Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி


Recommended Posts

இந்தியனிடம் அடிமையாக போய் எமது சக்திகளை அடைமானம் வைப்பதை விட எங்களிங்களின் பிரச்சினைகளை புரிய முனைபவர்கள். அங்கீகரிக்க கூடியவர்களுடன் இணைந்து எமது அரசியலை முன் எடுக்கலாம்...

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் Kன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் முன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்யவில்லை. அவர்கள் சில சந்தர்ப்பங்களை பாவிக்கக் முயன்றார்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க இல்லை உண்மைதான். புலிகள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்ததால் புலிகளுக்கு போகக்கூடிய சந்தர்ப்பங்களை மற்றைய பகுதியினர் தடுத்தார்கள்.

மாறமாட்டார்கள் என்று அறிந்த பின் மாறுவார்கள் என்று எவர் எதிபார்ப்பார்?

இப்போது எந்தக் கட்சியும் அறிவிப்பதெல்லாம் உண்மையாகுமா? இவர்கள் போட்டிக்குத்தான் அறிவிக்கிறார்களே தவிர ராசா தந்திரத்தோடு அல்ல.

இந்தியாவை சார்வதில் அல்லது சாராமல் விடுவதில் அர்த்தமில்லை என்ற பின்னர் சம்பந்தரை திட்டுவதி என்ன பயன்? கூட்டமைப்புக்கு பதிலாக மற்றயவர்கள் எந்த விதத்தில் உன்னதமானவர்கள்? அவர்கள் வென்றால் என்ன மாற்றங்கள் கிடைக்கும்?

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

Link to comment
Share on other sites

சம்பந்த மூவேந்தர்கள் யாரையும் கேட்பதாக இல்லை யாரையும் அனுசரித்துப் போகவும் விரும்பவுமில்லை

தான் தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

பிரிந்துநிற்காமல் சேர்ந்து செயற்படுவோம் வாருங்கள் - அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு இரா சம்பந்தன் அழைப்பு :wub:

யாழ் தேர்தலில் வெற்றிலை :lol: , சுயேச்சை :lol: வென்றால் அரசு தமிழருக்கு செய்த கொடுமைகள் மறைக்கப்படும்

இவை சம்பந்தர் எவ்வள்வு நரியர் :lol: கருனாநிதியை விஞ்சிய மகா நடிகன் என்று இதைவிட என்ன சாட்சியம் வேண்டும்

இவ்வளவிற்கும் பின்னர் சம்பந்தரை நம்ப முடியுமா ? சம்பந்தர் புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் வேண்டும் ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று கேட்கின்றார்

ஆக எமக்கு இப்போது எல்லாத் தமிழர்களுடனும் அனுசரித்துப் போகும் தமிழ்த்தேசிய உணர்வுள்ளவர்கள் தான் தேவை அது தான் கயேந்திரன் கூட்டணியாக இருக்கின்றது

இப்போ நாங்களும் செய்ய வேண்டியது அதுதான்... இந்தியாவை இலங்கையில் தோற்கடிக்க வேண்டும்... தமிழர்களின் எதிர்ப்பை இந்தியாவுக்கு புரியவைக்க வேண்டும்.. இந்தியாவை இலங்கையில் வேறு வளிவகைகளை கையாளும் அளவுக்கு தள்ளிவிட வேண்டும்...

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இது மிகவும் வரவேற்கத் தக்கதே

இதை நமது புத்தி இல்லாத புத்திஜீவிகள் இல்லை இந்தியா தான் என்று உச்சரிக்கின்றனவே இவற்றை மக்களிடம் கொண்டும் செல்வது எப்படி ?

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

சம்பந்தர் என்ற தமிழினசாபக்கேடு தோற்கடிப்பட வேண்டும் :lol: :lol:

Link to comment
Share on other sites

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

Link to comment
Share on other sites

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

அதுவல்ல விசுகு,

இங்கு எவ்வளவுதான் எழுதப்பட்டாலும் விமர்சிக்கப்பட்டாலும் களத்தில் மக்கள் என்ற ஒரு சக்தி இருக்கிறது. தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவர்களாகத்தானே இருக்க முடியும்.

சுபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

Link to comment
Share on other sites

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

ஒரு வருசம் ஆச்சு, இடம்பெயந்த சனத்தை சொன்ன மாதிரி வளமாக வாழ வைச்சு போட்டியளோ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

Link to comment
Share on other sites

சம்பந்தர் தோற்கடிக்கப்படுவதே இந்திய வல்லாதிக்கத்தின் திட்டங்களை முறையடிப்பதற்கான ஒரே வழி .ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

இந்திய வல்லாதிக்கம் எப்போதுமே சம்பந்தனைப் பாதுகாத்து வந்தது.அனேகமான கூட்டமைப்பு எம்பிக்களுக்கு குறிப்பாக புலிகளால் பிரேரிக்கப்படவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த போதெல்லாம் சம்பந்தனாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனாலும் பாதுகாப்பாக இருக்க முடிந்தது என்றால் அது இந்தியா வழங்கிய பாதுகாப்புத் தான்.அதற்க்கு ஏற்பவே சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சனிதிரனும் செயற்பட்டனர்.சிறிலங்கா அரச படைகளைப் பலப்படுத்துவது அதன் மூலம் புலிகளை அழிப்பது.அதற்கான கால அவகாசத்தை பேச்சுவார்த்தை நாடகத்தினூடாக நோர்வே அமெரிக்கா என்பன்வற்றினூடாக நாடத்துவது.ஈற்றில் பல்வீனமுற்றுள்ள தமிழரை சம்பந்தன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் மூலம் தமது கைக்குள் கொண்டுவருவது.மேற்குலகின் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறிலாங்கா அரசைக் காப்பது அதன் மூலம் தெற்கையும் தனது கைக்குள் கொண்டு வருவது.

இதில் சம்பந்தனுக்கும் சுரேசுக்கும் பிரச்சினையாக இருக்கக் கூடியோரை கூட்டமைப்பில் இருந்து விலக்குவது அல்லது விலகக் கூடிய வகையில் ஒரு தீர்வுத் திட்டத்தைப் பிரேரிப்பது.இதன் மூலம்முழு இலங்க்கையைஉம் தமது காலனி ஆக்குவது.இதில் இராசபக்சவே சாதூரியமாக சீனவை உள் நுழைத்ததன் வாயிலாகா இந்திய நெருக்குதலையும் மேற்குலகின் நெருக்குதலையும் தனக்குச் சாதகமாகப் பாவிக்க காய் நகர்த்தி உள்ளார்.தமிழரைப் பொறுத்தவரை சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய தாசர்களை விட்டால் வேறு எவரும் இல்லை என்ற நிலையிலையே கஜேந்திரன் பொன்னம்பலமும் கஜேந்திரக் குமாரும் குறுகிய காலக்த்தில் களத்தில் இறங்கி உள்ளனர்.சுடரொளி உதயன் மற்ரும் சில போலி இணையத் தளங்களின் உதவியுடனும், பொய்யான வந்திகளைஇப் ப்ரப்புவதன் மூலமும்,தமிழரின் பிரதினிதுவம் போவிடும் என்று பயமுறுதுவதன் மூலமும் வென்று இவர்கள் இந்தியாவின் இறுதித் தீர்வை நோக்கிப் ப்யணிக்கின்றனர்.

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

Link to comment
Share on other sites

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.இவர்கள் வென்றால் வெல்லப் போவது இந்தியாவே.தமிழர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய வல்லாதிக்கத்தின் ஆளுகைகளுக்குள் வருவார்கள்.அதனையே அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அது அவர்களைக்ச் சார்ந்த விடயமே.சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.சமாதான காலத்தின் போதும் பேச்சுவார்த்தை நாடகம் பற்றியும்,பல்வேறு சர்வதேச சக்திகளின் புவி சார் நலன் அரசியல் பற்றியும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் எழுதினோம்.அபோது வாதிட்ட சக்திகளை இப்போது காணவில்லை.ஈற்றில் பேச்சுவார்த்தைக் காலாத்தில் சொல்லியவை எல்லாம் உண்மை ஆகியது.இன்றும் அப்படித் தான் எமக்குத் தெரிவதை எழுதுகிறோம்.ஈற்றில் யார் யாரைத் தெரிவு செய்வது என்பது களத்தில் உள்ள மக்களின் தெரிவே.அரசியல் விழிப்பு உணர்வு அற்ற மக்களும் அவர் தம் தலமைகளும் ஈற்றில் ஏமாற்றபடுவதே உலகெங்கும் நடக்கும் விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.

சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமில்லாத

களநிலையை கணக்கெடுக்காத

சந்தர்ப்பவாத

எழுதுபவனையை எல்லாம் நம்பித்தான் இந்தநிலைக்கு வந்தோம்

இன்னும் நிறுத்துவதாக இல்லை

புல்லரிக்கிறது நாரதா

தங்களது புலனாய்வுத்திறமை கண்டு...

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

இந்த தகவல் உண்மைதான்

வெட்கப்படணும் நாமெல்லாம் இதற்காக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

Link to comment
Share on other sites

இதற்க்கு பெரிய புலனாய்வுத் திறன் ஒன்றும் அவசியம் இல்லை நீங்கள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

கூட்ட்மைப்பில் இருந்து தமிழத் தேசியம் தாயகம் தன்னாட்சி என்பவற்றில் உறுதியாக இருந்தவர்கள் புலிகளால் பிரேரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் ஏன் சம்பந்தன் குழுவால் விலக்கப்பட்டனர்?இதற்கான் காரணத்தை இதுவரை சம்பந்தன் கூறி உள்ளாரா?

தாம் தயாரித்தது என்று கூறப்படும் தீர்வுத் திட்டத்தை இந்திய தூதுவராக வந்த மேனனிடமும் நாராயணனிடமும் கொடுத்தவர்கள்.பல காலத்தின் பின்னரே கூட்டமைஇன் ஒரு கட்ச்சியின் தலைவரான் கஜேந்திரகுமாரிடம் அவ்வாறான தீர்வுத் திட்டம் பற்ரிக் கூறினர்? ஏன் அத் தீர்வுத் திட்டம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மதியில் கூட விவாதிக்கப் படவில்லை? அவர்களுக்கு சில மணிதியாலங்கள் வழங்க்கப்பட்டு வாய் மூலமகவே அது வாசிக்கப்பட்டது.

உதயன் சுடரொளி பத்திரிகை ஆசிரியருக்கு ஏன் கூட்ட்மைப்பு நியமனம் வழங்கியது.அவர் அய்கிய தேசியக் கட்ச்சியின் நிர்வாக அவை அங்க்கந்துவர் ஆக இன்றும் இருக்கும் போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு ஒரு விடயம் செய்துள்ளேன்

தற்பெருமை அடிப்பதாக எவரும் நினைக்கவேண்டாம்

எனது ஒரு உறவினர்

முள்ளிவாய்க்காலிலிருந்து காம்ப் வந்தார்

இப்போ வவுனியாவில் நிற்கிறார்

அவரிடம் நான் சொன்னது தங்களது காணியில் போய்க்குடியிருந்து விவசாயத்தை பார்ப்பதாயின் அதற்கான காசு தருகின்றேன் என்று.

அவர் கல்மடுவைச்சேர்ந்தவர்

அங்கு போகவிடுகிறார்கள் இல்லை ஆனால் இராமநாதபுரம் போகமுடியும் என்றார்

அங்கும் தனக்கு 10 ஏக்கர் விளைநிலம் இருக்கு என்றார்.

விதை நெல்லுக்கான பணத்தையும் அது அறுவடையாகும்வரை செலவுக்கும் தருவதாக சொன்னேன்

அவர் உடனேயே ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்

இதில் எனக்கு ஒரு உறவு பயன் பெறுகிறது

10 ஏக்கர் நிலம் தமிழனால் காப்பாற்றப்படுகிறது

ஒரு தமிழ்க்குடும்பம்அங்கு குடியேறுகிறது

சிலருக்கு அவரால் வேலையும் கொடுக்கமுடியும்

என பல நன்மைகள்

இங்கு எழுதியது பிழை எனில் மன்னிக்கவும்

இதேபோல் எவராவது செய்யக்கூடாதா என்ற ஆசைதான்.

Link to comment
Share on other sites

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

Link to comment
Share on other sites

விசுகு,

நீங்கள் செய்வதைப் போல் தான் நாங்கள் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த வழிகளில் உதவி வருகிறோம்.ஆனால் நாம் எல்லோரும் இப்படி உதவினாலும் அந்த மக்களின் வாழ்க்கையை எம்மால் உயர்த்த முடியாது.ஏனெனில் உங்களின் நண்பரின் நிலையைப் பாருங்கள் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவரால் போக முடியாது.அது இப்போது அதி உயர் பாதுகாப்பு வலயம்.இவ்வாறு பல உயர் பாதுகாப்பு வலயங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் நோக்கம் தமிழரின் தாயக பூமியைப் பல கூறுகளாக்கி ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பை இல்லாது ஆக்குவது.மக்கள் குடியிருப்புக்களை சிங்கள இராணுவ முகாம்க்கள் அதனை அண்டிய சிங்களக் குடியிருப்புக்கள் என மாறி மாறி அமைப்பதன் மூலம், தமிழர்களை நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் கண்காணிப்பினுள் வைப்பது.இதனை நீங்கள் எத்தினை ஆயிரம் யுரோக்கள் அனுப்பியும் இல்லாது செய்து விட முடியாது.சம்பந்தன் அய்யா தயாரித்து உள்ள தீர்வு திட்டத்தின் படி இத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நிரந்தரமாக்கப் படும்.ஏனெனில் அவை அனைத்தும் கேந்திர மையங்களாக மத்திய அரசால் பிரகடனம் செய்யப் பட்டவை.இந்தியாவுக்கு வழங்க்கப்படுள்ள சாம்பூர் காணிகள்,தலைமன்னாரில் குத்தகைக்குக் கொடுக்கப் பட்டுள்ள எண்ணைப்படுகைகள் இவை எவற்றின் மீதும் தமிழர்கள் எந்த உரிமையையும் கொள்ள முடியாது. நீங்கள் ஒரு ஒப்பந்ததின் மூலம் இவற்றை வழங்கி விடீர்கள் என்றால் பின்னர் அவற்றை நீங்கள் மீள பெற்று விட முடியாது.அபிவிரித்தி என்பது நீண்ட கால நலங்களின் அடிப்படியில் பார்கப் பட வேண்டிய ஒரு விடயம்.ஒருவனுக்கு நீங்கல் ஒரு நேர உணவை தானமாக் வழங்குவதை விட அவனால் தன்னைப் பாராமரிக்கக் கூடிய வலுவை வழங்குவதே உண்மையான் அபிவிரிதியாக இருக்க் அமுடியும்.அதனாலையே அரசியல் அதிகாரம் தமிழர்களில் வரும் போதே உண்மையான அபிவிருத்து ஏற்பட் அமுடியும்.தமிழர்கள் தங்கல் இறமையையை இந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் ஒப்படித்து விட்டு தமக்கான அபிவிருதியைப் பெற்ரு விட முடியாது.

Link to comment
Share on other sites

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

பவர் இருக்கேக்க தானே சனம் நிம்மதியா இருந்தம் எண்டு சொல்லுது? பவர் இல்லாம உலகத்தில எங்கை யாவது அரசு எண்டது இருக்கா? உயிரைக் கொடுத்துப் போராடினவங்கள்,உயிர் இல்லாம பவரை வச்சு என்ன நாக்கு வழிக்கிறதோ? பவர் தான் நோக்கம் எண்டா எண்டைக்கோ நாக்காலி கிடைச்சிருக்கும் இந்தியாவின்ர தயவில.டக்கிளசு,பெருமாள் முதல் கருணா வரை மேனி நோகாம உயிர் போகாம லேசா பவர் எடுக்கிற வழி இருக்கேக்க ஏன் உயிரைக் கொடுத்து இல்லாமப் போவான். இப்படிச் சின்ன விசயம் கூடத் தெரியாத நீங்கள் எந்த நேசறிக்கிப் போனணியள்? பவரோட இப்ப ஒருத்தரும் இல்லைத் தானே அப்ப ஏன் இன்னும் உங்கட மகிந்த ராசா சனத்தை சிறைக்குள்ள வச்சு ஊரெல்லாம் பாதுகாப்பு வலயம் அமைச்சு இருக்கிறார்? சனத்தை விட்டா திருப்பித் தங்கட பவரைக் காட்டிப் போடும் எண்டு பயமே.சனத்தை அடக்கி ஆள நினைச்சா சனம் தங்கட பவரைக் காட்டும் தானே.சிறிலஙாவின்ற சரித்திரம் உங்களுக்கு வடிவாத் தெரியாது போல.இப்ப மில்லி பாண்டிட்ட கேட்டாலும் உங்களுக்கு விவரமாச் சொல்லுவார்.அந்தளுவுக்கு உலகம் முழுக்க உங்கட வண்ட வாளங்கள் தெரின்ச்சு போச்சுது, பாவம் நீங்கள் இங்க யாழ்க்களத்துக்க நிண்டு குத்தி முறியிறியள்.84 க்கு முன்னம் நீங்கள் என்ன விரல் சூப்பிக் கொண்டே இருந்தனியள்? அப்ப செத்த சனம் எல்லாம் என்னண்டு செத்ததுகள்?

Link to comment
Share on other sites

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

முயற்சி இருக்கு... ஆனால் உங்கள் முயற்சிக்குத்தான் முதன்மை என்று நீங்கள் சொன்னால் மற்றவர்களின் முயற்சி பிழை என்றாகாது.

அமேரிக்கா சீனா தைவான் எல்லாம் சரி தான். ஆனால் அது எமக்கு என்னத்தை தரப்போகிறது? எந்த ஒரு பிரச்சனையும் தனித்துவமானது. அந்தந்த பிரச்னைக்கு ஏற்றாப்போல் தீர்வுகள் காணப்படவேண்டும். எங்கோ ஒன்று நடந்தது என்பதற்காக இங்கேயும் அதையே பிரதிட்டுப்பர்ப்பது தீர்வுக்குப்பதிலாக சிக்கலைத்தான் தரும்.

இந்தியா எமக்கு திரியா இருக்கலாம் இல்லாது போகலாம்.. அந்த பகையை நாம் பாராட்டுவதால் எங்கள் இன்றைய பிரச்சனை தீருமா? எங்களுக்கு இப்போ இருக்கும் பிரச்சனை எதுவோ அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

இந்தியா எங்களுக்கு எதிரியா நினைத்தால் என்ன விட்டால் என்ன? எங்களுக்கு மேல் அவர்கள் போட்டிருக்கும் திரையை அகற்ற நாங்கள் என்ன செய்யப்போறம்? எதிர் நிலையெடுத்து செய்யக்கூடிய நிலையில்தான் நாம் இன்றிருகிரோமா? எந்தொரு நாடோ அமைப்போ இந்தியாவினது பசுத்தோலை தாண்டி நீங்கள் சொல்லும் நீதியை தருவார்கள் என்று காத்திருந்தால் இருங்கள். முடிந்தால் இந்தியாவே மீளமுடியாத ஒரு சூழலில் இந்தியாவை கொணந்து மாட்ட வையுங்கள். உங்கள் எதிரிகளை முரண்பட வையுங்கள்.

இலங்கைப்பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்ற பின்னர் ஏன் அந்த கதிரைகளுக்காக அடிபடுகிரீர்கள்?

பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்றால் சம்பந்தர் போனாலென்ன விட்டாலென்ன? பிறகு ஏன் சம்பந்தார் போகக்கூடாதென்று அடம்பிடிக்கிரிங்கள்?

பாராளுமன்ற கதிரை போனால் என்ன ஆகுமென்று பின்னர் உணரும்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை இழந்த பின்னர் இழந்ததை தேடி திரிவதிலும் பார்க்க இருப்பதை வைத்துக்கொண்டு மேலதிகமாக மீறுவதால் என்ன இழப்பு?

காலத்தின் மாற்றத்தில் சம்பந்தரும் ஒரு ஆயுதம்தான்.. அரசியலும் ஒரு போராட்டம்தான். இப்போது இருக்கும் அரசியல் போட்டி நல்லதோ கெட்டதோ முடிவிதான் தெரியும். ஆனாலும் இதுவும் ஒரு நன்மைக்கே.. சம்பந்தர் வென்றால் புலத்தில் இருக்கும் மக்களுக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி வெளிப்படும். அதில் இருந்தென்றாலும் ஒரு பொது நிலைக்கு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.