Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி


Recommended Posts

இந்தியனிடம் அடிமையாக போய் எமது சக்திகளை அடைமானம் வைப்பதை விட எங்களிங்களின் பிரச்சினைகளை புரிய முனைபவர்கள். அங்கீகரிக்க கூடியவர்களுடன் இணைந்து எமது அரசியலை முன் எடுக்கலாம்...

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் Kன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் முன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்யவில்லை. அவர்கள் சில சந்தர்ப்பங்களை பாவிக்கக் முயன்றார்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க இல்லை உண்மைதான். புலிகள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்ததால் புலிகளுக்கு போகக்கூடிய சந்தர்ப்பங்களை மற்றைய பகுதியினர் தடுத்தார்கள்.

மாறமாட்டார்கள் என்று அறிந்த பின் மாறுவார்கள் என்று எவர் எதிபார்ப்பார்?

இப்போது எந்தக் கட்சியும் அறிவிப்பதெல்லாம் உண்மையாகுமா? இவர்கள் போட்டிக்குத்தான் அறிவிக்கிறார்களே தவிர ராசா தந்திரத்தோடு அல்ல.

இந்தியாவை சார்வதில் அல்லது சாராமல் விடுவதில் அர்த்தமில்லை என்ற பின்னர் சம்பந்தரை திட்டுவதி என்ன பயன்? கூட்டமைப்புக்கு பதிலாக மற்றயவர்கள் எந்த விதத்தில் உன்னதமானவர்கள்? அவர்கள் வென்றால் என்ன மாற்றங்கள் கிடைக்கும்?

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

Link to comment
Share on other sites

சம்பந்த மூவேந்தர்கள் யாரையும் கேட்பதாக இல்லை யாரையும் அனுசரித்துப் போகவும் விரும்பவுமில்லை

தான் தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

பிரிந்துநிற்காமல் சேர்ந்து செயற்படுவோம் வாருங்கள் - அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு இரா சம்பந்தன் அழைப்பு :wub:

யாழ் தேர்தலில் வெற்றிலை :lol: , சுயேச்சை :lol: வென்றால் அரசு தமிழருக்கு செய்த கொடுமைகள் மறைக்கப்படும்

இவை சம்பந்தர் எவ்வள்வு நரியர் :lol: கருனாநிதியை விஞ்சிய மகா நடிகன் என்று இதைவிட என்ன சாட்சியம் வேண்டும்

இவ்வளவிற்கும் பின்னர் சம்பந்தரை நம்ப முடியுமா ? சம்பந்தர் புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் வேண்டும் ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று கேட்கின்றார்

ஆக எமக்கு இப்போது எல்லாத் தமிழர்களுடனும் அனுசரித்துப் போகும் தமிழ்த்தேசிய உணர்வுள்ளவர்கள் தான் தேவை அது தான் கயேந்திரன் கூட்டணியாக இருக்கின்றது

இப்போ நாங்களும் செய்ய வேண்டியது அதுதான்... இந்தியாவை இலங்கையில் தோற்கடிக்க வேண்டும்... தமிழர்களின் எதிர்ப்பை இந்தியாவுக்கு புரியவைக்க வேண்டும்.. இந்தியாவை இலங்கையில் வேறு வளிவகைகளை கையாளும் அளவுக்கு தள்ளிவிட வேண்டும்...

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இது மிகவும் வரவேற்கத் தக்கதே

இதை நமது புத்தி இல்லாத புத்திஜீவிகள் இல்லை இந்தியா தான் என்று உச்சரிக்கின்றனவே இவற்றை மக்களிடம் கொண்டும் செல்வது எப்படி ?

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

சம்பந்தர் என்ற தமிழினசாபக்கேடு தோற்கடிப்பட வேண்டும் :lol: :lol:

Link to comment
Share on other sites

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

Link to comment
Share on other sites

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

அதுவல்ல விசுகு,

இங்கு எவ்வளவுதான் எழுதப்பட்டாலும் விமர்சிக்கப்பட்டாலும் களத்தில் மக்கள் என்ற ஒரு சக்தி இருக்கிறது. தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவர்களாகத்தானே இருக்க முடியும்.

சுபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

Link to comment
Share on other sites

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

ஒரு வருசம் ஆச்சு, இடம்பெயந்த சனத்தை சொன்ன மாதிரி வளமாக வாழ வைச்சு போட்டியளோ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

Link to comment
Share on other sites

சம்பந்தர் தோற்கடிக்கப்படுவதே இந்திய வல்லாதிக்கத்தின் திட்டங்களை முறையடிப்பதற்கான ஒரே வழி .ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

இந்திய வல்லாதிக்கம் எப்போதுமே சம்பந்தனைப் பாதுகாத்து வந்தது.அனேகமான கூட்டமைப்பு எம்பிக்களுக்கு குறிப்பாக புலிகளால் பிரேரிக்கப்படவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த போதெல்லாம் சம்பந்தனாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனாலும் பாதுகாப்பாக இருக்க முடிந்தது என்றால் அது இந்தியா வழங்கிய பாதுகாப்புத் தான்.அதற்க்கு ஏற்பவே சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சனிதிரனும் செயற்பட்டனர்.சிறிலங்கா அரச படைகளைப் பலப்படுத்துவது அதன் மூலம் புலிகளை அழிப்பது.அதற்கான கால அவகாசத்தை பேச்சுவார்த்தை நாடகத்தினூடாக நோர்வே அமெரிக்கா என்பன்வற்றினூடாக நாடத்துவது.ஈற்றில் பல்வீனமுற்றுள்ள தமிழரை சம்பந்தன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் மூலம் தமது கைக்குள் கொண்டுவருவது.மேற்குலகின் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறிலாங்கா அரசைக் காப்பது அதன் மூலம் தெற்கையும் தனது கைக்குள் கொண்டு வருவது.

இதில் சம்பந்தனுக்கும் சுரேசுக்கும் பிரச்சினையாக இருக்கக் கூடியோரை கூட்டமைப்பில் இருந்து விலக்குவது அல்லது விலகக் கூடிய வகையில் ஒரு தீர்வுத் திட்டத்தைப் பிரேரிப்பது.இதன் மூலம்முழு இலங்க்கையைஉம் தமது காலனி ஆக்குவது.இதில் இராசபக்சவே சாதூரியமாக சீனவை உள் நுழைத்ததன் வாயிலாகா இந்திய நெருக்குதலையும் மேற்குலகின் நெருக்குதலையும் தனக்குச் சாதகமாகப் பாவிக்க காய் நகர்த்தி உள்ளார்.தமிழரைப் பொறுத்தவரை சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய தாசர்களை விட்டால் வேறு எவரும் இல்லை என்ற நிலையிலையே கஜேந்திரன் பொன்னம்பலமும் கஜேந்திரக் குமாரும் குறுகிய காலக்த்தில் களத்தில் இறங்கி உள்ளனர்.சுடரொளி உதயன் மற்ரும் சில போலி இணையத் தளங்களின் உதவியுடனும், பொய்யான வந்திகளைஇப் ப்ரப்புவதன் மூலமும்,தமிழரின் பிரதினிதுவம் போவிடும் என்று பயமுறுதுவதன் மூலமும் வென்று இவர்கள் இந்தியாவின் இறுதித் தீர்வை நோக்கிப் ப்யணிக்கின்றனர்.

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

Link to comment
Share on other sites

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.இவர்கள் வென்றால் வெல்லப் போவது இந்தியாவே.தமிழர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய வல்லாதிக்கத்தின் ஆளுகைகளுக்குள் வருவார்கள்.அதனையே அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அது அவர்களைக்ச் சார்ந்த விடயமே.சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.சமாதான காலத்தின் போதும் பேச்சுவார்த்தை நாடகம் பற்றியும்,பல்வேறு சர்வதேச சக்திகளின் புவி சார் நலன் அரசியல் பற்றியும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் எழுதினோம்.அபோது வாதிட்ட சக்திகளை இப்போது காணவில்லை.ஈற்றில் பேச்சுவார்த்தைக் காலாத்தில் சொல்லியவை எல்லாம் உண்மை ஆகியது.இன்றும் அப்படித் தான் எமக்குத் தெரிவதை எழுதுகிறோம்.ஈற்றில் யார் யாரைத் தெரிவு செய்வது என்பது களத்தில் உள்ள மக்களின் தெரிவே.அரசியல் விழிப்பு உணர்வு அற்ற மக்களும் அவர் தம் தலமைகளும் ஈற்றில் ஏமாற்றபடுவதே உலகெங்கும் நடக்கும் விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.

சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமில்லாத

களநிலையை கணக்கெடுக்காத

சந்தர்ப்பவாத

எழுதுபவனையை எல்லாம் நம்பித்தான் இந்தநிலைக்கு வந்தோம்

இன்னும் நிறுத்துவதாக இல்லை

புல்லரிக்கிறது நாரதா

தங்களது புலனாய்வுத்திறமை கண்டு...

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

இந்த தகவல் உண்மைதான்

வெட்கப்படணும் நாமெல்லாம் இதற்காக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

Link to comment
Share on other sites

இதற்க்கு பெரிய புலனாய்வுத் திறன் ஒன்றும் அவசியம் இல்லை நீங்கள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

கூட்ட்மைப்பில் இருந்து தமிழத் தேசியம் தாயகம் தன்னாட்சி என்பவற்றில் உறுதியாக இருந்தவர்கள் புலிகளால் பிரேரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் ஏன் சம்பந்தன் குழுவால் விலக்கப்பட்டனர்?இதற்கான் காரணத்தை இதுவரை சம்பந்தன் கூறி உள்ளாரா?

தாம் தயாரித்தது என்று கூறப்படும் தீர்வுத் திட்டத்தை இந்திய தூதுவராக வந்த மேனனிடமும் நாராயணனிடமும் கொடுத்தவர்கள்.பல காலத்தின் பின்னரே கூட்டமைஇன் ஒரு கட்ச்சியின் தலைவரான் கஜேந்திரகுமாரிடம் அவ்வாறான தீர்வுத் திட்டம் பற்ரிக் கூறினர்? ஏன் அத் தீர்வுத் திட்டம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மதியில் கூட விவாதிக்கப் படவில்லை? அவர்களுக்கு சில மணிதியாலங்கள் வழங்க்கப்பட்டு வாய் மூலமகவே அது வாசிக்கப்பட்டது.

உதயன் சுடரொளி பத்திரிகை ஆசிரியருக்கு ஏன் கூட்ட்மைப்பு நியமனம் வழங்கியது.அவர் அய்கிய தேசியக் கட்ச்சியின் நிர்வாக அவை அங்க்கந்துவர் ஆக இன்றும் இருக்கும் போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு ஒரு விடயம் செய்துள்ளேன்

தற்பெருமை அடிப்பதாக எவரும் நினைக்கவேண்டாம்

எனது ஒரு உறவினர்

முள்ளிவாய்க்காலிலிருந்து காம்ப் வந்தார்

இப்போ வவுனியாவில் நிற்கிறார்

அவரிடம் நான் சொன்னது தங்களது காணியில் போய்க்குடியிருந்து விவசாயத்தை பார்ப்பதாயின் அதற்கான காசு தருகின்றேன் என்று.

அவர் கல்மடுவைச்சேர்ந்தவர்

அங்கு போகவிடுகிறார்கள் இல்லை ஆனால் இராமநாதபுரம் போகமுடியும் என்றார்

அங்கும் தனக்கு 10 ஏக்கர் விளைநிலம் இருக்கு என்றார்.

விதை நெல்லுக்கான பணத்தையும் அது அறுவடையாகும்வரை செலவுக்கும் தருவதாக சொன்னேன்

அவர் உடனேயே ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்

இதில் எனக்கு ஒரு உறவு பயன் பெறுகிறது

10 ஏக்கர் நிலம் தமிழனால் காப்பாற்றப்படுகிறது

ஒரு தமிழ்க்குடும்பம்அங்கு குடியேறுகிறது

சிலருக்கு அவரால் வேலையும் கொடுக்கமுடியும்

என பல நன்மைகள்

இங்கு எழுதியது பிழை எனில் மன்னிக்கவும்

இதேபோல் எவராவது செய்யக்கூடாதா என்ற ஆசைதான்.

Link to comment
Share on other sites

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

Link to comment
Share on other sites

விசுகு,

நீங்கள் செய்வதைப் போல் தான் நாங்கள் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த வழிகளில் உதவி வருகிறோம்.ஆனால் நாம் எல்லோரும் இப்படி உதவினாலும் அந்த மக்களின் வாழ்க்கையை எம்மால் உயர்த்த முடியாது.ஏனெனில் உங்களின் நண்பரின் நிலையைப் பாருங்கள் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவரால் போக முடியாது.அது இப்போது அதி உயர் பாதுகாப்பு வலயம்.இவ்வாறு பல உயர் பாதுகாப்பு வலயங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் நோக்கம் தமிழரின் தாயக பூமியைப் பல கூறுகளாக்கி ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பை இல்லாது ஆக்குவது.மக்கள் குடியிருப்புக்களை சிங்கள இராணுவ முகாம்க்கள் அதனை அண்டிய சிங்களக் குடியிருப்புக்கள் என மாறி மாறி அமைப்பதன் மூலம், தமிழர்களை நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் கண்காணிப்பினுள் வைப்பது.இதனை நீங்கள் எத்தினை ஆயிரம் யுரோக்கள் அனுப்பியும் இல்லாது செய்து விட முடியாது.சம்பந்தன் அய்யா தயாரித்து உள்ள தீர்வு திட்டத்தின் படி இத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நிரந்தரமாக்கப் படும்.ஏனெனில் அவை அனைத்தும் கேந்திர மையங்களாக மத்திய அரசால் பிரகடனம் செய்யப் பட்டவை.இந்தியாவுக்கு வழங்க்கப்படுள்ள சாம்பூர் காணிகள்,தலைமன்னாரில் குத்தகைக்குக் கொடுக்கப் பட்டுள்ள எண்ணைப்படுகைகள் இவை எவற்றின் மீதும் தமிழர்கள் எந்த உரிமையையும் கொள்ள முடியாது. நீங்கள் ஒரு ஒப்பந்ததின் மூலம் இவற்றை வழங்கி விடீர்கள் என்றால் பின்னர் அவற்றை நீங்கள் மீள பெற்று விட முடியாது.அபிவிரித்தி என்பது நீண்ட கால நலங்களின் அடிப்படியில் பார்கப் பட வேண்டிய ஒரு விடயம்.ஒருவனுக்கு நீங்கல் ஒரு நேர உணவை தானமாக் வழங்குவதை விட அவனால் தன்னைப் பாராமரிக்கக் கூடிய வலுவை வழங்குவதே உண்மையான் அபிவிரிதியாக இருக்க் அமுடியும்.அதனாலையே அரசியல் அதிகாரம் தமிழர்களில் வரும் போதே உண்மையான அபிவிருத்து ஏற்பட் அமுடியும்.தமிழர்கள் தங்கல் இறமையையை இந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் ஒப்படித்து விட்டு தமக்கான அபிவிருதியைப் பெற்ரு விட முடியாது.

Link to comment
Share on other sites

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

பவர் இருக்கேக்க தானே சனம் நிம்மதியா இருந்தம் எண்டு சொல்லுது? பவர் இல்லாம உலகத்தில எங்கை யாவது அரசு எண்டது இருக்கா? உயிரைக் கொடுத்துப் போராடினவங்கள்,உயிர் இல்லாம பவரை வச்சு என்ன நாக்கு வழிக்கிறதோ? பவர் தான் நோக்கம் எண்டா எண்டைக்கோ நாக்காலி கிடைச்சிருக்கும் இந்தியாவின்ர தயவில.டக்கிளசு,பெருமாள் முதல் கருணா வரை மேனி நோகாம உயிர் போகாம லேசா பவர் எடுக்கிற வழி இருக்கேக்க ஏன் உயிரைக் கொடுத்து இல்லாமப் போவான். இப்படிச் சின்ன விசயம் கூடத் தெரியாத நீங்கள் எந்த நேசறிக்கிப் போனணியள்? பவரோட இப்ப ஒருத்தரும் இல்லைத் தானே அப்ப ஏன் இன்னும் உங்கட மகிந்த ராசா சனத்தை சிறைக்குள்ள வச்சு ஊரெல்லாம் பாதுகாப்பு வலயம் அமைச்சு இருக்கிறார்? சனத்தை விட்டா திருப்பித் தங்கட பவரைக் காட்டிப் போடும் எண்டு பயமே.சனத்தை அடக்கி ஆள நினைச்சா சனம் தங்கட பவரைக் காட்டும் தானே.சிறிலஙாவின்ற சரித்திரம் உங்களுக்கு வடிவாத் தெரியாது போல.இப்ப மில்லி பாண்டிட்ட கேட்டாலும் உங்களுக்கு விவரமாச் சொல்லுவார்.அந்தளுவுக்கு உலகம் முழுக்க உங்கட வண்ட வாளங்கள் தெரின்ச்சு போச்சுது, பாவம் நீங்கள் இங்க யாழ்க்களத்துக்க நிண்டு குத்தி முறியிறியள்.84 க்கு முன்னம் நீங்கள் என்ன விரல் சூப்பிக் கொண்டே இருந்தனியள்? அப்ப செத்த சனம் எல்லாம் என்னண்டு செத்ததுகள்?

Link to comment
Share on other sites

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

முயற்சி இருக்கு... ஆனால் உங்கள் முயற்சிக்குத்தான் முதன்மை என்று நீங்கள் சொன்னால் மற்றவர்களின் முயற்சி பிழை என்றாகாது.

அமேரிக்கா சீனா தைவான் எல்லாம் சரி தான். ஆனால் அது எமக்கு என்னத்தை தரப்போகிறது? எந்த ஒரு பிரச்சனையும் தனித்துவமானது. அந்தந்த பிரச்னைக்கு ஏற்றாப்போல் தீர்வுகள் காணப்படவேண்டும். எங்கோ ஒன்று நடந்தது என்பதற்காக இங்கேயும் அதையே பிரதிட்டுப்பர்ப்பது தீர்வுக்குப்பதிலாக சிக்கலைத்தான் தரும்.

இந்தியா எமக்கு திரியா இருக்கலாம் இல்லாது போகலாம்.. அந்த பகையை நாம் பாராட்டுவதால் எங்கள் இன்றைய பிரச்சனை தீருமா? எங்களுக்கு இப்போ இருக்கும் பிரச்சனை எதுவோ அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

இந்தியா எங்களுக்கு எதிரியா நினைத்தால் என்ன விட்டால் என்ன? எங்களுக்கு மேல் அவர்கள் போட்டிருக்கும் திரையை அகற்ற நாங்கள் என்ன செய்யப்போறம்? எதிர் நிலையெடுத்து செய்யக்கூடிய நிலையில்தான் நாம் இன்றிருகிரோமா? எந்தொரு நாடோ அமைப்போ இந்தியாவினது பசுத்தோலை தாண்டி நீங்கள் சொல்லும் நீதியை தருவார்கள் என்று காத்திருந்தால் இருங்கள். முடிந்தால் இந்தியாவே மீளமுடியாத ஒரு சூழலில் இந்தியாவை கொணந்து மாட்ட வையுங்கள். உங்கள் எதிரிகளை முரண்பட வையுங்கள்.

இலங்கைப்பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்ற பின்னர் ஏன் அந்த கதிரைகளுக்காக அடிபடுகிரீர்கள்?

பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்றால் சம்பந்தர் போனாலென்ன விட்டாலென்ன? பிறகு ஏன் சம்பந்தார் போகக்கூடாதென்று அடம்பிடிக்கிரிங்கள்?

பாராளுமன்ற கதிரை போனால் என்ன ஆகுமென்று பின்னர் உணரும்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை இழந்த பின்னர் இழந்ததை தேடி திரிவதிலும் பார்க்க இருப்பதை வைத்துக்கொண்டு மேலதிகமாக மீறுவதால் என்ன இழப்பு?

காலத்தின் மாற்றத்தில் சம்பந்தரும் ஒரு ஆயுதம்தான்.. அரசியலும் ஒரு போராட்டம்தான். இப்போது இருக்கும் அரசியல் போட்டி நல்லதோ கெட்டதோ முடிவிதான் தெரியும். ஆனாலும் இதுவும் ஒரு நன்மைக்கே.. சம்பந்தர் வென்றால் புலத்தில் இருக்கும் மக்களுக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி வெளிப்படும். அதில் இருந்தென்றாலும் ஒரு பொது நிலைக்கு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.