Jump to content

நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.


Recommended Posts

வணக்கம் உறவுகளே நேசக்கரம் திட்டங்களிற்கு உதவுபவர்களின் விபரங்களுடன் அவர்கள் நேசக்கரத்திற்கு வழங்கிய தொகையையும் உடனடியாகவே எங்கள் கணக்கு பக்கத்திலும் யாழிலும் இணைத்து வருகின்றோம்..அப்படி உதவி வழங்கியவர்களின் பணத்தொகையை பகிரங்கமாக இணைப்பதால் குறைந்தளவு தொகை வழங்கியவர்களிற்கு தாழ்வு மனசங்கடங்கள் ஏற்படலாம் எனவே வழங்கும் தொகையை பகிரங்கமாக இணைக்காமல் விடுவது நல்லது என்று ஒரு யாழ் உறவு கருத்துத் தெரிவித்திருந்தார்..ஆனால் நேசக்கரம் அமைப்பின் ஊடாக தாயக உறவுகளிற்கு உதவிகள் வழங்குகிறார்கள் என்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விடயம்..அதில் அவர்கள் எவ்வளவு தொகை வழங்குகிறார்கள் என்பது பிரச்சனையே அல்ல.. உதவுபவர் 50 சதமாக இருந்தாலும் ஒரு யுரோவாக இருந்தாலும் எமது உறவுகளிற்கு இன்றைய காகட்டத்தில் அது மிகப்பெரிய உதவிதான்.

அதே நேரம் எமக்கு கிடைக்கிற ஒவ்வொரு சதத்திற்கான கணக்கையும் நாங்கள் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு என்கிற ரீதியில் நேசக்கரம் பதிவு செய்யப்பாட்டிருக்கும் நாடான யெர்மனிய வரித்திணைக்களத்திற்கு கணக்கு காட்டுவது மட்டுமல்லாது. உதவுபவர்களிற்கும் கணக்கு காட்டும் விதமாக எங்கள் கணக்குகளும் பகிரங்கமானதாகவே இருக்கும். எமக்கு உதவியவர்கள் யாரும் எத்தனை வருடங்கள் கழித்தும் தங்கள் பணத்திற்கான கணக்கு வழங்குக்களை கேட்கும் பொழுது அவர்களிற்கான ஆதாரங்களை கொடுக்கு முகமாக நாங்கள் ஒவ்வொரு காலாண்டும் கணக்கறிக்கை தயாரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுத்தி வருகிறோம்..எனவே இங்கு உதவும் உள்ளங்கள் பெரிதாகப்பாரக்கப்படுகிறதே தவிர உதவும் தொகைகள் அல்ல என்பதனை தெளிவு படுத்துகின்றோம்...உங்கள் கரங்களையும் நேசக்கரத்துடன் இணையுங்கள் நன்றி வணக்கம்..

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கையிலிருக்கும் சிறு சிறு சேமிப்பின் மூலம் தாயகத்தில் நலிந்தோருக்கு உதவலாமே என்ற நோக்கில்தான் இது ஆரம்பிக்கப் பட்டது! இது ஆரம்பித்த காலத்தில் வெண்புறா, த.பு. போன்ற பலவற்றில் பலரும் பங்களிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்! இங்கு உதவும் மனப்பான்மைதான் முக்கியம். தொகையல்ல! என்னைப் பொறுத்தவரை நேசக்கரத்துக்கு மிகக் குறைவாகத்தான் பங்களிக்கிறேன். குடுக்கும் ஒவ்வொரு சதமும் நல்ல விடயத்துக்கு பயனாவதைப் பார்க்கும் பொது மனசு நிறைவாகிறது! இதய பூர்வமான நன்றிகள் சாத்திரி, சகோதரி சாந்தி, மற்றும் அனைவருக்கும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் வணக்கம் அனைவருக்கும்,

இந்தத் திரியை தவறாமல் படிப்பவர்களில் நானும் ஒருவன். சிலபொழுதுகளில் எனது எண்ணங்களையும் பகிரத்துடிப்பதுண்டு, எனினும் தற்போது என்னால் இந்தத் திட்டங்களுக்கு நேரடியான பங்களிப்பைச் செய்யமுடியமையினால் அவற்றைத் தவிர்ப்பதுண்டு. அதற்கான காரணம் என்னுடைய தனிப்பட்ட முறையிலான ஒரு நீண்டகால ஒப்பிய பொறுப்பு (Long-term Commitment) ஆகும். இதற்கு மேலதிகமாக பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படுமானால் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்க்கும்.

இங்கு நான் குறிப்பிட்டு கூற வந்தது என்னவென்றால், யாழ் களத்தில் நாங்கள் பலர் இருக்கின்றோம், அதில் ஒருவருக்கு € 10.00 கொடுப்பது என்பது ஒரு பெரிய தொகையே இல்லை. சிறு துளிகள் சேர்ந்து பெருவெள்ளமாக பாய்ந்தோடும். நாங்கள் கொடுப்பது வேறுயாருக்கும் அல்ல அது எங்களுக்குத்தான், அது எங்கள் சொந்த இரத்த உறவுகளுக்குத்தான். நாங்கள் தனியாக ஓடுவது என்பது ஒருவேளை எங்களால் முடியாத செயலாக இருக்கலாம், ஆனால் ஓடுபவர்களுடன் சேர்ந்து ஓட நிச்சயம் எங்கள் ஒவ்வொருவராலும் முடியும். அந்த வகையில் சாத்திரி (அண்ணா) மற்றும் சாந்தி (அக்கா) அவர்களுடன் இணைந்து எங்களால் நிச்சயம் ஓடமுடியும். மேலே சகோதரன் சுவி குறிப்பிட்டது போன்று உதவும் மனப்பான்மைதான் முக்கியமே தவிர தொகையல்ல.

அன்புடனும் உரிமையுடனும் யாழ் கள உறவுகளிடம் கேட்கின்றேன் விழுந்து கிடக்கும் எம் தேசத்தின் உறவுகளைத் தூக்கிவிட நேசத்துடன் எம் கரங்களை நீட்டுவோம்.

அன்புடனும் உண்மையுடனும்,

காவாலி

Link to comment
Share on other sites

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்

போக்குவரத்து 100 ரூபாய்

உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய்

மொத்தம் 3000 ரூபாய்

யுரேவில் ஒருவரிற்கு அண்ணளவாக 22 யுரோக்கள்.

உதவித் திட்டத்திற்கான மொத்தத் தொகை யுரோவில் 1799.09

இதுவரை கிடைக்கப்பெற்ற உதவி விபரங்கள்.

றதினி (பிரான்ஸ்) 100€

சுவி (யாழ் இணையம்) 20€

முரளி (யாழ் இணையம்)14.06€

சஜீவன் (யாழ் இணையம்) 32.91€

அல்போன்ஸ் 23.67€

நேசன் (ஒஸ்ரேலியா) 200.22€

விஜயரட்ணம் அருள்முகன் சாய்பாபா(யேர்மனி) -100€

விசுகு (யாழ் இணையம்) 220€

சுவி நண்பர்கள் (யாழ் இணையம்)40€

இணையவன் (யாழ்களம்)50.யுரோ

இதுவரை மொத்தம் 800.86 யுரோக்கள்

Link to comment
Share on other sites

வணக்கம்,

தனிப்பட்ட சில காரணங்களால் யாழை விட்டு ஒதுங்கி இருந்தேன், அப்படியே இருந்திடலாம் எண்டு நினைத்தேன், நேசக்கரத்துடன் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக யாழிற்கு மீண்டும் வந்துள்ளேன்.

சாத்திரி, சாந்தியின் விடா முயற்சிக்கு தலைசாய்க்கிறேன், தொடக்கி வைத்தோம், 2,3 பங்களிப்புக்களை செய்தோம் போதும் கனக்க செய்துவிட்டோம் நாட்டுக்கு என்று எண்ணி ஒதுங்கினேன், ஆனால் இறுதிக்கட்ட கொடிய போரில் கணவன்மாரை, உறவுகளை, அவயங்களை இழந்து திக்கு திசை தெரியாமல் நிற்கும் எம் உறவுகள் படும் கஸ்ரங்களை பார்க்கும் பொழுது கஸ்ரமா இருக்கின்றது.

இறுதிபோருக்கும் முன்பு நேசக்கரம் செய்த உதவியை விட பின்னர் தான் அதிகளவு தேவை ஏற்பட்டு இருப்பதை நேசரக்கரத்தின் தற்போதைய செயற்பாடு காட்டுகின்றது. பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதையும் சுட்டி நிற்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம்.

மீண்டும் எனது பங்களிப்புக்கள் (தேவைப்பட்டால் உதவிகள்) கிடைக்கும், தனிமடலில் அல்லது மெயிலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். ஆரம்பத்தில் நேசக்கரத்தில் இணைந்து பங்களிப்பு நல்கிய ஏனைய நேசக்கர நண்பர்களும் மீண்டும் இணையவேண்டும் என்பது எனது விருப்பம் :D .

நன்றி..................... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டன்! இதய பூர்வமான நன்றிகள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

தனிப்பட்ட சில காரணங்களால் யாழை விட்டு ஒதுங்கி இருந்தேன், அப்படியே இருந்திடலாம் எண்டு நினைத்தேன், நேசக்கரத்துடன் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்காக யாழிற்கு மீண்டும் வந்துள்ளேன்.இறுதிபோருக்கும் முன்பு நேசக்கரம் செய்த உதவியை விட பின்னர் தான் அதிகளவு தேவை ஏற்பட்டு இருப்பதை நேசரக்கரத்தின் தற்போதைய செயற்பாடு காட்டுகின்றது. பங்களிப்பு அதிகம் தேவைப்படுவதையும் சுட்டி நிற்கின்றது. சிறுதுளி பெருவெள்ளம்.

மீண்டும் எனது பங்களிப்புக்கள் (தேவைப்பட்டால் உதவிகள்) கிடைக்கும், தனிமடலில் அல்லது மெயிலில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். ஆரம்பத்தில் நேசக்கரத்தில் இணைந்து பங்களிப்பு நல்கிய ஏனைய நேசக்கர நண்பர்களும் மீண்டும் இணையவேண்டும் என்பது எனது விருப்பம் :D .

நன்றி..................... :D

வாருங்கள் ஐயா

சிறுதுளி பெருவெள்ளம்

நாம் ஒதுங்கும் நேரமல்ல இது

ஒரு கை கொடுக்கும் தருணம்

அதை செய்வோம்

மனிதராய் இருப்போம்

நன்றி தங்கள் வரவுக்கும்

மீள் அழைப்புக்கும்

துளிர்க்கும் எம்மினம் மீண்டும்

துளிர்க்கிறது நம்பிக்கை தங்கள் போன்றோர் வரவு கண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சிறுதுளியாக பங்களிப்பு செய்ய விழைகிறேன்.. எப்படியெனக் கூறினால் நலம்.

Link to comment
Share on other sites

நானும் சிறுதுளியாக பங்களிப்பு செய்ய விழைகிறேன்.. எப்படியெனக் கூறினால் நலம்.

ராஜவன்னியன் நீங்கள் எங்கள் இணையத்தளத்திற்கு www.nesakkaram.org சென்று பார்வையிட்டால் அங்கு நேசக்கரம் ஊடாக உங்கள் பங்களிப்பினை செய்வதற்கான விபரங்களை பார்வையிடலாம் உதாரணமாக வங்கிகணக்கிலக்கம் அல்லது பே பால் மூலம் நீங்கள் பங்களிக்கலாம் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்க மிகவும் சந்தோசமாக உள்ளது.எமது யாழ் உறவுகள் உற்சாகத்துடன் பங்கு கொள்வது.டன்னை இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இங்கிலாந்த் பொறுப்பை மீண்டும் எடுக்கலாம் எண்டு எண்னுகிறேன், இங்கிலாந்திலிருந்து ஒரிரு உறுப்பினர்கள் என்னிடம் தொடர்பு கொண்டார்கள்,பழையபடி பல பங்களிப்பை ஒன்றாக்கி சாத்திரிக்கோ, சாந்திக்கோ அனுப்பிவைத்தால் அனுப்பும் செலவுகளை குறைக்கலாம் என்று யோசனை கூறினார்கள், எனக்கும் அது நல்லதாக படுகிறன்றது,

இங்கிலாந்திலிருந்து முன்னர் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள் மீண்டும் இணைந்து தங்களால் முடிந்த பங்களிப்புக்களை வழங்க முன்வருமிடத்து என்னை தொடர்புகொள்ளவும்.

நன்றி. (என்னை மீள் வரவேற்ற கள நணபர்களுக்கு நன்றி..) :D

Link to comment
Share on other sites

எனது ஊர் ஒன்றியம் கனடா/ அவுஸ்திரேலியா வுக்கு எனது பங்களிப்பு வழங்குவதால் உடனடியாக இணைய முடியவில்லை.ஓரிரு மாதங்களில் மீண்டும் நேசக்கரத்துடன் இணைவேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பினருக்கு முன்பைப்போல் பங்களிப்பை செய்ய முடியாமல் எனக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கின்றன. உங்களின் தொடர்ச்சியான முன்னெடுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் என்னால் பெரிய அளவில் இயலாவிட்டாலும் சிறிய தொகையை உதவலாம் என்று நினைக்கிறேன். சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பது தெரியுந்தானே ஆதலால் கனடாவில் பொதுத் தொண்டில் ஆர்வமுள்ளவர் ஒருவரை நியமித்தால் அவரூடாக எனது பங்களிப்பை செய்ய உள்ளேன்.

Link to comment
Share on other sites

மீண்டும் நேச்கரம் ஊடாக உறவுகளிற்கு உங்கள் கரம் நீட்ட முன்வந்த சகாராவிற்கு நன்றிகள் கனடா நாட்டிற்கான பொறுப்பினை தொடர்ச்சியாக நேசக்கரத்திற்கு உதவி வரும் '('கலைஞன்..மச்சான் ..முரளி) பொறுப்பெடுத்து செய்வாரா என இங்கு அவரிடம் பகிரங்கமான வேண்டுகோளினை வைக்கிறேன். அவர் முன்வந்தால் கனடா உறவுகள் அவர் மூலமாக தொடர்ந்து பங்களிக்கலாம்.

Link to comment
Share on other sites

audio.gifஇனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப்பும் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. உயிர் வாழ்தலில் இருந்த விருப்பால் சாத்திரத்தை நம்பி சாத்திரம் கேட்டவனுக்கு மரணம் முடிவென சாத்திரமும் சொல்லியானபின் வாழ்வும் மரணமும் அவனோடு சண்டையிட்ட நாட்களவை. 2009 மேமாத முடிவுகளின் பின்னர் இவன் சாவிலிருந்து தப்பி சரணடைந்தான்….தனது நிலமைகளை எங்களோடு பகிரும் இந்த 28வயது இளைஞனின் குரலைக் கேளுங்கள்.
Link to comment
Share on other sites

கனடாவில் யாரும் பொறுப்பேற்றால் நானும் அவர்களுக்கூடாக உதவி செய்ய தயாராயிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை, சாந்தி அக்கா, கனடா உறவுகளின் போரினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளிற்கு கொடுக்க விரும்புகின்ற உதவித்தொகையை பெற்றுக்கொடுப்பது சம்மந்தமாய் பின்னர் தொல்லைபேசியில உரையாடுவோம். முன்புபோல வல்வை அண்ணா, சகாறா அக்கா, மற்றும் ஊக்கம் உள்ளவர்களை வைத்து உதவித்தொகையை பெறுவதற்கு சுழற்சி முறையில பொறுப்பை கொடுக்கிறது நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி/ சாத்திரி

நான் அவுஸ்திரெலியாவில் உள்ள அமைப்பொன்றினூடாக( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71012 ) உதவி செய்து வருகிறேன். அதனால் உங்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முடியவில்லை. எனினும் நான் 100 யூரோவினை நாளை அவுஸ்திரெலியா வங்கி ஒன்றின் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி விடுகிறேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி/ சாத்திரி

நான் அவுஸ்திரெலியாவில் உள்ள அமைப்பொன்றினூடாக( http://www.yarl.com/forum3/index.php?showtopic=71012 ) உதவி செய்து வருகிறேன். அதனால் உங்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முடியவில்லை. எனினும் நான் 100 யூரோவினை நாளை அவுஸ்திரெலியா வங்கி ஒன்றின் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி விடுகிறேன்.

இணைந்தமைக்கு நன்றிகள் கந்தப்பு உங்கள் பணம் கிடைக்கப்பெற்றதும் அதன் விபரம் யாழிலும் எங்கள் நேச்கரம் கணக்குப்பகுதியிலும் இணைக்கப்படும்.

சாத்திரி அண்ணை, சாந்தி அக்கா, கனடா உறவுகளின் போரினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளிற்கு கொடுக்க விரும்புகின்ற உதவித்தொகையை பெற்றுக்கொடுப்பது சம்மந்தமாய் பின்னர் தொல்லைபேசியில உரையாடுவோம். முன்புபோல வல்வை அண்ணா, சகாறா அக்கா, மற்றும் ஊக்கம் உள்ளவர்களை வைத்து உதவித்தொகையை பெறுவதற்கு சுழற்சி முறையில பொறுப்பை கொடுக்கிறது நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

தற்போதைக்கு நீங்கள் பொறுப்பெடுத்தால் காலப்போக்கில் மற்றவர்கள் பொறுப்பெடுத்து உதவ வருவார்கள் என நினைக்கிறேன் உங்கள் பதில் கண்டு மிகுதி விபரங்களை தொலை பேசியூடாக கதைக்கலாம் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.