Jump to content

சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி.

வீடியோ ஒளிப்பதிவினை பார்க்க இங்கே...... அழுத்தவும்.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=47e7aac0fde5f55a2b92&page=1&viewtype=&category=

.

Link to comment
Share on other sites

பாலியல் உறவுகளில் தாராள போக்குடையவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள் கூட, தமது நாட்டு தலைவர் ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் (கிளிண்டன் விவகாரம்).

பாலியல் சொர்க்கபுரியாக கருதப்படும் ரோம் மக்கள் ஒரு விலைமாதுவுடன் தமது பிரதமரின் பாலியல் தொடர்பை அவரது தனிப்பட்ட விவகாரமாக கருதவில்லை!

மேற்குலக கிறிஸ்தவர்கள் தமது போப்பாண்டவர், ஏன் சேர்ச் father / sister, பாலியல் உறவு வைத்திருப்பதை விரும்பப் போவதில்லை.

இருவர் விரும்பி பாலியல் தொடர்பு வைத்திருப்பதை எந்த சட்டமும் கண்டிக்கவில்லை என்றாலும், மேற்குலகிலேயே சட்டத்துக்கு அப்பற்பட்ட ஒன்றை மக்கள் மனதில் வைத்துள்ளார்கள். அதைத்தான், சமூக நியதி, தனிமனித நியதி அல்லது விழுமியங்கள் என்று அழைப்பார்கள்.

இது இப்பிடியிருக்க எம்மவர் சிலர், போலிச்சாமி நித்தியானந்த செய்தது தவறில்லை என்று வாதிடுவது, வாதிடுபவர்கள் மீது கீழ்த்தரமான தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

நித்தியானந்த செய்தது தவறில்லை என்றால் காவி கட்டாத கருணா செய்தது மட்டும் எப்படித் தவறாகும்?

எம்மவர் கீழ்த்தரமான தமிழ் சினிமா (சின்னத்திரை தொடர்கள்) உலகில் இருந்து விடுபடும்வரை, எமது விடிவு வெகு தூரத்தில் தான்.

காவி உடை தரித்த போலிச் சாமியார் நித்தியானந்தாவின் செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும். அவரைப் போன்ற ஏமாற்று பேர்வழிகள் சமூகத்திலிருந்து தூக்கி வீசப்படவேண்டியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களுக்குச் சாமியைக் காட்டும் இவருக்கு சாமி துணை செய்யாதா? என்னடா இது கேவலம்

சாமியைக்காட்டியவர் மனித வழக்கறிஞரை நாடுவது சிரிப்புக்கு இடமானது.

கண்கூடாக மக்கள் கண்டதை உண்மையில்லை என்று பொய் சொல்கின்றாரே கள்ளச்சாமியார்.

வெளிவந்த உண்மைளை என்ன செய்வது?

சாமி சட்டநடவடிக்கை செய்வதும் சிரிப்புக்கிடமானது.

Link to comment
Share on other sites

சுத்துமாத்துக்கு ஒரு கணக்கு இருக்கு .படம் போட்டு கச்சையுடன் காட்டியதன் பின்பும் அடம்பிடிக்கக்கூடாது, பல கள்ளர்கள் முன்னாடியும் வாழ்ந்தார்கள் இது ஒன்றும் புதிதல்ல வயசு அப்படி, பேசாம ஒரு கல்யாணம் கட்டுங்கள், அதவிட்டிட்டு நான் அவதாரம் அது இது என்று மொக்குத்தனமாய் அறிக்கையெல்லாம் விடக்கூடாது. கள்ளர்கூட்டம்தான் நிறைய சாதித்தவர்கள் கள்ளர் கூட்டத்தில். நாடே அப்படியிருக்கும்போது யோசிக்காமல் துணிந்து யார் யார் வந்து போனார்கள் என்பதை சொல்லாமல்,மண்டையையும் கொஞ்சம் ,---தெரியும்தானே,உலகத்தை திண்ட கள்வனுக்கு சொல்லியா தரவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

சாமியார் தனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம், பல லட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் உணவளித்துள்ளார். அரசியல் வாதிகள் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் தினத்தன்று தான் மக்களுக்கு பிரியாணி பொட்டலம் கொடுப்பார்கள். திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தமிழ் மகனை திராவிடம் பேசும் பத்திரிகைகளும், ரிவிக்களும் தமது விளம்பரத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்திருக்க தேவை இல்லை என்பதே எனது ஆதங்கம். ஊர் உலகத்திலை நடக்காததையா தமிழ் சாமியார் செய்து போட்டார். சில வருடங்களுக்கு முன் சத்யசாய் பாபாவின் ஆச்சிரமத்தில் கொலை நடந்ததே...... அப்போ சத்யசாய் பாபாவை தூக்கி உள்ளே போட்டு விட்டார்களா.....

வெள்ளைத்தோல் சாமியார்களான...... ராஜீவ் கொலையில் தொடர்பு பட்டதாக கருதப்படும் சந்திர சுவாமியும் , ஆச்சிரம கொலையில் சம்பந்தப் பட்ட சத்யசாய் பாபாவும் வழக்கம் போல் ஆசி வழங்கி திரியலாம் என்றால்.....

தமிழ் கறுப்பு சாமியார்களான பிரேமானந்தாவும், நித்தியானந்தாவும் அட்லீஸ்ட் கட்டிலில் படுத்திருந்ததற்காக நீங்கள் தண்டிப்பதை நினைக்க..... உங்கள் வெள்ளைத்தோல் மோகம் எவ்வளவுக்கு கண்ணை மறைக்குது என்று புரிகின்றது.

.

Link to comment
Share on other sites

........ அர்த்தமுள்ள இந்துமதம்!!!!!!!!!!!!!

சிவதூதர் சுந்தரருக்கு இரண்டாம் .... மேலை போய் கடவுள் முருகனுக்கு இரண்டாம் ..... அங்காலை கண்ணனுக்கு கணக்கு வழக்கு இல்லையாம் .... லாயிக் பிழைக்குதே???

தித்தியானத்தனுக்கு மட்டும் தடாவா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

krishna3xp.jpg

குருக்கள் செய்தால் குற்றமில்லை இதையெல்லாம் கண்டுக்க கூடாது.

சிந்தனையை தேவையில்லாத இடங்களுக்கு பரவவிடாது.............. பரமாத்தாவை படத்திலே பாhத்தோமாம் கும்பிடடோமாம் என்றிருக்க கற்றுகொள்ளுங்கள். சாந்திநிலை உங்களை வந்தடையும்.

அதைவிடுத்து சாந்திகளிடம் கண்களைவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளும் கூடிவரும்.

krishna3xp.jpg

எல்லாத்திற்கும் பதினைந்து முடிந்து பதினாறு தொடங்கு நிலைபோல் உள்ளது. கு.சாமி என்று பெயரைவைத்தும் ஒன்றாவது சிக்குதில்லையே என்ற உங்கள் மனக்குறை புரியகூடியதாக உள்ளது. சாந்தியை அடைய சுவாமி நித்தியானந்தாவை பின்பற்றுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு புள்ளி பச்சைபுள்ளியிலையே நிலவரம் நல்லவடிவாய்த்தெரியுது மருதங்கேணி :D

Link to comment
Share on other sites

"உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக நான் சொல்ல விரும்புகின்றேன். சட்டரீதியாக எந்தத் தவறையும் நானோ, ஞானபீடமோ செய்யவில்லை....."

நித்தியானந்தா இப்படித்தான் சொல்கிறார்..! :D

Link to comment
Share on other sites

சட்டநீதியாக எந்த தவறும் செய்யாதவர் ஏன் ஓடி ஒழியவேண்டும்?

சட்டரீதியாக பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டபின்னர் ஓடி ஒளிவது சட்ட விரோதம்தானே.

எங்கோ கேட்டது: -

" தமிழர்கள் மேலைநாட்டு மோகத்தில் கலாச்சார சீரழிவில் ஈடுபடுகிறார்கள். வாடகை மனைவிஇ திருமணம் செய்யாமலே ஆண்இ பெண் சேர்ந்து வாழ்வதுஇ விபச்சாரம் செய்வது சர்வ சாதரணமா நடக்கிறது. போலி சாமியார்களால் அர்த்தமுள்ள இந்து மதம்இ அர்த்தமில்லாத இந்து மதமாகி விடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆண்மீகவாதிக்கு இல்லறம் தடை இல்லை. முறையற்ற உறவு இ விபச்சாரம் அனுமதிக்கப்படவில்லை. இந்த காமவெறி பிடித்த போலி சாமியாரை ஆதரிப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்கமுடியாது. ஒரு தவறை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தக்கூடாது. "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டநீதியாக எந்த தவறும் செய்யாதவர் ஏன் ஓடி ஒழியவேண்டும்?

சட்டரீதியாக பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டபின்னர் ஓடி ஒளிவது சட்ட விரோதம்தானே.

எங்கோ கேட்டது: -

" தமிழர்கள் மேலைநாட்டு மோகத்தில் கலாச்சார சீரழிவில் ஈடுபடுகிறார்கள். வாடகை மனைவிஇ திருமணம் செய்யாமலே ஆண்இ பெண் சேர்ந்து வாழ்வதுஇ விபச்சாரம் செய்வது சர்வ சாதரணமா நடக்கிறது. போலி சாமியார்களால் அர்த்தமுள்ள இந்து மதம்இ அர்த்தமில்லாத இந்து மதமாகி விடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆண்மீகவாதிக்கு இல்லறம் தடை இல்லை. முறையற்ற உறவு இ விபச்சாரம் அனுமதிக்கப்படவில்லை. இந்த காமவெறி பிடித்த போலி சாமியாரை ஆதரிப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்கமுடியாது. ஒரு தவறை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தக்கூடாது. "

இதர மதங்களில் இதைவிட மோசமாக நடக்கின்றது!

பல பத்திரிகைகளை வாசியுங்கள்.

அல்லது

தற்போது உலகத்தில் என்ன நடக்கின்றதென்பதை பொது அறிவுடன் சிந்திக்க முற்படுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒருசில நாட்களாக பாதிரிமார் சிறுபிள்ளைகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளனவே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Margot_Kaessmann_BM_907966g.jpg

இந்த பாதிரிஅம்மா புல்மப்பிலை காரோடி வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் இழந்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திற்கும் பதினைந்து முடிந்து பதினாறு தொடங்கு நிலைபோல் உள்ளது. கு.சாமி என்று பெயரைவைத்தும் ஒன்றாவது சிக்குதில்லையே என்ற உங்கள் மனக்குறை புரியகூடியதாக உள்ளது. சாந்தியை அடைய சுவாமி நித்தியானந்தாவை பின்பற்றுங்கள்.

உங்களை நாலெழுத்து படித்தவர் என்ற நினைப்பிலிருந்தேன்.

எனது ராசி என்னமோ அதுவும் எனக்கு தோல்வியாகிவிட்டது :D

Link to comment
Share on other sites

சட்டநீதியாக எந்த தவறும் செய்யாதவர் ஏன் ஓடி ஒழியவேண்டும்?

சட்டரீதியாக பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டபின்னர் ஓடி ஒளிவது சட்ட விரோதம்தானே.

எங்கோ கேட்டது: -

" தமிழர்கள் மேலைநாட்டு மோகத்தில் கலாச்சார சீரழிவில் ஈடுபடுகிறார்கள். வாடகை மனைவிஇ திருமணம் செய்யாமலே ஆண்இ பெண் சேர்ந்து வாழ்வதுஇ விபச்சாரம் செய்வது சர்வ சாதரணமா நடக்கிறது. போலி சாமியார்களால் அர்த்தமுள்ள இந்து மதம்இ அர்த்தமில்லாத இந்து மதமாகி விடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆண்மீகவாதிக்கு இல்லறம் தடை இல்லை. முறையற்ற உறவு இ விபச்சாரம் அனுமதிக்கப்படவில்லை. இந்த காமவெறி பிடித்த போலி சாமியாரை ஆதரிப்பவர்கள் உண்மையான இந்துவாக இருக்கமுடியாது. ஒரு தவறை இன்னொரு தவற்றால் நியாயப்படுத்தக்கூடாது. "

சூறாவளி,

சாமியாருக்கும், ரஞ்சிதாவுக்கும் காதல் வந்திட்டிது. அவையள் ஒண்டா இருந்திச்சினம். ரஞ்சிதா காசு வாங்காட்டில் அது விபச்சாரமும் இல்லை. அப்ப இதில சட்ட விரோதம் எதுவும் இல்லை. அதனால் சாமியாரை ஒண்டும் செய்ய ஏலாது. :D

இந்த விசயத்தில கடுப்பானவர்கள் சாமியாரை நம்பி ஏமாந்த பெண்களும், ரஞ்சிதா போய்ட்டாவே என்று கவலைப்படும் ஆண்களும்தான்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளம் செய்யுற எவன் அல்லது எவள் தான் உண்மையைப் பேசுறான்/ள்.

பிரமச்சாரி.. சாமி.. பிரமானந்த.. நித்தியானந்த... என்ற உந்த தகுதிகளை விட்டிட்டு.. அந்தப் பொண்ணு ரஞ்சிதாவோடவாது சந்தோசமா வாழ்க்கைக் கொண்டு போற வழியைப் பாருங்க சார்.

போதும் பிரமச்சாரியா இருந்தது. சம்சாரி ஆகியும் உங்க சில பேர் போதனை செய்யினம்.

அதென்னவோ தெரியல்ல.. ஒரு சாதாரண தொழிலுக்குப் போகவும் எத்தனையோ கல்வித் தராதரங்கள் பார்க்கினம்.. கேட்கினம். உந்தச் சாமியார்களுக்கு மட்டும் எதுவும் கிடையாது. அவங்கள நம்பி.. பிகரு பிகரா விட்டில் பூச்சியாட்டம் போய் விழுகுதுகள்..! ம்ம்ம்..!

உங்களையும் சொல்லிக் குற்றமில்ல. எல்லாம் பிகருங்கள்.. செய்யுற வேலை..! :D :D

Link to comment
Share on other sites

எல்லாம் மாயை எல்லாம் பிரம்மை...

கடவுள் நல்லவர்களை அதிகம் சோதிப்பான் என்றால், ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? கேட்டவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்கை, நல்லவனுக்கு நாசமாப் போன வாழ்க்கையா? அப்படிப் பார்த்தால், எவன் நல்லவனா இருக்க முயற்சி செய்வான்? இது என்ன நியாயமோ தெரிய இல்லை...

எந்த மதத்தைப் பார்த்தாலும், புரியாத புதிராகத் தான் இருக்கு.... மதத்தில பிடிப்பு இல்லாமல் போறதுக்கு, அந்த மதத்தைப் போதிக்கிறவர்களும், பின்பற்றுபவர்களும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பேசாமல் மதத்தைப் பின்பற்றுவதை நிறுத்தி, மனதைப் பின்பற்றலாம் போல இருக்கு. வாழும் போது மனதுக்கவது நிமதியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

தன் நாற்றத்தை காணாதவன் அடுத்தவன் வாய் நாற்றத்தைப் பற்றி குறை சொன்னானாம்.

முதலில் எம் தேசத்து கலாச்சார சீரழிவுகளை பாருங்கள் அதன் பின் இந்தியர்களது லீலைகளை வர்னனை செய்யலாம். குறிப்பாக யாழ் பஸ் நிலையத்தில் நடமாடுபவர்களையும், உள்ளூர் தரகர்கள் மூலமும், தம் சுயவிருப்பிலும் இலங்கைப்படைகளுடன் தொடர்புகளை பேணுபவர்களையும், ஆட்டோ சாரதிகளின் விளம்பரத்தில் செயற்படும் நபர்களையும், புதிய படம் எனும் போர்வையில் புதிதாக திறக்கபட்ட யாழ் நாதன் திரை அரங்கில் உள்ள தனியான கபீன்களுக்குள் எம்மவர்கள் செய்யும் கலாச்சார சீரளிவுகளையும், காரைநகர் கசூர்னா கடற்கரையில் எம்மவர்களால் படைக்கப்படும் காவியங்களையும், இது தவிர எமது பிரதேசங்களில் நடபெறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இசைக்குழு நிகழ்ச்சிகளின் போது எமது வீரர்களால் புரியப்படும் பெண்கள் மீதான அங்கச்சேட்டைகள், பேரூந்துகளில் நெரிசல்களை சாட்டாக வைத்து புரியப்படும் அங்கச்சேடைகளை எப்படி தடுக்கலாம் என்று சிந்தியுங்கள் அதை விடுத்து யாரோ நாதாரிகளின் நடவடிக்கைகளுக்கு புதிய பக்கங்களை திறவாதீர்கள்.

Link to comment
Share on other sites

Margot_Kaessmann_BM_907966g.jpg

இந்த பாதிரிஅம்மா புல்மப்பிலை காரோடி வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் இழந்தவர்.

ஆனால் அம்மா தவறை உணர்ந்து பதவி விலகியவர்,அதுவே மிக உயர்ந்த பண்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நாலெழுத்து படித்தவர் என்ற நினைப்பிலிருந்தேன்.

எனது ராசி என்னமோ அதுவும் எனக்கு தோல்வியாகிவிட்டது :D

படிப்பதற்கும் பாக்கறதுகளை பற்றி எழுதவதற்கும் என்ன சாமி சம்மந்தம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மாயை எல்லாம் பிரம்மை...

கடவுள் நல்லவர்களை அதிகம் சோதிப்பான் என்றால், ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்? கேட்டவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்கை, நல்லவனுக்கு நாசமாப் போன வாழ்க்கையா? அப்படிப் பார்த்தால், எவன் நல்லவனா இருக்க முயற்சி செய்வான்? இது என்ன நியாயமோ தெரிய இல்லை...

எந்த மதத்தைப் பார்த்தாலும், புரியாத புதிராகத் தான் இருக்கு.... மதத்தில பிடிப்பு இல்லாமல் போறதுக்கு, அந்த மதத்தைப் போதிக்கிறவர்களும், பின்பற்றுபவர்களும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பேசாமல் மதத்தைப் பின்பற்றுவதை நிறுத்தி, மனதைப் பின்பற்றலாம் போல இருக்கு. வாழும் போது மனதுக்கவது நிமதியாக இருக்கும்.

கடவுள் மனிதனை படைத்தனோ இல்லையோ என்பதை ஒரு புறம் தள்ளினால்...

மதத்தை மனிதனே படைத்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடவுள் எந்த மதத்தையும் படைக்கவில்லை. மனிதனால் கடவுளின் பெயரால் படைக்கபட்ட மதங்களில் இவர்கள் மதம்பிடித்து அலைகிறார்கள் என்றால்?

எல்லாம் வருமானத்துடன்தான் நடக்கின்றது. ஆனால் அறிவில்லாத அப்பாவிகள் கஸ்ரபட்டு உழைக்கும் பணத்தையும் யாரோ ஒரு அநீயாயகாரன் வாழ்வதற்கு உண்டியல்களை நிரப்புகின்றார்கள். அந்த காசை கொண்டு யாரவது ஒரு உணவற்ற வயிற்றை நிரப்பினால். ஒரு பசியான வயிறும் நிறம்பும்............ போட்டவனின் மனதும் நிறம்பும். கடவுள் என்றொருவன் இருந்து அதைபாhத்தால் அவனது படைப்பின் பயனும் நிறம்பும். ஆனால் பாழாய்போன சுயநலம் யாரைவிட்டது............. கடவுளே என்னை காப்பாற்று என்றே போய்விழுகின்றார்கள் அக்கம்பக்கம் பற்றி அப்போதைக்கு கவலையில்லை.

பின்னாளில் இவர்களை பற்றி கவலை எமக்கு இருப்பதும் தேவையில்லாத ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

ஆனால் அம்மா தவறை உணர்ந்து பதவி விலகியவர்,அதுவே மிக உயர்ந்த பண்பு.

அம்மாவிற்கு பாவமன்னிப்பு உண்டு............. தவறை ஒத்துகொண்டார்.

இதுவே ஒரு முஸ்லிமாக இருப்பின்?

இறைதுதர்கள் கல்லெறிந்தே மதத்தை காப்பாற்றியிருப்பார்கள். மனிதர்கள் வாழாவிட்டாலும் பரவாயில்லை அல்லா வாழ்ந்தால்போதும்!

தேவையென்றால் அவரே படைப்பார்தானே. ஆனால் தேவையில்லாததுகளை ஏன் படைக்கிறார் என்பதுதான் குர்றானில் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.