Jump to content

ஊருக்குப் போன ஊர்குருவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக இது தமிழர்களின் குணம்

பிரச்சினை தன் கதவை தட்டும்வரை அவர்களுக்கு அடுத்தவர்களுக்கு நடப்பது பற்றி அக்கறையில்லை

அல்லது

அவர்கள் ஏதோ பிழை செய்ததால் நடந்தது என்றே இருப்பர்.

நெடுக் அவர்களின் கருத்துக்களுடன் 100 வீதம் ஆதரிக்கின்றேன்

உங்கள் கருத்து என்னவென்றால் உங்களுக்கு நிகழ்தால் மட்டும் தான் அது உண்மை மற்றவர்களுக்கு நிகழ்ந்தால் அது பற்றி நீங்கள் வருத்தப்படப் போவதில்லை என்பதுதான்.

நாங்கள் கல்லெறியும் வாங்கி இருக்கிறம். சிங்களத்தின் அனைத்துப் பரிமான வன்முறைகளையும் கண்டிருக்கிறோம். ஒட்டுக்குழுக்களின் பிள்ளை பிடியில் இருந்து.. மண்டையன் குழுவின் கோணிப்பை கலாசாரம் தொடங்கி.. கருணாவின் பொம்பிளைப் பொறுக்கி கலாசாரம் வரை கண்டிருக்கிறோம். உங்களுக்கு என்று ஒன்று நடக்கும் போதுதான் அதை உண்மை என்று நம்பவும் அதுவரை நடிக்கவும் கற்றுக் கொண்ட போலித் தமிழர்களாக வாழும் நிலையில் நாங்கள் இல்லை. ஏனெனில் நாங்கள் கல்லெறிபட்ட மக்கள். எம்மோடு கல்லெறி வாங்கியவர்களையும் அதன் வலிகளையும் உணர்ந்திருக்கிறோம். இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு.

இருந்தும் நாங்கள் எங்கள் மக்களின் வலியை.. போராளிகளின் தியாகத்தை.. போராட்டத்தை காட்டிக் கொடுத்து போராளிகள் மீது பழிசொல்லி வாழ நினைக்கவும் இல்லை. அதுவே போராட்டத்திற்கு செய்த ஒரு நற்காரியம் என்று நான் நினைக்கிறேன்.[/quote]

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

வணக்கம் விடிவெள்ளி,

முதலில் உங்கள் பயண அனுபவங்களை எம்முடன் பகிரத் தொடங்கியமைக்கு நன்றிகள். பல முகவரி தேடும் இணையத்தளங்கள் பரபரப்பிற்காக அதீதமாக எடுத்துவிடும் புனைவுகளை நம்பியவர்களுக்கு, தங்கள் அனுபவங்கள் எரிச்சலைத் தான் தரும். பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அத்துடன் அந்த வானொலியயின் பல அறிவிப்பாளர்கள் சமீப காலங்களில் தாயகம் சென்று திரும்பியுமுள்ளார்கள். தற்போது கூட காலஞ்சென்ற பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பெயர் கொண்ட அறிவிப்பாளரும் தாயகத்தில் தான் பலவாரங்களாக நிற்கின்றார். இவர்கள் உண்மைகளை ஒத்துக் கொண்டால், எப்படி நேயர்களை முட்டாள்களாக்கி தொடர்ந்து பணம் சுருட்ட முடியும்?? இப்போதுள்ள முக்கிய பிரைச்சினையே பணச்சுருட்டல். அதற்குத் தேவை சாதகமான நிலைமைகள் அல்ல பாதகமான நிலைமைகளே. நீங்கள் உங்கள் உண்மையான அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

:unsure:

எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விடிவெள்ளி,

முதலில் உங்கள் பயண அனுபவங்களை எம்முடன் பகிரத் தொடங்கியமைக்கு நன்றிகள். பல முகவரி தேடும் இணையத்தளங்கள் பரபரப்பிற்காக அதீதமாக எடுத்துவிடும் புனைவுகளை நம்பியவர்களுக்கு, தங்கள் அனுபவங்கள் எரிச்சலைத் தான் தரும். பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அத்துடன் அந்த வானொலியயின் பல அறிவிப்பாளர்கள் சமீப காலங்களில் தாயகம் சென்று திரும்பியுமுள்ளார்கள். தற்போது கூட காலஞ்சென்ற பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பெயர் கொண்ட அறிவிப்பாளரும் தாயகத்தில் தான் பலவாரங்களாக நிற்கின்றார். இவர்கள் உண்மைகளை ஒத்துக் கொண்டால், எப்படி நேயர்களை முட்டாள்களாக்கி தொடர்ந்து பணம் சுருட்ட முடியும்?? இப்போதுள்ள முக்கிய பிரைச்சினையே பணச்சுருட்டல். அதற்குத் தேவை சாதகமான நிலைமைகள் அல்ல பாதகமான நிலைமைகளே. நீங்கள் உங்கள் உண்மையான அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

:)

எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன். ^_^

எப்படி இதன் மூலம் பணம் சுருட்ட முடியும் புரியவில்லையே, :unsure::) முடிந்தால் புரிய வைக்கவும், தங்ககள் விருப்பதுக்கு அமைய ஒரு சிவப்பு குத்தியுள்ளேன். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விடிவெள்ளி,

முதலில் உங்கள் பயண அனுபவங்களை எம்முடன் பகிரத் தொடங்கியமைக்கு நன்றிகள். பல முகவரி தேடும் இணையத்தளங்கள் பரபரப்பிற்காக அதீதமாக எடுத்துவிடும் புனைவுகளை நம்பியவர்களுக்கு, தங்கள் அனுபவங்கள் எரிச்சலைத் தான் தரும். பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார். அத்துடன் அந்த வானொலியயின் பல அறிவிப்பாளர்கள் சமீப காலங்களில் தாயகம் சென்று திரும்பியுமுள்ளார்கள். தற்போது கூட காலஞ்சென்ற பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பெயர் கொண்ட அறிவிப்பாளரும் தாயகத்தில் தான் பலவாரங்களாக நிற்கின்றார். இவர்கள் உண்மைகளை ஒத்துக் கொண்டால், எப்படி நேயர்களை முட்டாள்களாக்கி தொடர்ந்து பணம் சுருட்ட முடியும்?? இப்போதுள்ள முக்கிய பிரைச்சினையே பணச்சுருட்டல். அதற்குத் தேவை சாதகமான நிலைமைகள் அல்ல பாதகமான நிலைமைகளே. நீங்கள் உங்கள் உண்மையான அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

:unsure:

எங்கே ஓடோடிவந்து சிவப்புப்புள்ளியிடும் சீமான்களே உங்க கைவரிசையை எனது கருத்திற்கும் காட்டிவிடுங்களேன். :)

வசம்பண்ணா பணம் சுருட்டல் வெளிநாடுகளில் மட்டுமா நிகழ்கிறது. டக்கிளஸ் தேவானந்தா சுருட்டவில்லையா.. சித்தார்த்தன் சுருட்டவில்லையா.. உமாமகேஸ்வரன் சுருட்டவில்லையா.. அதற்காக ஈழத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்டவா முடியும்.

நிம்மதி வாழ்வென்பது.. பிச்சைக்காரனுக்கு திருப்தியான பிச்சை கிடைப்பதில் இருக்கும். பணக்காரனிற்கு மாளிகை வீட்டில் வாழ்வதில் இருக்கும். அதுபோலத்தான்.. தமிழர்களிலும் எல்லோரும் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அல்ல. ஆனாலும் பங்கெடுக்காமல் வளமான வாழ்க்கையை வெளிநாட்டில் தேடிக் கொண்டவர்களே அதிகம்.

அண்மையில் கூட வயதான ஒரு தமிழ் பெண்மணிக்கு உதவுவதாகக் கூறி அவரிடம் இருந்த 100 டொலர்களை பறித்துக் கொண்டு விட்டுள்ளது கட்டுநாயக்காவில் பணியாற்றும் சிங்களக் கூலியாட் கூட்டம். அதை பொலீஸில் முறையிடச் சென்றவரிற்கு கிடைத்த பதில் நீங்கள் வெளிநாட்டில் புலிகளுக்கு உதவிசெய்துவிட்டுத்தானே வருகிறீர்கள் என்பது. இப்படியான சம்பவங்கள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. டக்கிளஸ் தேவானந்தாவின் கூலியாட்கள்.. சித்தார்த்தனின் கூலியாட்களுக்கு வாகனம் வந்தால் சரி. சோதனை இன்றி அவர்கள் போக வேண்டிய இடம் போகலாம். இப்படியும் இருக்கு வசம்பண்ணன். அதையும் சொல்லுங்கோ. அதுதான் நடுநிலை. :)

Link to comment
Share on other sites

கல்லெறிபட்ட மக்கள் இன்னும் அதிகம் ஊரோடுதான் வாழ்கிறார்கள். கல்லெறிபடாமல் காலை தூக்கிக் கொண்டோடியவர்கள் தான் புலம்பெயர் தேசங்களில் அதிகம். இதுதான் யதார்த்தம்

நாங்கள் கல்லெறியும் வாங்கி இருக்கிறம்.

நெடுக்கால போவான் உங்களிடம் எனக்கு பிடித்தது இந்த உண்மையை ஒத்துக்கொள்வது தான். பிடிக்காதது நாங்களும் கல்லெறி வாங்கியது என்று பொய் சொல்வது. :unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கடத்துறாங்கள் வெட்டுறாங்கள் கருக்குகின்றார்கள் என்று கூக்குரலிட்டு இணையம் இணையமாக புலம்பி திரிந்தீர்கள் ? நான் இவ்வளவு தடவைகள் சத்தமேதும் இல்லாமல் போய் வந்துவிட்டேன் அப்போ ஏன் இவைகள் எனக்கு நடக்கவில்லை? அப்போ நான் என்ன ஒட்டுக்குழு என்று சொல்கின்றீர்களா? ஏதோ சில பிரச்சினையான ஆட்களுக்கு இப்படியானவைகள் நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்களுக்கும் இது தான் நிலை என்று புலம்பித்திரியக்கூடாது.

விடிவெள்ளி, உங்கள் பயண அனுபவப் பகிர்வு உங்கள் தனிப்பட்ட விருப்பம், நான் அதை எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் இந்த "எனக்கு நடக்கவில்லை..அதனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை" என்ற வாதம் உங்கள் "அறிவின் வறுமையை"க் காட்டி நிற்குது. நீங்கள் சிறிலங்கா போன அதே காலப் பகுதியில் நானும் போனேன். பேலியகொட பாலத்தடியில் மறித்த சிங்கள ராணுவத்தினன் எங்களிடம் "எங்களுக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் வேறுபாடெல்லாம் கிடையாது" என்று சிங்களத்தில் சொன்னான். நாங்கள் தங்கி நிற்க வேண்டிய வீட்டைத் தேடிப் போனோம். அதே தெருவில் மூன்று வீடு தள்ளியுள்ள ஒரு வீட்டில் செத்த வீடு. ஒரு வாரத்திற்கு முன்னம் காசு கேட்டுக் கடத்திப் போன தமிழ் பொறியியலாளர் ஒருவரை காசு தரவில்லை என்று கொன்று இறப்பர் தோட்டத்தில் போட்டு விட்டார்களாம். உயிரைக் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு ஒரு மாதம் நின்று போன அலுவலை முடித்த பின்னர், கட்டு நாயக்காவிலிருந்து துபாய் வந்து சேர்ந்த பின்னர் தான் எங்களுக்கு பாதுகாப்புணர்வே வந்தது. வந்து ஒரு வாரம் கழித்து அதே தெருவில் ஒரே வீட்டில் வந்து தங்கியிருந்த பிரெஞ்சு மற்றும் நோர்வே நிரந்தர வதிவாளர்கள் இருவரைக் கடத்திப் போக முயற்சி நடந்து தோற்றிருக்கிறது. ஆனால் "எங்கே போய் விடுவீர்கள் பார்க்கிறோம்.." என்று கடவுச் சீட்டுகளைப் பறித்துப் போய் விட்டார்கள். பின்னர் அவர்களை அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் தான் தங்களுடன் வைத்திருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள். பத்துப் பேர் ஊருக்குப் போய் ஒரு மூன்று பேருக்கு ஏதும் நடந்தால் மிச்ச ஏழு பேரும் பாதுகாப்பாய்த் தானே இருந்தார்கள் என்று நினைப்பது மனோவியல் ரீதியில் "பொசிடிவ்' சிந்தனையாக இருக்கலாம். ஆனால் ஒருவருமே கடத்தப் படவோ அல்லது கொல்லப் படவோ கூடாது, அது தான் பாதுகாப்பு என்பதன் அர்த்தம். இந்தப் பாதுகாப்புக்காகத் தான் நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் இல்லையா? அதை விட்டிட்டி எனக்கு நடக்கேல்ல அதால நான் நம்ப மாட்டன் எண்டால் "என் வீட்டு வாசலில் நெருப்பு வரும் வரை நான் எதுவும் செய்ய மாட்டேன்" என்பது மாதிரி இருக்கு!

Link to comment
Share on other sites

எப்படி இதன் மூலம் பணம் சுருட்ட முடியும் புரியவில்லையே, :unsure::) முடிந்தால் புரிய வைக்கவும், தங்ககள் விருப்பதுக்கு அமைய ஒரு சிவப்பு குத்தியுள்ளேன். ^_^

உங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா?? அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள். GTV "கரம் கொடுப்போம், வடம் பிடிப்போம்" என்று பச்சையாகவே சுருட்டுகின்றதே தெரியவில்லையா??

:) உங்க தாராளள மனப்பான்மைக்கு மனமார்ந்த நன்றிங்க. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவான் உங்களிடம் எனக்கு பிடித்தது இந்த உண்மையை ஒத்துக்கொள்வது தான். பிடிக்காதது நாங்களும் கல்லெறி வாங்கியது என்று பொய் சொல்வது. :unsure::)

இந்தளவில் தான் உங்களுக்கு மற்றவரின் வலி புரிகிறது எனும் போது உங்களைச் சொல்லி குற்றமில்லை. உங்களை உருவாக்கிய சமூகம் அப்படி என்பதையே என்னால் உணர முடிகிறது. வேதனைப்படுகிறேன். உங்களிற்காக அல்ல. உங்களை உருவாக்கிய இந்த தமிழ் சமூகத்தின் நிலை எண்ணி.

Link to comment
Share on other sites

வசம்பண்ணா பணம் சுருட்டல் வெளிநாடுகளில் மட்டுமா நிகழ்கிறது. டக்கிளஸ் தேவானந்தா சுருட்டவில்லையா.. சித்தார்த்தன் சுருட்டவில்லையா.. உமாமகேஸ்வரன் சுருட்டவில்லையா.. அதற்காக ஈழத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்டவா முடியும்.

இருக்கலாம் இவர்கள் சுருட்டி இருக்கலாம். அவர்கள் ஏற்கனவே சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அவர்கள் யார் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். விடயம் என்னவென்றால் வசமாக சுருட்ட உங்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் என்ன நீங்கள் புத்தன் அல்லது கர்னன் ஆகிவிடுவீர்களோ? அது சரி வன்னியில் பெரும் புள்ளிகளாக வலம் வந்தவர்கள் யார் கோடீசுவரர்கள் இல்லை? வன்னியின் மூத்த பெரும் புள்ளி மூன்றெழுத்து பெயர் கொண்டவர் கடைசியில் டி என்று பெயர்கொண்டவர் கடைசி காலத்துக்கு சற்று முன் ஒரு இராவு படகொன்றில் பெருமளவு பணம் நகைகளுடன் தப்பிச் செல்ல எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது தெரியுமா உங்களுக்கு?

பணம் என்றால் பிணமும் வாயை ஆ என்று காட்டும் என்பதை மறவாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடிவெள்ளி

தாங்கள் தங்களது பயண அனுபவம் பற்றி எழுதுவதில் இங்கு எவருக்கும் வருத்தமில்லை

ஆனால் அதனூடாக

அங்கு தமிழ்களுக்கு பிரச்சினை இல்லை என்பதும்

தவறாக நாம் வழிநடத்தப்பட்டுள்ளோம் என்பதும் தான் இடிக்கிறது

இதனால்தான் ஆரம்பத்திலிலேயே எழுதினேன் தப்பான ஆரம்பம் என்று.

இலங்கையில் ஏதுமே தமிழருக்கு நடப்பதில்லை

அவர்கள் எங்கும் எதிலும் செல்லலாம் என்பது கண்ணை மூடி பால்குடிப்பது போன்றது

வசம்பு அவர்களே

இது தங்களுக்கும்தான்

Link to comment
Share on other sites

வசம்பண்ணா பணம் சுருட்டல் வெளிநாடுகளில் மட்டுமா நிகழ்கிறது. டக்கிளஸ் தேவானந்தா சுருட்டவில்லையா.. சித்தார்த்தன் சுருட்டவில்லையா.. உமாமகேஸ்வரன் சுருட்டவில்லையா.. அதற்காக ஈழத்தில் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று காட்டவா முடியும்.

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

Link to comment
Share on other sites

விடிவெள்ளி

தாங்கள் தங்களது பயண அனுபவம் பற்றி எழுதுவதில் இங்கு எவருக்கும் வருத்தமில்லை

ஆனால் அதனூடாக

அங்கு தமிழ்களுக்கு பிரச்சினை இல்லை என்பதும்

தவறாக நாம் வழிநடத்தப்பட்டுள்ளோம் என்பதும் தான் இடிக்கிறது

இதனால்தான் ஆரம்பத்திலிலேயே எழுதினேன் தப்பான ஆரம்பம் என்று.

இலங்கையில் ஏதுமே தமிழருக்கு நடப்பதில்லை

அவர்கள் எங்கும் எதிலும் செல்லலாம் என்பது கண்ணை மூடி பால்குடிப்பது போன்றது

வசம்பு அவர்களே

இது தங்களுக்கும்தான்

இங்கே எவரும் தமிழர்களுக்கு இலங்கையில் பிரைச்சினையில்லை,அங்கே தேனும் பாலும் ஓடுகின்றதென்று சொல்லவரவில்லையே. இருக்கும் பிரைச்சினைகளை,அதீத கற்பனையில் மேலும் மெருகேற்றி இலங்கையில் தமிழர்களே வாழ முடியாதென்று கதையளக்கும் தங்களைப் போன்றோரின் கருத்தைத் தான் மறுதலிக்கின்றோம். இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை?? சிங்கள மக்களுக்கு இல்லையா?? சமீபபத்தில் ஒரு காணொளி பார்த்தேன்,அதில் புத்தபிக்குமாருக்கே ஆடைகளைப் பிடித்திழுத்து காவற்துறையினர் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். எனவே உண்மைகளை உள்ளபடி உண்மைகளாக எழுதுங்கள். வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி பொய்களை எழுத வேண்டாமென்பதே எங்களைப் போன்றோரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல,உங்களைப் போன்ற அனைவருக்குமே........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

ஓம் வசம்பண்ணா. டக்கிளஸ் தேவானந்தா.. சித்தார்த்தன்.. மாணிக்கதாசன் எல்லாரும் நேர்மையா அரசியல் செய்து ஒரு ரூபாய் சம்பளத்தில பிச்சை எடுத்து சீவிச்சவை.. சீவிக்கினம். அதை நீங்களே உறுதிப்படுத்தி இருக்கிறீங்க. பிறகென்ன. ஆனால் புலம்பெயர் நாடுகளில் மட்டும் உங்களுக்கு சொல்லிப் போட்டு சுருட்டினம்.

டக்கிளஸ் தேவானந்தா.. மானிப்பாயிலில கோவில கொள்ளை அடிச்சதாவது தெரியுமோ இல்ல.. அது புலிகளுக்கு பயந்து இவற்ற பாதுகாப்பில கொண்டு போய் வைச்சது என்ன அண்ண.

எல்லாம் புலிகளும் புலிகளிண்ட வாலுகளும் தான் சுருட்டினது. சுட்டது. மண்டையில போட்டது. நாங்கள் ஓரமா குந்தி இருந்து சோத்துப் பார்சல் அவுத்ததும். பெட்டையள இழுத்துக் கொண்டு வெளிநாடு ஓடினதும். ஒரிசாவுக்கு ஓடினதும். கொழும்புக்கு போய் குண்டாஸ் செய்து அரசியல் நடத்தினதும். என்னண்ணா. நல்ல சேவை. இதால தான் இப்ப தமிழ் மக்கள் கொஞ்சம் என்றாலும் சனநாயகக் காற்றை சுவாசிக்க முடிஞ்சிருக்குது. நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும் வசம்பண்ணா.

எல்லாம் காலம் வசம்பண்ணா காலம். நீங்கள் கெட்டதும் இல்லாமல் மற்றவனும் கெடனும் என்று நினைக்கிறீங்க பாருங்க.. அங்க நிற்குதண்ணா உங்கட சனநாயகம்..! நடு(ங்கு)வு நிலைமை.:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை?? சிங்கள மக்களுக்கு இல்லையா?? ]

இலற்கையில் சிங்களவரும் தமிழரும் சமன் என்கின்றீர்கள்...

நன்றியண்ணா

எனக்கு இப்பத்தான்5 வயது படித்துப்போட்டு வந்து கதைக்கிறன்

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லுறத நம்பி, உங்கட ரவல்ஸ்மூலம் ஊருக்கு போய் ஏதவது நடந்தால், போறவருக்கு நஸ்டஈடு வழங்குவீர்கள் என்றால் ஊருக்கு போகலாம் என்ற பிரச்சாரத்தை தொடரவும் :):)^_^

:unsure:நீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். :o:D

பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி

அதையும் செலவுக்காகத்தானே என்று சில நாளைக்குப்பின் தாங்கள் வாதிடக்கூடும்

எனவே ஊழல், லஞ்சம், பணப்பறிப்பு, கடத்தி கப்பம் கேட்டல்,..... என்பனபற்றி தங்களுக்கு எழுதி என்ன பிரயோசனம் அண்ணை...

Link to comment
Share on other sites

இலற்கையில் சிங்களவரும் தமிழரும் சமன் என்கின்றீர்கள்...

நன்றியண்ணா

எனக்கு இப்பத்தான்5 வயது படித்துப்போட்டு வந்து கதைக்கிறன்

:unsure:நான் எழுதிய கருத்தை வாசித்து விளங்க முடியாமல் உள்ளீர்கள் என்பது நன்றாகவே புரிகின்றது. என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும். :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா?? அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள்.

வணக்கம் விடிவெள்ளி,

பிரான்சிலுள்ள வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்கள் பலர் தமது நிகழ்ச்சிகளில் எப்போதும் இலங்கை சென்றால் விமானநிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் சித்திரைவதைகள் செய்கின்றார்கள் என்று கதையளப்பதையே தலையாயகடன் போல நினைப்பவர்கள். நேற்றும் ரங்கன் என்ற இயற்பெயர் கொண்ட அறிவிப்பாளர் இப்படிக் கதையளக்க, வந்த நேயர் ஒருவர் அபு்படியாயின் நீங்கள் சமீபத்தில் எப்படி உங்கள் தம்பியை(அரசு கைதுசெய்து வைத்திருந்த போராளிகளில் இவரும் ஒருவவர்) அரசிடமிருந்து மீட்டு வந்தீர்கள் எனக் கேள்வி கேட்டதும், தனிநபர் விடயங்களுக்கு பதிலளிக்க முடிடியாதென்று அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

:)

:unsure: [i]நீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். :)^_^

பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.

தர்சனோடு என்ன அண்ணை பிரச்சினை

அதை ஏன் இங்கு கொட்டுகிறீர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: [i]நான் எழுதிய கருத்தை வாசித்து விளங்க முடியாமல் உள்ளீர்கள் என்பது நன்றாகவே புரிகின்றது. என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும்.[/i] :):)

உண்மைதான் அண்ணை

தாங்கள் எழுதுவதை புரிந்து கொள்ள இன்னொரு கண் வேண்டும்

அது எனக்கு வராது

அடுத்தது

வரலாற்றை நான் அறியாதவன் என்று தாங்கள் புகட்டுவது....

Link to comment
Share on other sites

இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது.

அதையும் செலவுக்காகத்தானே என்று சில நாளைக்குப்பின் தாங்கள் வாதிடக்கூடும்

எனவே ஊழல், லஞ்சம், பணப்பறிப்பு, கடத்தி கப்பம் கேட்டல்,..... என்பனபற்றி தங்களுக்கு எழுதி என்ன பிரயோசனம் அண்ணை...

:)"என்ன செய்வது புத்திக்கு எட்டிய மட்டுமே புரிந்து கொள்ளலும் இருக்கும்" என்ற எனது கருத்தை மீண்டும் தங்களின் கருத்து மூலம் நிரூபித்தமைக்கு நன்றிகள். திரும்பவும் எனது கருத்துகள் இரண்டை இணைத்து, :unsure: என்ன சொல்ல வந்தேன் என்பதையும் நீங்கள் மறந்து முளிப்பதும் :) புரிகின்றது. ^_^

Link to comment
Share on other sites

ஓம் வசம்பண்ணா. டக்கிளஸ் தேவானந்தா.. சித்தார்த்தன்.. மாணிக்கதாசன் எல்லாரும் நேர்மையா அரசியல் செய்து ஒரு ரூபாய் சம்பளத்தில பிச்சை எடுத்து சீவிச்சவை.. சீவிக்கினம். அதை நீங்களே உறுதிப்படுத்தி இருக்கிறீங்க. பிறகென்ன. ஆனால் புலம்பெயர் நாடுகளில் மட்டும் உங்களுக்கு சொல்லிப் போட்டு சுருட்டினம்.

டக்கிளஸ் தேவானந்தா.. மானிப்பாயிலில கோவில கொள்ளை அடிச்சதாவது தெரியுமோ இல்ல.. அது புலிகளுக்கு பயந்து இவற்ற பாதுகாப்பில கொண்டு போய் வைச்சது என்ன அண்ண.

எல்லாம் புலிகளும் புலிகளிண்ட வாலுகளும் தான் சுருட்டினது. சுட்டது. மண்டையில போட்டது. நாங்கள் ஓரமா குந்தி இருந்து சோத்துப் பார்சல் அவுத்ததும். பெட்டையள இழுத்துக் கொண்டு வெளிநாடு ஓடினதும். ஒரிசாவுக்கு ஓடினதும். கொழும்புக்கு போய் குண்டாஸ் செய்து அரசியல் நடத்தினதும். என்னண்ணா. நல்ல சேவை. இதால தான் இப்ப தமிழ் மக்கள் கொஞ்சம் என்றாலும் சனநாயகக் காற்றை சுவாசிக்க முடிஞ்சிருக்குது. நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும் வசம்பண்ணா.

எல்லாம் காலம் வசம்பண்ணா காலம். நீங்கள் கெட்டதும் இல்லாமல் மற்றவனும் கெடனும் என்று நினைக்கிறீங்க பாருங்க.. அங்க நிற்குதண்ணா உங்கட சனநாயகம்..! நடு(ங்கு)வு நிலைமை.:unsure::)

நெடுக்கு மேற்சொன்னவர்கள் நேர்மையானவர்கள் என்று நான் எங்கேயாவது கதையளந்தேனா?? :) வன்னி மக்களைச் சாட்டி அன்று தொடக்கம் இன்றுவரை பணம் சுருட்டுவோர் பற்றி தாங்கள் வாயே திறறக்க மறுக்கின்றீர்களே?? அது ஒருவேளை நடு(ங்கு) நிலைமையோ அல்லது அந்தக் குழுவில் தாங்களும் அடக்கமோ?? ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு மேற்சொன்னவர்கள் நேர்மையானவர்கள் என்று நான் எங்கேயாவது கதையளந்தேனா?? :) வன்னி மக்களைச் சாட்டி அன்று தொடக்கம் இன்றுவரை பணம் சுருட்டுவோர் பற்றி தாங்கள் வாயே திறறக்க மறுக்கின்றீர்களே?? அது ஒருவேளை நடு(ங்கு) நிலைமையோ அல்லது அந்தக் குழுவில் தாங்களும் அடக்கமோ?? :)

எதையோ நீங்கள் அறியவில்லை என்று எழுதின மாதிரி இருந்திச்சே. அப்ப அறிஞ்சதை மறந்து எழுதிட்டீங்களோ. சரி சரி பறுவாயில்லை. சன நாய் அகத்தின் உயர் பண்புகளில் மறதி என்பது மிக முக்கியமான ஒன்று தானே.

ஓம் அண்ணா நானும் அந்தக் குழுவில இருக்கிறதால எப்படி காட்டிக் கொடுக்கிறது. பிறகு பிழைப்பு என்னாவது. வேணும் என்றால் சொல்லுங்கோ சுருட்டினதில 25% தாறன்.. விசயத்தை அப்படியே காதும் காதும் வைச்சாப்போல அமுக்கி விடுங்கோ. இதெல்லாம் சன நாய் அகத்தில சகஜம் தானே. உங்களுக்கு இல்லாத அனுபவமா. வேண்டாதவங்கள உள்ளுங்க வைச்சே போட்டிட்டு.. புலில பழிபோடுறதுதானே நாங்கள் கண்ட சன நாயகம்... இல்லையா அண்ணா. :unsure:^_^

Link to comment
Share on other sites

எதையோ நீங்கள் அறியவில்லை என்று எழுதின மாதிரி இருந்திச்சே. அப்ப அறிஞ்சதை மறந்து எழுதிட்டீங்களோ. சரி சரி பறுவாயில்லை. சன நாய் அகத்தின் உயர் பண்புகளில் மறதி என்பது மிக முக்கியமான ஒன்று தானே.

ஓம் அண்ணா நானும் அந்தக் குழுவில இருக்கிறதால எப்படி காட்டிக் கொடுக்கிறது. பிறகு பிழைப்பு என்னாவது. வேணும் என்றால் சொல்லுங்கோ சுருட்டினதில 25% தாறன்.. விசயத்தை அப்படியே காதும் காதும் வைச்சாப்போல அமுக்கி விடுங்கோ. இதெல்லாம் சன நாய் அகத்தில சகஜம் தானே. உங்களுக்கு இல்லாத அனுபவமா. வேண்டாதவங்கள உள்ளுங்க வைச்சே போட்டிட்டு.. புலில பழிபோடுறதுதானே நாங்கள் கண்ட சன நாயகம்... இல்லையா அண்ணா. :unsure::)

தற்போது நடைபெறும் நிகழ்வுகளாக தாங்கள் குறிபபிட்டதற்கே பதிலளித்தேன். தாங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதை தற்போது குறிப்பிட்டு அதனை நான் மறந்து விட்டதாக கதையளக்க வேண்டாம். அடடா தங்களுக்கு என்ன தாராள மனசு இருந்தால் எனக்கு 25 வீதம் தர முன்வருவீர்கள். ஒருவேளை 25 வீதத்தை எனக்குத் தந்து விட்டு 75 விதத்தை எனக்குத் தந்ததாக இங்கு எழுதலாம் என்று எண்ணியா?? :) எனக்கு என் சொந்த உழைப்பே போதும். அடுத்தவர்கள் உழைப்பில் சுரண்டி வாழ நான் விரும்பவில்லை. ^_^

Link to comment
Share on other sites

இந்த வருட நல்லூர்திருவிழா அந்த மாதிரி களை கட்டப்போகின்றது.புலம் பெயர்ந்தவர்கள் உலகம் முழுக்க இருந்து இப்போதே ஆயத்தமாகின்றார்கள்.வீதிகளில் நின்று கொடிபிடித்த பலர் கொடியேத்ததிற்கு நிற்கப்போகினமாம்.எங்கட சனத்திக்கு கூட்டம் கூடுவதென்றால் ஒரு அலாதிப் பிரியம்தான்.

விடிவெள்ளி நீங்கள் எழுதத்தொடங்கியதை தொடருங்கள். நாட்டிற்கு போய் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் கருத்தை எழுதட்டும்.தமிழனுக்கு பிரச்சனையிருக்கு என்பதற்காக இவ்வளவு காலமும் சொன்னதெல்லாம் உண்மையென்றில்லை.

பீகாரில நடந்த கிட்னி எடுத்தபடத்தை ஊர்வலம் முழுவதும் காவிதிரிந்தவர்கள் தானே எம்மவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலையிருந்து இரண்டு தென்னங்குத்தி இறக்க எவ்வளவு செலவாகும் வசம்பண்ணை? :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.