Jump to content

IPL போட்டிகளை Youtube நேரடியாக ஒளிபரப்புகிறது.


Recommended Posts

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு ரொம்ப நன்றி பொய்கை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமிந்த வாஸ் அசத்திட்டான் முதல் ஓவரில இரண்டு விக்கட் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kolkata Knight Riders வெற்றி :)

Link to comment
Share on other sites

ஓம் பையா, நானும் யூரியூப்புக்கால கொஞ்சநேரம் பார்த்தன். சிறீ லங்காவிண்ட மத்தியூ சம அடி. அவருக்கு ஆக 22வயசு எண்டு புரபைலில போடப்பட்டு இருக்கிது. எதிர்காலத்தில பல சாதனைகள் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இன்றுதான் பந்துவீச்சாளர் அந்த சர்மாவை பார்த்தன். ஆறு அரை அடி உயரம் இருப்பாரோ? கங்குலி தனது தலைமைத்துவத்தை மீண்டும் ஒருதரம் நிரூபிச்சு இருக்கறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் பையா, நானும் யூரியூப்புக்கால கொஞ்சநேரம் பார்த்தன். சிறீ லங்காவிண்ட மத்தியூ சம அடி. அவருக்கு ஆக 22வயசு எண்டு புரபைலில போடப்பட்டு இருக்கிது. எதிர்காலத்தில பல சாதனைகள் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இன்றுதான் பந்துவீச்சாளர் அந்த சர்மாவை பார்த்தன். ஆறு அரை அடி உயரம் இருப்பாரோ? கங்குலி தனது தலைமைத்துவத்தை மீண்டும் ஒருதரம் நிரூபிச்சு இருக்கறார்.

உண்மை தான் மச்சான் , மாத்யூஸ்சின் விளையாட்டை பாராட்டாமல் இருக்க முடியாது.. :rolleyes:

கோல்கட்டா அணிக்கு துவக்கமே அதிர்ச்சி கொடுத்தாலும், பிறக்கு வந்த இங்கலாந்து வீரர் ஷாசா மற்றும் மாத்யூஸ் இணைந்து நல்ல ரண் ரெட்டை கூட்டிச்சினம்.. கில்கிறிஸ்ட்ட விளையாட்டும் பாராட்டும் படியா இருந்தது...

முந்தி இலங்கை அனியில் முஸ்லிம் தமிழன் ஒரு தன் விளையாடினான் Farveez Maharoof என்று பிறக்கு மாத்யூசின் வருகைக்கு பிறக்கு அந்த தமிழனுக்கு இலங்கை அனியில் இடம் கிடைக்க வில்லை

Link to comment
Share on other sites

இன்று Pathan செஞ்சூரி போட்டு இருக்கிறாராம், மச் பார்த்தீங்களோ. 20/20 50/50 ஐவிட கொஞ்சக்காலத்தால பிரபலம் அடைஞ்சிடும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று Pathan செஞ்சூரி போட்டு இருக்கிறாராம், மச் பார்த்தீங்களோ. 20/20 50/50 ஐவிட கொஞ்சக்காலத்தால பிரபலம் அடைஞ்சிடும் போல.

ஒம் மச்சான் பாத்தேன் யூசுப் பதான்ட அடியை..அவட்ட அதிவேக சதத்தை பார்த்து வியந்துபோனேன் :wub: ..ஐபிஎல் குறைந்த பந்தில் சதம் அடிச்ச யூசுப்பை பாராட்டாமல் இருக்க முடியாது... :wub:

நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அனி விளையாடுது..அதிலை தமிழ் பெடியங்கள் தான் கூட விளையாடுறாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம் அடி குடுக்கினாமா இல்லை அடி வேண்டினமா என்று :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ITV4 இல் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் Kolkata Knight Riders வெற்றி :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படு தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி நடை போட்ட Kolkata Knight Ridersக்கு இன்று நல்ல அடி :D

தமிழ் பஸ்சங்கள் அசத்திட்டாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கைச்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா என்ன சென்னைக்கோ ஆதரவு..?

ஓம் மச்சான்..என்ர ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு தான்..

அவங்க விளையாடுற எல்லா மச்சும் ஒன்னும் விடாமல் பார்ப்பன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிதாவமாய் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

நானும் மச்சை யூரியூப்பில பார்த்தன் பையா. எனக்கு என்னமோ புஞ்சாப் வென்றது நல்லது போல இருக்கிது. அடுத்தடுத்து மூன்று தோல்விகள். இதையாவது வென்றுட்டு போகட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மச்சை யூரியூப்பில பார்த்தன் பையா. எனக்கு என்னமோ புஞ்சாப் வென்றது நல்லது போல இருக்கிது. அடுத்தடுத்து மூன்று தோல்விகள். இதையாவது வென்றுட்டு போகட்டுமே.

:o

விளையாட்டில வெற்றி தோல்வி வாரது சகஜம் தானே மச்சான்..

நேற்று நடந்த விளையாட்டில பகுடி என்ன என்ரா மச்சான்..சூப்பர் ஓவரில ஜயவர்த்தனா முரளின்ட பந்தில ஒரு சிக்ஸ் அடிச்சு போட்டு துள்ளி குதிச்சார் அடுத்த பந்தில கைச்சு குடுத்து போட்டு அப்பாவி மாரி போனார் வெளிய‌ :(:rolleyes:

நேற்று திரிஷாவும் விளையாட்டை பார்க்க வந்து இருந்தா..

TVல‌ அவான்ட முகத்தை தான் தொடர்ந்து காட்டி கொன்டு இருந்திச்சினம் :unsure::D^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மச்

Link to comment
Share on other sites

secondary cameraஇல அடிக்கடி திரிசாவிண்ட முகம் மாதிரியுள்ள ஒராளை காட்டிக்கொண்டு இருந்தாங்கள். நானும் திரிசாவோ எண்டு நினைச்சன். secondary camera சிறிய பெட்டியாய் தெளிவு இல்லாமல் இருந்தபடியால அது திரிசா தானோ எண்டு எனக்கு சரியாய்த்தெரிய இல்லை பையா. நேற்று மச் சென்னையிலையோ நடந்தது? விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு விளம்பரம் செய்ய வந்தா போல. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

secondary cameraஇல அடிக்கடி திரிசாவிண்ட முகம் மாதிரியுள்ள ஒராளை காட்டிக்கொண்டு இருந்தாங்கள். நானும் திரிசாவோ எண்டு நினைச்சன். secondary camera சிறிய பெட்டியாய் தெளிவு இல்லாமல் இருந்தபடியால அது திரிசா தானோ எண்டு எனக்கு சரியாய்த்தெரிய இல்லை பையா. நேற்று மச் சென்னையிலையோ நடந்தது? விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு விளம்பரம் செய்ய வந்தா போல. :lol:

ஒம் மச்சான் துடுப்பாட்டம் சென்னையில தான் நடந்த்து :lol: ..ஒம் அது திரிஷா தான்..திரிஷா தனிய வரல அந்த ஆபிரிக்கன் பையன் கூட தான் வந்து இருந்தா...

அதோடை கலைஞர் தமிழினக் கொலைஞர் அவரும் வந்து இருந்தார் போட்டியை பார்க்க ஆனால் TVல‌ அந்த கிழட்டை காட்ட வில்ல .. :D<_<http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=29150

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி இந்த லிங்சில 15 நிமிசம் . 55 செக்கனை பாருங்கோ திரிஷா சென்னை வின் பன்னனும் என்று சாமிய கும்பிடுறா.. <_<:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.