Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி


Recommended Posts

இந்தியனிடம் அடிமையாக போய் எமது சக்திகளை அடைமானம் வைப்பதை விட எங்களிங்களின் பிரச்சினைகளை புரிய முனைபவர்கள். அங்கீகரிக்க கூடியவர்களுடன் இணைந்து எமது அரசியலை முன் எடுக்கலாம்...

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் Kன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் முன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்யவில்லை. அவர்கள் சில சந்தர்ப்பங்களை பாவிக்கக் முயன்றார்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க இல்லை உண்மைதான். புலிகள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்ததால் புலிகளுக்கு போகக்கூடிய சந்தர்ப்பங்களை மற்றைய பகுதியினர் தடுத்தார்கள்.

மாறமாட்டார்கள் என்று அறிந்த பின் மாறுவார்கள் என்று எவர் எதிபார்ப்பார்?

இப்போது எந்தக் கட்சியும் அறிவிப்பதெல்லாம் உண்மையாகுமா? இவர்கள் போட்டிக்குத்தான் அறிவிக்கிறார்களே தவிர ராசா தந்திரத்தோடு அல்ல.

இந்தியாவை சார்வதில் அல்லது சாராமல் விடுவதில் அர்த்தமில்லை என்ற பின்னர் சம்பந்தரை திட்டுவதி என்ன பயன்? கூட்டமைப்புக்கு பதிலாக மற்றயவர்கள் எந்த விதத்தில் உன்னதமானவர்கள்? அவர்கள் வென்றால் என்ன மாற்றங்கள் கிடைக்கும்?

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

Link to comment
Share on other sites

சம்பந்த மூவேந்தர்கள் யாரையும் கேட்பதாக இல்லை யாரையும் அனுசரித்துப் போகவும் விரும்பவுமில்லை

தான் தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

பிரிந்துநிற்காமல் சேர்ந்து செயற்படுவோம் வாருங்கள் - அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு இரா சம்பந்தன் அழைப்பு :wub:

யாழ் தேர்தலில் வெற்றிலை :lol: , சுயேச்சை :lol: வென்றால் அரசு தமிழருக்கு செய்த கொடுமைகள் மறைக்கப்படும்

இவை சம்பந்தர் எவ்வள்வு நரியர் :lol: கருனாநிதியை விஞ்சிய மகா நடிகன் என்று இதைவிட என்ன சாட்சியம் வேண்டும்

இவ்வளவிற்கும் பின்னர் சம்பந்தரை நம்ப முடியுமா ? சம்பந்தர் புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் வேண்டும் ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று கேட்கின்றார்

ஆக எமக்கு இப்போது எல்லாத் தமிழர்களுடனும் அனுசரித்துப் போகும் தமிழ்த்தேசிய உணர்வுள்ளவர்கள் தான் தேவை அது தான் கயேந்திரன் கூட்டணியாக இருக்கின்றது

இப்போ நாங்களும் செய்ய வேண்டியது அதுதான்... இந்தியாவை இலங்கையில் தோற்கடிக்க வேண்டும்... தமிழர்களின் எதிர்ப்பை இந்தியாவுக்கு புரியவைக்க வேண்டும்.. இந்தியாவை இலங்கையில் வேறு வளிவகைகளை கையாளும் அளவுக்கு தள்ளிவிட வேண்டும்...

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இது மிகவும் வரவேற்கத் தக்கதே

இதை நமது புத்தி இல்லாத புத்திஜீவிகள் இல்லை இந்தியா தான் என்று உச்சரிக்கின்றனவே இவற்றை மக்களிடம் கொண்டும் செல்வது எப்படி ?

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

சம்பந்தர் என்ற தமிழினசாபக்கேடு தோற்கடிப்பட வேண்டும் :lol: :lol:

Link to comment
Share on other sites

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

Link to comment
Share on other sites

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

அதுவல்ல விசுகு,

இங்கு எவ்வளவுதான் எழுதப்பட்டாலும் விமர்சிக்கப்பட்டாலும் களத்தில் மக்கள் என்ற ஒரு சக்தி இருக்கிறது. தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவர்களாகத்தானே இருக்க முடியும்.

சுபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

Link to comment
Share on other sites

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

ஒரு வருசம் ஆச்சு, இடம்பெயந்த சனத்தை சொன்ன மாதிரி வளமாக வாழ வைச்சு போட்டியளோ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

Link to comment
Share on other sites

சம்பந்தர் தோற்கடிக்கப்படுவதே இந்திய வல்லாதிக்கத்தின் திட்டங்களை முறையடிப்பதற்கான ஒரே வழி .ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

இந்திய வல்லாதிக்கம் எப்போதுமே சம்பந்தனைப் பாதுகாத்து வந்தது.அனேகமான கூட்டமைப்பு எம்பிக்களுக்கு குறிப்பாக புலிகளால் பிரேரிக்கப்படவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த போதெல்லாம் சம்பந்தனாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனாலும் பாதுகாப்பாக இருக்க முடிந்தது என்றால் அது இந்தியா வழங்கிய பாதுகாப்புத் தான்.அதற்க்கு ஏற்பவே சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சனிதிரனும் செயற்பட்டனர்.சிறிலங்கா அரச படைகளைப் பலப்படுத்துவது அதன் மூலம் புலிகளை அழிப்பது.அதற்கான கால அவகாசத்தை பேச்சுவார்த்தை நாடகத்தினூடாக நோர்வே அமெரிக்கா என்பன்வற்றினூடாக நாடத்துவது.ஈற்றில் பல்வீனமுற்றுள்ள தமிழரை சம்பந்தன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் மூலம் தமது கைக்குள் கொண்டுவருவது.மேற்குலகின் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறிலாங்கா அரசைக் காப்பது அதன் மூலம் தெற்கையும் தனது கைக்குள் கொண்டு வருவது.

இதில் சம்பந்தனுக்கும் சுரேசுக்கும் பிரச்சினையாக இருக்கக் கூடியோரை கூட்டமைப்பில் இருந்து விலக்குவது அல்லது விலகக் கூடிய வகையில் ஒரு தீர்வுத் திட்டத்தைப் பிரேரிப்பது.இதன் மூலம்முழு இலங்க்கையைஉம் தமது காலனி ஆக்குவது.இதில் இராசபக்சவே சாதூரியமாக சீனவை உள் நுழைத்ததன் வாயிலாகா இந்திய நெருக்குதலையும் மேற்குலகின் நெருக்குதலையும் தனக்குச் சாதகமாகப் பாவிக்க காய் நகர்த்தி உள்ளார்.தமிழரைப் பொறுத்தவரை சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய தாசர்களை விட்டால் வேறு எவரும் இல்லை என்ற நிலையிலையே கஜேந்திரன் பொன்னம்பலமும் கஜேந்திரக் குமாரும் குறுகிய காலக்த்தில் களத்தில் இறங்கி உள்ளனர்.சுடரொளி உதயன் மற்ரும் சில போலி இணையத் தளங்களின் உதவியுடனும், பொய்யான வந்திகளைஇப் ப்ரப்புவதன் மூலமும்,தமிழரின் பிரதினிதுவம் போவிடும் என்று பயமுறுதுவதன் மூலமும் வென்று இவர்கள் இந்தியாவின் இறுதித் தீர்வை நோக்கிப் ப்யணிக்கின்றனர்.

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

Link to comment
Share on other sites

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.இவர்கள் வென்றால் வெல்லப் போவது இந்தியாவே.தமிழர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய வல்லாதிக்கத்தின் ஆளுகைகளுக்குள் வருவார்கள்.அதனையே அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அது அவர்களைக்ச் சார்ந்த விடயமே.சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.சமாதான காலத்தின் போதும் பேச்சுவார்த்தை நாடகம் பற்றியும்,பல்வேறு சர்வதேச சக்திகளின் புவி சார் நலன் அரசியல் பற்றியும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் எழுதினோம்.அபோது வாதிட்ட சக்திகளை இப்போது காணவில்லை.ஈற்றில் பேச்சுவார்த்தைக் காலாத்தில் சொல்லியவை எல்லாம் உண்மை ஆகியது.இன்றும் அப்படித் தான் எமக்குத் தெரிவதை எழுதுகிறோம்.ஈற்றில் யார் யாரைத் தெரிவு செய்வது என்பது களத்தில் உள்ள மக்களின் தெரிவே.அரசியல் விழிப்பு உணர்வு அற்ற மக்களும் அவர் தம் தலமைகளும் ஈற்றில் ஏமாற்றபடுவதே உலகெங்கும் நடக்கும் விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.

சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமில்லாத

களநிலையை கணக்கெடுக்காத

சந்தர்ப்பவாத

எழுதுபவனையை எல்லாம் நம்பித்தான் இந்தநிலைக்கு வந்தோம்

இன்னும் நிறுத்துவதாக இல்லை

புல்லரிக்கிறது நாரதா

தங்களது புலனாய்வுத்திறமை கண்டு...

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

இந்த தகவல் உண்மைதான்

வெட்கப்படணும் நாமெல்லாம் இதற்காக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

Link to comment
Share on other sites

இதற்க்கு பெரிய புலனாய்வுத் திறன் ஒன்றும் அவசியம் இல்லை நீங்கள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

கூட்ட்மைப்பில் இருந்து தமிழத் தேசியம் தாயகம் தன்னாட்சி என்பவற்றில் உறுதியாக இருந்தவர்கள் புலிகளால் பிரேரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் ஏன் சம்பந்தன் குழுவால் விலக்கப்பட்டனர்?இதற்கான் காரணத்தை இதுவரை சம்பந்தன் கூறி உள்ளாரா?

தாம் தயாரித்தது என்று கூறப்படும் தீர்வுத் திட்டத்தை இந்திய தூதுவராக வந்த மேனனிடமும் நாராயணனிடமும் கொடுத்தவர்கள்.பல காலத்தின் பின்னரே கூட்டமைஇன் ஒரு கட்ச்சியின் தலைவரான் கஜேந்திரகுமாரிடம் அவ்வாறான தீர்வுத் திட்டம் பற்ரிக் கூறினர்? ஏன் அத் தீர்வுத் திட்டம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மதியில் கூட விவாதிக்கப் படவில்லை? அவர்களுக்கு சில மணிதியாலங்கள் வழங்க்கப்பட்டு வாய் மூலமகவே அது வாசிக்கப்பட்டது.

உதயன் சுடரொளி பத்திரிகை ஆசிரியருக்கு ஏன் கூட்ட்மைப்பு நியமனம் வழங்கியது.அவர் அய்கிய தேசியக் கட்ச்சியின் நிர்வாக அவை அங்க்கந்துவர் ஆக இன்றும் இருக்கும் போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு ஒரு விடயம் செய்துள்ளேன்

தற்பெருமை அடிப்பதாக எவரும் நினைக்கவேண்டாம்

எனது ஒரு உறவினர்

முள்ளிவாய்க்காலிலிருந்து காம்ப் வந்தார்

இப்போ வவுனியாவில் நிற்கிறார்

அவரிடம் நான் சொன்னது தங்களது காணியில் போய்க்குடியிருந்து விவசாயத்தை பார்ப்பதாயின் அதற்கான காசு தருகின்றேன் என்று.

அவர் கல்மடுவைச்சேர்ந்தவர்

அங்கு போகவிடுகிறார்கள் இல்லை ஆனால் இராமநாதபுரம் போகமுடியும் என்றார்

அங்கும் தனக்கு 10 ஏக்கர் விளைநிலம் இருக்கு என்றார்.

விதை நெல்லுக்கான பணத்தையும் அது அறுவடையாகும்வரை செலவுக்கும் தருவதாக சொன்னேன்

அவர் உடனேயே ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்

இதில் எனக்கு ஒரு உறவு பயன் பெறுகிறது

10 ஏக்கர் நிலம் தமிழனால் காப்பாற்றப்படுகிறது

ஒரு தமிழ்க்குடும்பம்அங்கு குடியேறுகிறது

சிலருக்கு அவரால் வேலையும் கொடுக்கமுடியும்

என பல நன்மைகள்

இங்கு எழுதியது பிழை எனில் மன்னிக்கவும்

இதேபோல் எவராவது செய்யக்கூடாதா என்ற ஆசைதான்.

Link to comment
Share on other sites

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

Link to comment
Share on other sites

விசுகு,

நீங்கள் செய்வதைப் போல் தான் நாங்கள் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த வழிகளில் உதவி வருகிறோம்.ஆனால் நாம் எல்லோரும் இப்படி உதவினாலும் அந்த மக்களின் வாழ்க்கையை எம்மால் உயர்த்த முடியாது.ஏனெனில் உங்களின் நண்பரின் நிலையைப் பாருங்கள் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவரால் போக முடியாது.அது இப்போது அதி உயர் பாதுகாப்பு வலயம்.இவ்வாறு பல உயர் பாதுகாப்பு வலயங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் நோக்கம் தமிழரின் தாயக பூமியைப் பல கூறுகளாக்கி ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பை இல்லாது ஆக்குவது.மக்கள் குடியிருப்புக்களை சிங்கள இராணுவ முகாம்க்கள் அதனை அண்டிய சிங்களக் குடியிருப்புக்கள் என மாறி மாறி அமைப்பதன் மூலம், தமிழர்களை நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் கண்காணிப்பினுள் வைப்பது.இதனை நீங்கள் எத்தினை ஆயிரம் யுரோக்கள் அனுப்பியும் இல்லாது செய்து விட முடியாது.சம்பந்தன் அய்யா தயாரித்து உள்ள தீர்வு திட்டத்தின் படி இத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நிரந்தரமாக்கப் படும்.ஏனெனில் அவை அனைத்தும் கேந்திர மையங்களாக மத்திய அரசால் பிரகடனம் செய்யப் பட்டவை.இந்தியாவுக்கு வழங்க்கப்படுள்ள சாம்பூர் காணிகள்,தலைமன்னாரில் குத்தகைக்குக் கொடுக்கப் பட்டுள்ள எண்ணைப்படுகைகள் இவை எவற்றின் மீதும் தமிழர்கள் எந்த உரிமையையும் கொள்ள முடியாது. நீங்கள் ஒரு ஒப்பந்ததின் மூலம் இவற்றை வழங்கி விடீர்கள் என்றால் பின்னர் அவற்றை நீங்கள் மீள பெற்று விட முடியாது.அபிவிரித்தி என்பது நீண்ட கால நலங்களின் அடிப்படியில் பார்கப் பட வேண்டிய ஒரு விடயம்.ஒருவனுக்கு நீங்கல் ஒரு நேர உணவை தானமாக் வழங்குவதை விட அவனால் தன்னைப் பாராமரிக்கக் கூடிய வலுவை வழங்குவதே உண்மையான் அபிவிரிதியாக இருக்க் அமுடியும்.அதனாலையே அரசியல் அதிகாரம் தமிழர்களில் வரும் போதே உண்மையான அபிவிருத்து ஏற்பட் அமுடியும்.தமிழர்கள் தங்கல் இறமையையை இந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் ஒப்படித்து விட்டு தமக்கான அபிவிருதியைப் பெற்ரு விட முடியாது.

Link to comment
Share on other sites

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

பவர் இருக்கேக்க தானே சனம் நிம்மதியா இருந்தம் எண்டு சொல்லுது? பவர் இல்லாம உலகத்தில எங்கை யாவது அரசு எண்டது இருக்கா? உயிரைக் கொடுத்துப் போராடினவங்கள்,உயிர் இல்லாம பவரை வச்சு என்ன நாக்கு வழிக்கிறதோ? பவர் தான் நோக்கம் எண்டா எண்டைக்கோ நாக்காலி கிடைச்சிருக்கும் இந்தியாவின்ர தயவில.டக்கிளசு,பெருமாள் முதல் கருணா வரை மேனி நோகாம உயிர் போகாம லேசா பவர் எடுக்கிற வழி இருக்கேக்க ஏன் உயிரைக் கொடுத்து இல்லாமப் போவான். இப்படிச் சின்ன விசயம் கூடத் தெரியாத நீங்கள் எந்த நேசறிக்கிப் போனணியள்? பவரோட இப்ப ஒருத்தரும் இல்லைத் தானே அப்ப ஏன் இன்னும் உங்கட மகிந்த ராசா சனத்தை சிறைக்குள்ள வச்சு ஊரெல்லாம் பாதுகாப்பு வலயம் அமைச்சு இருக்கிறார்? சனத்தை விட்டா திருப்பித் தங்கட பவரைக் காட்டிப் போடும் எண்டு பயமே.சனத்தை அடக்கி ஆள நினைச்சா சனம் தங்கட பவரைக் காட்டும் தானே.சிறிலஙாவின்ற சரித்திரம் உங்களுக்கு வடிவாத் தெரியாது போல.இப்ப மில்லி பாண்டிட்ட கேட்டாலும் உங்களுக்கு விவரமாச் சொல்லுவார்.அந்தளுவுக்கு உலகம் முழுக்க உங்கட வண்ட வாளங்கள் தெரின்ச்சு போச்சுது, பாவம் நீங்கள் இங்க யாழ்க்களத்துக்க நிண்டு குத்தி முறியிறியள்.84 க்கு முன்னம் நீங்கள் என்ன விரல் சூப்பிக் கொண்டே இருந்தனியள்? அப்ப செத்த சனம் எல்லாம் என்னண்டு செத்ததுகள்?

Link to comment
Share on other sites

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

முயற்சி இருக்கு... ஆனால் உங்கள் முயற்சிக்குத்தான் முதன்மை என்று நீங்கள் சொன்னால் மற்றவர்களின் முயற்சி பிழை என்றாகாது.

அமேரிக்கா சீனா தைவான் எல்லாம் சரி தான். ஆனால் அது எமக்கு என்னத்தை தரப்போகிறது? எந்த ஒரு பிரச்சனையும் தனித்துவமானது. அந்தந்த பிரச்னைக்கு ஏற்றாப்போல் தீர்வுகள் காணப்படவேண்டும். எங்கோ ஒன்று நடந்தது என்பதற்காக இங்கேயும் அதையே பிரதிட்டுப்பர்ப்பது தீர்வுக்குப்பதிலாக சிக்கலைத்தான் தரும்.

இந்தியா எமக்கு திரியா இருக்கலாம் இல்லாது போகலாம்.. அந்த பகையை நாம் பாராட்டுவதால் எங்கள் இன்றைய பிரச்சனை தீருமா? எங்களுக்கு இப்போ இருக்கும் பிரச்சனை எதுவோ அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

இந்தியா எங்களுக்கு எதிரியா நினைத்தால் என்ன விட்டால் என்ன? எங்களுக்கு மேல் அவர்கள் போட்டிருக்கும் திரையை அகற்ற நாங்கள் என்ன செய்யப்போறம்? எதிர் நிலையெடுத்து செய்யக்கூடிய நிலையில்தான் நாம் இன்றிருகிரோமா? எந்தொரு நாடோ அமைப்போ இந்தியாவினது பசுத்தோலை தாண்டி நீங்கள் சொல்லும் நீதியை தருவார்கள் என்று காத்திருந்தால் இருங்கள். முடிந்தால் இந்தியாவே மீளமுடியாத ஒரு சூழலில் இந்தியாவை கொணந்து மாட்ட வையுங்கள். உங்கள் எதிரிகளை முரண்பட வையுங்கள்.

இலங்கைப்பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்ற பின்னர் ஏன் அந்த கதிரைகளுக்காக அடிபடுகிரீர்கள்?

பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்றால் சம்பந்தர் போனாலென்ன விட்டாலென்ன? பிறகு ஏன் சம்பந்தார் போகக்கூடாதென்று அடம்பிடிக்கிரிங்கள்?

பாராளுமன்ற கதிரை போனால் என்ன ஆகுமென்று பின்னர் உணரும்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை இழந்த பின்னர் இழந்ததை தேடி திரிவதிலும் பார்க்க இருப்பதை வைத்துக்கொண்டு மேலதிகமாக மீறுவதால் என்ன இழப்பு?

காலத்தின் மாற்றத்தில் சம்பந்தரும் ஒரு ஆயுதம்தான்.. அரசியலும் ஒரு போராட்டம்தான். இப்போது இருக்கும் அரசியல் போட்டி நல்லதோ கெட்டதோ முடிவிதான் தெரியும். ஆனாலும் இதுவும் ஒரு நன்மைக்கே.. சம்பந்தர் வென்றால் புலத்தில் இருக்கும் மக்களுக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி வெளிப்படும். அதில் இருந்தென்றாலும் ஒரு பொது நிலைக்கு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.