Jump to content

Please don't let this happen to you!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று ...

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.....

Link to comment
Share on other sites

எங்களது வாழ்வு ... எமக்காக, கட்டிய கணவன்/மனைவிற்காக, பிள்ளை குட்டிகளுக்காக, பெற்றார்களுக்காக, சகோதரங்களுக்காக ... உற்றார் உறவினர் ... அயலவர், ஊரவர், ... இறுதியாக நாட்டுக்காகவும் மண்டையை உடைப்போம்!

.... என்னுடன் ஒரு வெள்ளை வேலை செய்கிறான், ஏறக்குறைய மில்லியனர். அவனது மகன் அண்மையில் பல்கலைக்கழகத்துக்கு சென்றிருக்கிறான். ஒருநாள் கதையின் போது சொன்னான், மகனின் படிப்பு முடிய ஏறக்குறைய 50000 பவுண்டுகள் மகனுக்கு கடனிருக்கும் என்று!!! ... ஏன் நீ மகனது படிப்புக்கு கொடுக்கவில்லையோ என்றது, அது தனது பிரட்சனையில்லை, அவனுக்கு கடன் கிடைக்கிறது .. படிப்பு முடிய கட்டட்டும் என்றான். .... இதே நிலைமை எம்மவர் என்றால் .....!!!

இதை சரியென்று வாதிடவில்லை!!! ... ஆனால் தேவையில்லாததற்கெல்லாம் மண்டையை போட்டு உடைத்து... வாழ்க்கையில் பல சந்தோசங்களை இழக்கிறோமா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிட்டத்தட்ட பிச்சைக்காறன்

எனது மகனுக்கு வருடத்துக்கு 8000€ கட்டுகிறேன்

5 வருடப்படிப்பு = 40 000€

எனது மகனுக்கு எந்த கடனுமில்லை

இது நீங்கள் சொல்வதின் இன்னொரு பக்கம்

ஆனால்......

Link to comment
Share on other sites

நான் கிட்டத்தட்ட பிச்சைக்காறன்

எனது மகனுக்கு வருடத்துக்கு 8000€ கட்டுகிறேன்

5 வருடப்படிப்பு = 40 000€

எனது மகனுக்கு எந்த கடனுமில்லை

இது நீங்கள் சொல்வதின் இன்னொரு பக்கம்

ஆனால்......

ஏன் கனடாவில் இருப்பதைப் போல் Education plan ஒன்றும் இல்லையா? ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை போட்டுக்கொண்டு வந்தால் (தன் பங்குக்கு அரசும் சிறிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் வைப்பிலிடும்), பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கு போகும் போது மிகவும் உதவியாக இருக்குமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை ஒருத்தர் தாறதெண்டு வாங்கினவர்

என்ன செய்யுறது

எல்லாமே நாம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கனடாவிலுள்ள அக்காவுடன் கதைத்தபோதும் சொன்னவா

கனடாவில் முறைகள் வேறு

இங்கு சொந்தமாக தொழில் வைத்திருப்பதால் ஆயிரம் கேள்விகள்.....?

அதைவிட பிள்ளையை நானே படிப்பித்துவிட்டால் அவனுக்கு சுலபம்தானே.....?

Link to comment
Share on other sites

அதைவிட பிள்ளையை நானே படிப்பித்துவிட்டால் அவனுக்கு சுலபம்தானே.....?

விசுகு அண்ணே..உதுதான் நம்மட ஆக்கட பிள்ளை பாசம்.

ஆனா ஒருவிதத்தில உங்கட மகனை பொறுப்பற்ற சோம்போறியா மாத்திடுவியளோ என்டு எண்ண தோனுது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணே..உதுதான் நம்மட ஆக்கட பிள்ளை பாசம்.

ஆனா ஒருவிதத்தில உங்கட மகனை பொறுப்பற்ற சோம்போறியா மாத்திடுவியளோ என்டு எண்ண தோனுது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி தனியான கருத்தாடல் செய்யவேண்டும் என்று இருக்கின்றேன்

நான் வெளியில் வந்து 3 தலைமுறைக்கு உதவி செய்தவன் என் குடும்பத்தில் மட்டும்

எனது பெற்றோர்

எனது சகோதரர்கள் நான் மற்றும் எனது மனைவி குடும்பம்

எனது மற்றும் எனது சகோதரர்களின் பிள்ளைகள்

ஆனால் எனக்கு அடுத்ததாக எனது வாரிசுகளை நான் செய்யாததை

அல்லது என்னால் முடியாததை சாதிக்கவைக்கவேண்டும் என்பது எனது அவா.

எனக்கு உதவி செய்ய எவருமில்லை

அவர்களுக்கு எனது உதவி இருக்கிறது என்பது சாதகமான பகுதி

எனவே என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்

அவர் சோம்பேறி ஆவாரா..

இதற்கு தங்களைப்போன்ற இளையோர்கள்தான் பதில் சொல்லவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தில் உள்ள இந்த மாதிரியான எதிர் பார்ப்புகளால தான் நாம் கடைசி வரைக்கும் வாழ்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தில் உள்ள இந்த மாதிரியான எதிர் பார்ப்புகளால தான் நாம் கடைசி வரைக்கும் வாழ்வதில்லை.

புலத்தில் இருக்கும் எம்மினத்தின் அடுத்த தலைமுறையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருக்கும் எம்மினத்தின் அடுத்த தலைமுறையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்

ஆம் புத்தர்

நான் ஒன்றை எழுதாமல் விட்டுவிட்டேன்

எனது கடைசிக்காலத்திற்கும் நான் தான் சேமிக்கவேண்டும்

என் பிள்ளை பார்க்காது

இது நிச்சயமாக தெரியும்

அவனால் முடியாது என்பதும் தெரிந்த பின் ஏன் எதிர்பார்ப்பு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே கூறியவற்றை செய்துகொண்டே வாழ்பவன் நான்! :rolleyes:

சிலர் தமக்கு தாமே சில எழுதாத விதி முறைகளை சுப்பன் செய்தான், குப்பன் செய்தான் ஆதாலால் நானும் செய்யவேண்டும் என்று கிளம்புவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.