட்டுபட மாட்டினம்.. மாட்டுப்படும் வரைக்கும் சுவாமி, மாட்டினால் பாவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

ஐயே ரொம்பதான் அவதிப்படுறியள். செய்தியில் அதுவும் இப்படி காட்டினமே எண்டு நான் யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன் ரீவிக்கு போட்டி கூடிப் போச்சு. எனி அது "ஏ" படமும் போடும் போல..!

எதுக்கும் கருணாநிதியாரை சந்தித்தால் இந்த நடிகைக்கு விமேசனம் அளிக்கும் சன். நடிகை உடனடியாக ஸ்ராலினோடு தொடர்பு வைத்து கருணாநிதி என்ற 3 பொண்டாட்டிக்காரனை சந்திக்கவும். :lol:

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :D:lol:

Link to comment
Share on other sites

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

:D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

இங்கிருக்கிற பல விவிஐபிகள் நித்யானந்தரின் பக்தர்கள். நமது இணையதளத்தில் கடந்த வாரம் கூட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். விஜய்யின் அப்பா எஸ்ஏசியும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் நித்யானந்தரிடம் தியானம் கற்றுக் கொண்டார்கள் என்று. அப்போது அவர்களை அருகில் அழைத்து நெற்றியில் தீட்சை கொடுத்து அனுப்பினாராம் நித்யா. இது போல் அவரிடம் தீட்சை பெற்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வருடத்திற்கு ஒருமுறையாவது சாலிகிராமம் பகுதியில் இருக்கிற சினிமா பிரபலங்கள் வீட்டுக்கு விசிட் அடித்துவிடுவார் நித்யா. அப்போது அலங்கார விளக்குகள் ஒளிவீச விசேஷமாக உருவாக்கப்பட்ட ரதத்தில் வருவார் நித்யானந்தம். அவரது பாதம் வீட்டில் பட்டால் போதும் என்று உருகுகிற விவிஐபிகள் அதற்காக ஏராளமாக தட்சணை கொடுப்பார்களாம். இப்படி வருகிற போதுதான் ரஞ்சிதாவும், இன்னொரு நான்கெழுத்து ராக நடிகையும் அவரது கண்பார்வையில் விழுந்திருக்கிறார்கள். விபத்தில் கால் முறிந்திருந்த அந்த நடிகை நித்யானந்தரின் பார்வைக்கு பிறகுதான் மீண்டெழுந்தார் என்பவர்களும் உண்டு. கடந்த சில வருடங்களாக நித்யானந்தத்தின் சீடர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார் இந்த நடிகை. அவரது ஆசிரமத்திலேயே குடியிருந்த இவர், இந்த சிடியை பார்த்து என்ன ரீயாக்ஷன் கொடுப்பாரோ?

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் அவளின் சம்மதத்தின் பெயரில் உறவாடுவது குற்றமல்ல. அது இந்த உலகில் ஒன்றும் புதினமும் அல்ல. இங்கு ரஞ்சிதா தான் சட்டப்பட்டி திருமணமானவர். சாமியார் திருமணம் ஆகாதவர். சாமியாரோடு சட்டவிரோதமாக உறவாடியது ரஞ்சிதா தான்.

ஆனால் ஊடகங்கள் இந்த விடியோவை வைத்து ஒரு மனிதனை தற்கொலைக்குத் தூண்டுதல் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. இந்தச் சாமியாரை தண்டிக்க இந்தியாவில் யாருக்கும் யோக்கியதை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட கருணாநிதியே சட்டத்துக்கு விரோதமாக 3 பொண்டாட்டி வைச்சிருக்கிறார்.

ஒன்றைச் செய்யுங்கள்.. சாமியாரிடம் இருந்து காவியைப் பறித்துவிட்டு அவரை இதே ரஞ்சிதாவிற்கு சட்டப்படி திருமணம் செய்து வையுங்கள். அதற்கு ரஞ்சிதாவின் கணவர் விவாகரத்து வழங்கி ஒத்துழைப்பார் என்றால் செய்யுங்கள்.

அதைவிடுத்து இந்த வீடியோவைக் காட்டி ஏதோ உலகத்தில் நடக்காதது நடந்துவிட்டது போல் பாசாங்கு செய்வதுதான் இந்தியக் கலாசாரம் என்றால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.

அதுமட்டுமன்றி ஊடகங்கள் பெறுப்பற்ற தனமாக மனித உயிர்களை தற்கொலைக்கு தூண்டும் வண்ணம் நடந்து கொள்வதை இந்திய நீதிமன்றங்கள் கடும் குற்றமாக காண வேண்டும். இப்படியான ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து செய்யும் தவறிற்கு தற்கொலை அது இதென்று மன விரக்தியை தூண்டி உயிர்களைப் பலியிட வகை செய்யும் ஊடகங்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்படுவதோடு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வியாபார நோக்கி கிலுகிலுப்பூட்டும் செய்திகளை தொடர்ந்து வெளியிடும் ஊடகங்கள் மீது தடை விதிக்க வேண்டும்.

கருணாநிதி மஞ்சள் காவியை போட்டுக் கொண்டு 3 பொண்டாட்டி வைச்சிருப்பதையும் சன் நிதர்சனமாக்கி அவரும் தற்கொலைக்கு முயல்வதாக செய்தி வெளியிட இந்திய ஊடகங்கள் உதவுங்களா..??!

சட்டத்தின் முன் சகலரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆளுக்கொரு சட்டம் அரசியல்வாதிக்கு ஒரு சட்டம் என்ற நிலை இந்த உலகில் நீடிக்கக் கூடாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இவர் குமுதம் வார இதழில், "யன்னலை திறவுங்கள் காற்று வரட்டும்" என்று தொடர் கட்டுரை எழுதி வந்தவர்.

நாங்க கலியாணம் கட்டிற்று செய்யாததை எல்லாம், இந்த சாமியார் கலியாணம் கட்டாமை செய்யிறான் எண்டு ஒரே எரிச்சலாய் இருக்கப்பா.....

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

ஜான்சிராணி,

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" என்று இந்த திரியின் தலைப்பை மாத்துங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா. எதுஎப்படி இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விடயம். அதை அலசி ஆராய இந்த சாக்கடைகள் நிறைந்த இந்திய சமுதாயத்திற்கு கலாசாரத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் அடுத்த கேள்வி..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா.

nithyanandha_swami.jpg

வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nithyanandha_swami.jpg

படத்தை பாருங்கள், வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

ஆண் - பெண் உறவிற்கு 30 நிமிடங்கள் தொடக்கம் 4 மணி நேரங்கள் முன் வயக்கரா எடுக்கத்தான் பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைப்பர். அதுதான் நடைமுறை என்பதை அறிந்திருக்கிறேன். அதன் விளைவுகள் என்ன என்பதை எல்லாம் வயக்கராவை பாவிச்சு பார்த்தால் தான் தெரியும்..! நமக்கு அது பற்றித் தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :lol::D

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மணம் வலைப்பூ திரட்டி படிப்பது நமது வழமை. இன்றும் வழமை போல அங்கே போனால் பார்க்கிற இடமெல்லாம்.. நித்தியானந்தாவின் ரஞ்சிதாபிசேகம் தான் பிரதான செய்தி.

அதில சில பதிவுகளை படிச்சுப் பார்த்துட்டு எல்லாம் அரைச்ச மாவைத் தான் அரைச்சுக்குட்டு இருக்காங்க என்றிட்டு வெளியேற போன போது இந்த தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா வந்திருந்திச்சு. சமாச்சாரம் நித்தியானந்தாவா இருந்தாலும்.. விடயம் நல்ல நகைச்சுவையா எழுதி இருக்குது. நீங்களும் படிச்சுத்தான் பாருங்களேன்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அவுரு என்ன தப்பு செஞ்சாருன்னு எல்லோரும் இப்படி கிடந்து குதிக்கிறீங்க. நடந்த தப்புக்கு எந்த வகையிலும் நித்யாவை குத்தம் சொல்ல முடியாது.

காலைல இருந்து பொழுதுக்கும் அருளுரையும் அருளாசியும் வழங்கி வழங்கி இருட்டுற வேலைல ஏதோ கொஞ்சம் டையர்ட் இருக்கத்தானே செய்யும். பகல்ல சாமியா இருக்கிறவரு ராத்திரியானதும் தனக்குள்ள இருக்கிற மிருகத்த அப்டியே கொஞ்சம் வெளியே உலாவ விடுறாரு. (இதுதான் 'கடவுள் பாதி! மிருகம் பாதி!' யோ...!)

இன்னொரு விஷயத்த எல்லோரும் நல்ல புரிஞ்சிக்கணும். என்னதா மிருகம் எட்டி பாத்தாலும் அந்த நேரத்திலயும் காவி துணிதா கட்டிக்கிட்டு இருப்பேன்னு கடவுள் பக்தியோடு இருக்கிற ஆளப் பத்தி தப்பா நெனைக்கிறது அவ்வளவு நல்லால்ல ஆமா சொல்லிட்டேன்.

அந்த காலத்துல எவ்ளோ பெரிய ஆளு விஸ்வாமித்திரர். அவரே காம வயப்பட்டாருன்னு படிச்சிருக்கோம், ஆனாலும் அவர நம்ம முனிவருன்னு சொல்றமில்ல அப்படி இருக்கும் பொது நித்யா பண்ணது மட்டும் என்ன தப்பு? ஏ இப்படி ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வெச்சு அழகு பார்கிறீங்க.

எதோ கதவ திறந்தாறு, காத்து வந்துது, கப்புன்னு புடிசுக்கிட்டாறு. நமக்கு கிடைக்குல கிடைச்சாலும் புடிக்க தெரில அதனால பொறாமப் பட்டு வெந்த புண்ணுல வேல பாச்சுனா எப்படி?.

ஆசிரமத்துக்கு போனமா ஆசீர்வாதம் வாங்குனமான்னு இல்லாம அது என்ன சின்னப்புள்ளத்தனமா வீடியோவுல படம் புடிக்கிறது.

எவ்வளவு பெரிய ஆளு அவரு, இருந்தாலும் ஆட்டத்துக்கு ஒரே பொண்ணுதான்னு எவ்வளவு பொறுப்பா நடந்துக்கராறு, அத பாத்துமா உங்களுக்கு அவர்மேலே மதிப்பு வரல.

எதோ அவரு பாவம் கொஞ்சம் வெகுளித்தனமா வீடியோவுல படம்புடிக்கிறது கூட தெரியாம கொஞ்சம்... ம்ம்... அப்டி இப்டி இருந்துட்டாரு. செய்யிற நாதாரிதனத்த நாசுக்க செய்ய தெரியாம வெள்ளந்தியா இருந்துட்டாருங்கரதுக்காக எல்லோருமா சேந்து இப்படியா கும்மி அடிக்கிறது.

அதுவுமில்லாம இவ்வளவு தெளிவாவா படம் புடிக்கிறது. எவ்வளவோ இடத்தில இப்படி கேமராவ வெச்சு படம் எடுத்தாலும் அதில இருக்கிறவங்க மனசு ரொம்ப புண்படாத மாதிரி கொஞ்சம் தெளிவில்லாம எடுப்பாங்க. அந்த நாகரீகம் கூடவா தெரியல உங்களுக்கு!

இப்படி எத்தனையோ தப்பு மத்தவங்க பக்கம் இருக்கும் போது நித்யாவ மட்டும் குத்தம் சொல்றது ரொம்ம்ம்ம்ப தப்பு.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :D

பலவீனமான மனிதர்கள் தங்களை பலமானவர்களாகக் காட்டிக் கொள்வதை அடையாளமாகக் கொண்டு எங்களை நாங்கள் மதிப்பீடு செய்யக் கூடாது. உங்கள் மூளையும் சிந்தனையும் தான் உங்களை வழிநடத்த வேண்டும். காணும் காட்சிகளோ தூண்டும் உணர்வுகளோ உங்களை ஆளக்கூடாது. இப்படி நடந்து கொண்டால்.. பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் விலத்தி வாழ்வதில் சிரமம் இருக்காது.

பலவீனமானவர்களால்.. தங்களையே கட்டுப்படுத்த முடியாத நிலையில்.. எப்படி.. ஒரு பெண்ணிடம் கட்டுப்பட்டு நடப்பார்கள்..??! பெண்கள் ஒன்றும்.. கவர்ச்சிப் பொருட்கள் அல்ல. அவர்கள் சக மனிதர்கள் என்ற சிந்தனை முதலில் வர வேண்டும். அதுஇன்றி பெண்ணை போகப் பொருளாக காட்டும் ஒரு சமுதாயத்தில்.. காவி போட்டு என்ன பயன்..??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினேன்

இன்றைய செய்தி அங்கு ரஞ்சிதா விடயம்தானாம்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள்.......உட்பட...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.