Jump to content

தமிழர்கள் தனித் தாயகக் கோரிக்கையைக் கைவிட்டனர் -பி பி சி


Recommended Posts

இந்தியனிடம் அடிமையாக போய் எமது சக்திகளை அடைமானம் வைப்பதை விட எங்களிங்களின் பிரச்சினைகளை புரிய முனைபவர்கள். அங்கீகரிக்க கூடியவர்களுடன் இணைந்து எமது அரசியலை முன் எடுக்கலாம்...

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் Kன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை

தமிழினத்தின் இன்றைய பலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமே.அதுவும் இந்த்த தலைமுறையே இந்தப்போராட்டத்தை முழு வீச்சுடன் முன்னெடுக்கும் தகமை வாய்ந்தது.அந்தச் சக்தியை சாதாரணமாகத் தூக்கி எறியும் சம்பந்தர் தமிழருக்கு என இருந்த கடைசிப் பலத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு உதவுகிறார் என்று பொருள்.எங்களுக்கு ததேகூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் அதற்கு அதன் தற்போதைய தiலமை தோற்கடிக்கப்படவேண்டும்.(சம்பந்தர் சுரேஸ் மாவை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சந்தர்ப்ப வாத அரசியல் செய்யவில்லை. அவர்கள் சில சந்தர்ப்பங்களை பாவிக்கக் முயன்றார்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க இல்லை உண்மைதான். புலிகள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்ததால் புலிகளுக்கு போகக்கூடிய சந்தர்ப்பங்களை மற்றைய பகுதியினர் தடுத்தார்கள்.

மாறமாட்டார்கள் என்று அறிந்த பின் மாறுவார்கள் என்று எவர் எதிபார்ப்பார்?

இப்போது எந்தக் கட்சியும் அறிவிப்பதெல்லாம் உண்மையாகுமா? இவர்கள் போட்டிக்குத்தான் அறிவிக்கிறார்களே தவிர ராசா தந்திரத்தோடு அல்ல.

இந்தியாவை சார்வதில் அல்லது சாராமல் விடுவதில் அர்த்தமில்லை என்ற பின்னர் சம்பந்தரை திட்டுவதி என்ன பயன்? கூட்டமைப்புக்கு பதிலாக மற்றயவர்கள் எந்த விதத்தில் உன்னதமானவர்கள்? அவர்கள் வென்றால் என்ன மாற்றங்கள் கிடைக்கும்?

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

Link to comment
Share on other sites

சம்பந்த மூவேந்தர்கள் யாரையும் கேட்பதாக இல்லை யாரையும் அனுசரித்துப் போகவும் விரும்பவுமில்லை

தான் தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

பிரிந்துநிற்காமல் சேர்ந்து செயற்படுவோம் வாருங்கள் - அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு இரா சம்பந்தன் அழைப்பு :wub:

யாழ் தேர்தலில் வெற்றிலை :lol: , சுயேச்சை :lol: வென்றால் அரசு தமிழருக்கு செய்த கொடுமைகள் மறைக்கப்படும்

இவை சம்பந்தர் எவ்வள்வு நரியர் :lol: கருனாநிதியை விஞ்சிய மகா நடிகன் என்று இதைவிட என்ன சாட்சியம் வேண்டும்

இவ்வளவிற்கும் பின்னர் சம்பந்தரை நம்ப முடியுமா ? சம்பந்தர் புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் வேண்டும் ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று கேட்கின்றார்

ஆக எமக்கு இப்போது எல்லாத் தமிழர்களுடனும் அனுசரித்துப் போகும் தமிழ்த்தேசிய உணர்வுள்ளவர்கள் தான் தேவை அது தான் கயேந்திரன் கூட்டணியாக இருக்கின்றது

இப்போ நாங்களும் செய்ய வேண்டியது அதுதான்... இந்தியாவை இலங்கையில் தோற்கடிக்க வேண்டும்... தமிழர்களின் எதிர்ப்பை இந்தியாவுக்கு புரியவைக்க வேண்டும்.. இந்தியாவை இலங்கையில் வேறு வளிவகைகளை கையாளும் அளவுக்கு தள்ளிவிட வேண்டும்...

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இது மிகவும் வரவேற்கத் தக்கதே

இதை நமது புத்தி இல்லாத புத்திஜீவிகள் இல்லை இந்தியா தான் என்று உச்சரிக்கின்றனவே இவற்றை மக்களிடம் கொண்டும் செல்வது எப்படி ?

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

சம்பந்தர் என்ற தமிழினசாபக்கேடு தோற்கடிப்பட வேண்டும் :lol: :lol:

Link to comment
Share on other sites

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்

திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

Link to comment
Share on other sites

அத்துடன் சுபம்போடுவோம் இறைவன்

தாங்களுமா.....???

அதுவல்ல விசுகு,

இங்கு எவ்வளவுதான் எழுதப்பட்டாலும் விமர்சிக்கப்பட்டாலும் களத்தில் மக்கள் என்ற ஒரு சக்தி இருக்கிறது. தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவர்களாகத்தானே இருக்க முடியும்.

சுபம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

Link to comment
Share on other sites

ஒரு மாதமாச்சு இன்னும் கைவிட்டு முடியேல்லயா?

ஒரு வருசம் ஆச்சு, இடம்பெயந்த சனத்தை சொன்ன மாதிரி வளமாக வாழ வைச்சு போட்டியளோ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

Link to comment
Share on other sites

சம்பந்தர் தோற்கடிக்கப்படுவதே இந்திய வல்லாதிக்கத்தின் திட்டங்களை முறையடிப்பதற்கான ஒரே வழி .ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமே.

இந்திய வல்லாதிக்கம் எப்போதுமே சம்பந்தனைப் பாதுகாத்து வந்தது.அனேகமான கூட்டமைப்பு எம்பிக்களுக்கு குறிப்பாக புலிகளால் பிரேரிக்கப்படவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த போதெல்லாம் சம்பந்தனாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனாலும் பாதுகாப்பாக இருக்க முடிந்தது என்றால் அது இந்தியா வழங்கிய பாதுகாப்புத் தான்.அதற்க்கு ஏற்பவே சம்பந்தனும் சுரேஸ் பிரேமச்சனிதிரனும் செயற்பட்டனர்.சிறிலங்கா அரச படைகளைப் பலப்படுத்துவது அதன் மூலம் புலிகளை அழிப்பது.அதற்கான கால அவகாசத்தை பேச்சுவார்த்தை நாடகத்தினூடாக நோர்வே அமெரிக்கா என்பன்வற்றினூடாக நாடத்துவது.ஈற்றில் பல்வீனமுற்றுள்ள தமிழரை சம்பந்தன் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் மூலம் தமது கைக்குள் கொண்டுவருவது.மேற்குலகின் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறிலாங்கா அரசைக் காப்பது அதன் மூலம் தெற்கையும் தனது கைக்குள் கொண்டு வருவது.

இதில் சம்பந்தனுக்கும் சுரேசுக்கும் பிரச்சினையாக இருக்கக் கூடியோரை கூட்டமைப்பில் இருந்து விலக்குவது அல்லது விலகக் கூடிய வகையில் ஒரு தீர்வுத் திட்டத்தைப் பிரேரிப்பது.இதன் மூலம்முழு இலங்க்கையைஉம் தமது காலனி ஆக்குவது.இதில் இராசபக்சவே சாதூரியமாக சீனவை உள் நுழைத்ததன் வாயிலாகா இந்திய நெருக்குதலையும் மேற்குலகின் நெருக்குதலையும் தனக்குச் சாதகமாகப் பாவிக்க காய் நகர்த்தி உள்ளார்.தமிழரைப் பொறுத்தவரை சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய தாசர்களை விட்டால் வேறு எவரும் இல்லை என்ற நிலையிலையே கஜேந்திரன் பொன்னம்பலமும் கஜேந்திரக் குமாரும் குறுகிய காலக்த்தில் களத்தில் இறங்கி உள்ளனர்.சுடரொளி உதயன் மற்ரும் சில போலி இணையத் தளங்களின் உதவியுடனும், பொய்யான வந்திகளைஇப் ப்ரப்புவதன் மூலமும்,தமிழரின் பிரதினிதுவம் போவிடும் என்று பயமுறுதுவதன் மூலமும் வென்று இவர்கள் இந்தியாவின் இறுதித் தீர்வை நோக்கிப் ப்யணிக்கின்றனர்.

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அப்ப உங்களுக்கு ஒரு கரிசனையும் இல்லையோ? உங்களுக்கு உங்கட வருமானம் வந்தாச் சரிதானே.உங்களுக்கு புலியள் அழின்சாச் சரிதானே.மக்களைப் பற்றீ நீங்கள் எந்தக் காலத்தில தான் உண்மையா கரிசனைப்பட்டனியள்?

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

Link to comment
Share on other sites

நாரதர்

கூட்டமைப்பினரின் தேர்தல் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை திருகோணமலையில் சம்பந்தர் என்ற தனிமனிதன் தோற்கடிக்கப்படுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.இவர்கள் வென்றால் வெல்லப் போவது இந்தியாவே.தமிழர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய வல்லாதிக்கத்தின் ஆளுகைகளுக்குள் வருவார்கள்.அதனையே அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றால் அது அவர்களைக்ச் சார்ந்த விடயமே.சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.சமாதான காலத்தின் போதும் பேச்சுவார்த்தை நாடகம் பற்றியும்,பல்வேறு சர்வதேச சக்திகளின் புவி சார் நலன் அரசியல் பற்றியும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் எழுதினோம்.அபோது வாதிட்ட சக்திகளை இப்போது காணவில்லை.ஈற்றில் பேச்சுவார்த்தைக் காலாத்தில் சொல்லியவை எல்லாம் உண்மை ஆகியது.இன்றும் அப்படித் தான் எமக்குத் தெரிவதை எழுதுகிறோம்.ஈற்றில் யார் யாரைத் தெரிவு செய்வது என்பது களத்தில் உள்ள மக்களின் தெரிவே.அரசியல் விழிப்பு உணர்வு அற்ற மக்களும் அவர் தம் தலமைகளும் ஈற்றில் ஏமாற்றபடுவதே உலகெங்கும் நடக்கும் விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய சக்திகளைக் கொன்று,சிறையில் அடைத்து விட்டு, பண பலத்தாலும் எம்பிப் பதவி வாய்ப்பை பத்திரிகை முதலாளியிடம் கொடுத்து இந்தியா தனது செயற் திட்டதிற்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.அதில் முக்கிய பங்காற்றி இருப்பது சம்பந்தர் சுரேஸ் போன்ற இந்திய முகவர்கள்.

சர்வதேச பிராந்திய நிலமைகள்,இந்திய வல்லாதிக்கத்தின் குண இயல்பு, நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் இவை எல்லாம் எமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகின்ற விடயங்கள்.அதனாலையே எழுதுகிறோம் எச்சரிக்கிறோம்.உண்மையான தேசிய அரசியற் சக்திகளை இனம் காட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

ம்.....அனுப்பினதுகளே திரும்பி வந்து இருக்குதுகளாம் , வருமானம் குறைஞ்சுபோச்சுதெண்டுதான் இந்த கூப்பாடு. :wub:

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமில்லாத

களநிலையை கணக்கெடுக்காத

சந்தர்ப்பவாத

எழுதுபவனையை எல்லாம் நம்பித்தான் இந்தநிலைக்கு வந்தோம்

இன்னும் நிறுத்துவதாக இல்லை

புல்லரிக்கிறது நாரதா

தங்களது புலனாய்வுத்திறமை கண்டு...

திறந்து விட்டிருக்காம்....கரிசனை இருந்தா போய் செய்யுங்கோ யார் வேண்டாமெண்டது?

இந்த தகவல் உண்மைதான்

வெட்கப்படணும் நாமெல்லாம் இதற்காக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சிறைக்க இருக்காமல் சின்ன சிறைக்க இருக்கலாம் எண்டு திரும்பி வந்திருப்பினம்.உங்கட மகிந்த இராசாவின் பொன்னான ஆட்சி அப்படி விசேசமா இருக்குது எண்டு உங்கட இராசேசுவரி அக்கா சொன்னவ தானே. அவக்கே மகிந்த டொலர்கணக்கில குடுக்கேக்க உங்களுக்கு இல்லாமலா?

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

Link to comment
Share on other sites

இதற்க்கு பெரிய புலனாய்வுத் திறன் ஒன்றும் அவசியம் இல்லை நீங்கள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

கூட்ட்மைப்பில் இருந்து தமிழத் தேசியம் தாயகம் தன்னாட்சி என்பவற்றில் உறுதியாக இருந்தவர்கள் புலிகளால் பிரேரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் ஏன் சம்பந்தன் குழுவால் விலக்கப்பட்டனர்?இதற்கான் காரணத்தை இதுவரை சம்பந்தன் கூறி உள்ளாரா?

தாம் தயாரித்தது என்று கூறப்படும் தீர்வுத் திட்டத்தை இந்திய தூதுவராக வந்த மேனனிடமும் நாராயணனிடமும் கொடுத்தவர்கள்.பல காலத்தின் பின்னரே கூட்டமைஇன் ஒரு கட்ச்சியின் தலைவரான் கஜேந்திரகுமாரிடம் அவ்வாறான தீர்வுத் திட்டம் பற்ரிக் கூறினர்? ஏன் அத் தீர்வுத் திட்டம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மதியில் கூட விவாதிக்கப் படவில்லை? அவர்களுக்கு சில மணிதியாலங்கள் வழங்க்கப்பட்டு வாய் மூலமகவே அது வாசிக்கப்பட்டது.

உதயன் சுடரொளி பத்திரிகை ஆசிரியருக்கு ஏன் கூட்ட்மைப்பு நியமனம் வழங்கியது.அவர் அய்கிய தேசியக் கட்ச்சியின் நிர்வாக அவை அங்க்கந்துவர் ஆக இன்றும் இருக்கும் போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதற்கு ஒரு விடயம் செய்துள்ளேன்

தற்பெருமை அடிப்பதாக எவரும் நினைக்கவேண்டாம்

எனது ஒரு உறவினர்

முள்ளிவாய்க்காலிலிருந்து காம்ப் வந்தார்

இப்போ வவுனியாவில் நிற்கிறார்

அவரிடம் நான் சொன்னது தங்களது காணியில் போய்க்குடியிருந்து விவசாயத்தை பார்ப்பதாயின் அதற்கான காசு தருகின்றேன் என்று.

அவர் கல்மடுவைச்சேர்ந்தவர்

அங்கு போகவிடுகிறார்கள் இல்லை ஆனால் இராமநாதபுரம் போகமுடியும் என்றார்

அங்கும் தனக்கு 10 ஏக்கர் விளைநிலம் இருக்கு என்றார்.

விதை நெல்லுக்கான பணத்தையும் அது அறுவடையாகும்வரை செலவுக்கும் தருவதாக சொன்னேன்

அவர் உடனேயே ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்

இதில் எனக்கு ஒரு உறவு பயன் பெறுகிறது

10 ஏக்கர் நிலம் தமிழனால் காப்பாற்றப்படுகிறது

ஒரு தமிழ்க்குடும்பம்அங்கு குடியேறுகிறது

சிலருக்கு அவரால் வேலையும் கொடுக்கமுடியும்

என பல நன்மைகள்

இங்கு எழுதியது பிழை எனில் மன்னிக்கவும்

இதேபோல் எவராவது செய்யக்கூடாதா என்ற ஆசைதான்.

Link to comment
Share on other sites

ம்... உந்த சிறையளுக்கு பயப்பிட்டுதான் நீங்கள் 84 ல ஓடிவந்தியள்...நான் 92 ல ஓடிவந்தன். :wub:

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சிறைக்குப் பயந்து ஓடி வந்து போட்டு, வரமுடியாதவை சிறையை உடைக்கப் போராடினா இங்க இருந்து கொண்டு சிறைக்குள்ள இருங்கோ உங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு சொல்லுறது இன்னும் உங்களுக்கு ஒரு வெக்கங்கெட்ட விசயமாத் தெரியேல்லயா? மனிசரிக்குத் தான் வெட்க்கம் மானம் ரோசம் இருக்கும் உங்களுக்கு இருக்காது.உங்கட புலிக்காச்சல் இவ்வளவு அழிவுக்குப் பின்னும் இன்னும் தீரேல்லையோ? மற்றவையின்ர துயரத்தில மகிழிற நீங்கள் எல்லாம் மனித இனம் தானா?

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

Link to comment
Share on other sites

விசுகு,

நீங்கள் செய்வதைப் போல் தான் நாங்கள் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த வழிகளில் உதவி வருகிறோம்.ஆனால் நாம் எல்லோரும் இப்படி உதவினாலும் அந்த மக்களின் வாழ்க்கையை எம்மால் உயர்த்த முடியாது.ஏனெனில் உங்களின் நண்பரின் நிலையைப் பாருங்கள் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவரால் போக முடியாது.அது இப்போது அதி உயர் பாதுகாப்பு வலயம்.இவ்வாறு பல உயர் பாதுகாப்பு வலயங்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் நோக்கம் தமிழரின் தாயக பூமியைப் பல கூறுகளாக்கி ஒரு தொடர்ச்சியான நிலப் பரப்பை இல்லாது ஆக்குவது.மக்கள் குடியிருப்புக்களை சிங்கள இராணுவ முகாம்க்கள் அதனை அண்டிய சிங்களக் குடியிருப்புக்கள் என மாறி மாறி அமைப்பதன் மூலம், தமிழர்களை நிரந்தர இராணுவ அடக்குமுறைக்குள் கண்காணிப்பினுள் வைப்பது.இதனை நீங்கள் எத்தினை ஆயிரம் யுரோக்கள் அனுப்பியும் இல்லாது செய்து விட முடியாது.சம்பந்தன் அய்யா தயாரித்து உள்ள தீர்வு திட்டத்தின் படி இத்தகைய உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நிரந்தரமாக்கப் படும்.ஏனெனில் அவை அனைத்தும் கேந்திர மையங்களாக மத்திய அரசால் பிரகடனம் செய்யப் பட்டவை.இந்தியாவுக்கு வழங்க்கப்படுள்ள சாம்பூர் காணிகள்,தலைமன்னாரில் குத்தகைக்குக் கொடுக்கப் பட்டுள்ள எண்ணைப்படுகைகள் இவை எவற்றின் மீதும் தமிழர்கள் எந்த உரிமையையும் கொள்ள முடியாது. நீங்கள் ஒரு ஒப்பந்ததின் மூலம் இவற்றை வழங்கி விடீர்கள் என்றால் பின்னர் அவற்றை நீங்கள் மீள பெற்று விட முடியாது.அபிவிரித்தி என்பது நீண்ட கால நலங்களின் அடிப்படியில் பார்கப் பட வேண்டிய ஒரு விடயம்.ஒருவனுக்கு நீங்கல் ஒரு நேர உணவை தானமாக் வழங்குவதை விட அவனால் தன்னைப் பாராமரிக்கக் கூடிய வலுவை வழங்குவதே உண்மையான் அபிவிரிதியாக இருக்க் அமுடியும்.அதனாலையே அரசியல் அதிகாரம் தமிழர்களில் வரும் போதே உண்மையான அபிவிருத்து ஏற்பட் அமுடியும்.தமிழர்கள் தங்கல் இறமையையை இந்தியாவிடமும் சிறிலங்காவிடமும் ஒப்படித்து விட்டு தமக்கான அபிவிருதியைப் பெற்ரு விட முடியாது.

Link to comment
Share on other sites

சிறைய உடைக்க போராடினவையோ? தங்கட பவர தக்க வைக்கத்தான் போராடினவை , 84 ல இருந்து ஒண்டொண்டா அழிச்சு சனத்தையும் சீரழிச்சதத்தானே செய்தவை. 3 1/2 லச்சத்த தள்ளிக்கொண்டு போன நேரத்திலும் சனத்த காப்பாத்தத்தான் றோட்டுக்க வந்தம். :wub:

பவர் இருக்கேக்க தானே சனம் நிம்மதியா இருந்தம் எண்டு சொல்லுது? பவர் இல்லாம உலகத்தில எங்கை யாவது அரசு எண்டது இருக்கா? உயிரைக் கொடுத்துப் போராடினவங்கள்,உயிர் இல்லாம பவரை வச்சு என்ன நாக்கு வழிக்கிறதோ? பவர் தான் நோக்கம் எண்டா எண்டைக்கோ நாக்காலி கிடைச்சிருக்கும் இந்தியாவின்ர தயவில.டக்கிளசு,பெருமாள் முதல் கருணா வரை மேனி நோகாம உயிர் போகாம லேசா பவர் எடுக்கிற வழி இருக்கேக்க ஏன் உயிரைக் கொடுத்து இல்லாமப் போவான். இப்படிச் சின்ன விசயம் கூடத் தெரியாத நீங்கள் எந்த நேசறிக்கிப் போனணியள்? பவரோட இப்ப ஒருத்தரும் இல்லைத் தானே அப்ப ஏன் இன்னும் உங்கட மகிந்த ராசா சனத்தை சிறைக்குள்ள வச்சு ஊரெல்லாம் பாதுகாப்பு வலயம் அமைச்சு இருக்கிறார்? சனத்தை விட்டா திருப்பித் தங்கட பவரைக் காட்டிப் போடும் எண்டு பயமே.சனத்தை அடக்கி ஆள நினைச்சா சனம் தங்கட பவரைக் காட்டும் தானே.சிறிலஙாவின்ற சரித்திரம் உங்களுக்கு வடிவாத் தெரியாது போல.இப்ப மில்லி பாண்டிட்ட கேட்டாலும் உங்களுக்கு விவரமாச் சொல்லுவார்.அந்தளுவுக்கு உலகம் முழுக்க உங்கட வண்ட வாளங்கள் தெரின்ச்சு போச்சுது, பாவம் நீங்கள் இங்க யாழ்க்களத்துக்க நிண்டு குத்தி முறியிறியள்.84 க்கு முன்னம் நீங்கள் என்ன விரல் சூப்பிக் கொண்டே இருந்தனியள்? அப்ப செத்த சனம் எல்லாம் என்னண்டு செத்ததுகள்?

Link to comment
Share on other sites

யாரிடமும் பதில் இல்லை என்பது. எந்த முயற்சிக்கும் நாம் தயார் இல்லை என்பதை மறைமுகமாக சொல்வதே தவிர. பதில் இல்லாமல் இல்லை. எல்லா வினாக்களுக்கும் பதில் உண்டு எமது தேடல்களை நாம் எதுவரை தொடர்கிறோம் என்பதை பொறுத்தது அது.

சீனாவின் வாசலில் இருந்த தென்-கொரியாவை எப்படி அமெரிக்கா சாhந்து நின்றது? ரசியாவின்பால் ஈர்ந்த வட-கொரியாவின் நிலை தற்போது என்ன? தென்-கொரியாவின் வளர்நிலை என்ன?

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இலங்கை பாரளமன்று தேர்வில் தோல்வி அடைவதால் எந்த தீங்கும் ஏற்படபோவதில்லை. ஆனால் த.தே.கூ தமது வாக்குகளை இரண்டாக பிரிப்பதால் துரோகிகள் தேர்தலில் ஏமாற்று சித்து வேலைகள் செய்ய நாமாகவே வழிசமைத்துகொடுக்கிறோம். இந்த நிலையிலும் தமிழன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.............. தனது அரசியல் வாழ்வு செழித்தால்போதும் அது இந்தியாவை சேர்ந்திருந்தால் கூடும் என்று எண்ணும் சம்மந்தரை வீடு கூட்டும் தும்புதடியால் அடிபோட்டு துரத்துவதே இனி வரும் அரசியல் வாதிகளுக்கும் ஒருபாடமாக இருக்கும்.

நீங்கள் கூறுவதுபோல் மற்றவர்கள் வெல்வதால்................. அவர்கள் ஒன்றும் செய்துவிடபோவதில்லைதான். ஆனால் தமிழனாக தலைநிமிரவாவது ஒரு சந்தர்ப்பம் அமையும். தவிர சம்மந்தனுடைய வெற்றி இவ்வளவு நாளும் இந்தியாவும் மகிந்தவும் சோந்து செய்த படுரகொலைகள் அனைத்தும் சரியானதே அது பயங்கரவாத்திற்கு எதிரானதே என்றே ஒட்டுமொத்த தமிழரும் ஏற்பதாக ஒரு தோற்பாட்டையும் உருவாக்கும்.

முயற்சி இருக்கு... ஆனால் உங்கள் முயற்சிக்குத்தான் முதன்மை என்று நீங்கள் சொன்னால் மற்றவர்களின் முயற்சி பிழை என்றாகாது.

அமேரிக்கா சீனா தைவான் எல்லாம் சரி தான். ஆனால் அது எமக்கு என்னத்தை தரப்போகிறது? எந்த ஒரு பிரச்சனையும் தனித்துவமானது. அந்தந்த பிரச்னைக்கு ஏற்றாப்போல் தீர்வுகள் காணப்படவேண்டும். எங்கோ ஒன்று நடந்தது என்பதற்காக இங்கேயும் அதையே பிரதிட்டுப்பர்ப்பது தீர்வுக்குப்பதிலாக சிக்கலைத்தான் தரும்.

இந்தியா எமக்கு திரியா இருக்கலாம் இல்லாது போகலாம்.. அந்த பகையை நாம் பாராட்டுவதால் எங்கள் இன்றைய பிரச்சனை தீருமா? எங்களுக்கு இப்போ இருக்கும் பிரச்சனை எதுவோ அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

இந்தியா எங்களுக்கு எதிரியா நினைத்தால் என்ன விட்டால் என்ன? எங்களுக்கு மேல் அவர்கள் போட்டிருக்கும் திரையை அகற்ற நாங்கள் என்ன செய்யப்போறம்? எதிர் நிலையெடுத்து செய்யக்கூடிய நிலையில்தான் நாம் இன்றிருகிரோமா? எந்தொரு நாடோ அமைப்போ இந்தியாவினது பசுத்தோலை தாண்டி நீங்கள் சொல்லும் நீதியை தருவார்கள் என்று காத்திருந்தால் இருங்கள். முடிந்தால் இந்தியாவே மீளமுடியாத ஒரு சூழலில் இந்தியாவை கொணந்து மாட்ட வையுங்கள். உங்கள் எதிரிகளை முரண்பட வையுங்கள்.

இலங்கைப்பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்ற பின்னர் ஏன் அந்த கதிரைகளுக்காக அடிபடுகிரீர்கள்?

பாராளுமன்றம் போவதால் ஒன்றுமில்லை என்றால் சம்பந்தர் போனாலென்ன விட்டாலென்ன? பிறகு ஏன் சம்பந்தார் போகக்கூடாதென்று அடம்பிடிக்கிரிங்கள்?

பாராளுமன்ற கதிரை போனால் என்ன ஆகுமென்று பின்னர் உணரும்போது என்ன செய்வீர்கள்? இருப்பதை இழந்த பின்னர் இழந்ததை தேடி திரிவதிலும் பார்க்க இருப்பதை வைத்துக்கொண்டு மேலதிகமாக மீறுவதால் என்ன இழப்பு?

காலத்தின் மாற்றத்தில் சம்பந்தரும் ஒரு ஆயுதம்தான்.. அரசியலும் ஒரு போராட்டம்தான். இப்போது இருக்கும் அரசியல் போட்டி நல்லதோ கெட்டதோ முடிவிதான் தெரியும். ஆனாலும் இதுவும் ஒரு நன்மைக்கே.. சம்பந்தர் வென்றால் புலத்தில் இருக்கும் மக்களுக்கும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி வெளிப்படும். அதில் இருந்தென்றாலும் ஒரு பொது நிலைக்கு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.