Jump to content

சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன..?! (இது ஒரு சென்சிற்றிவ் மாற்றர்)


Recommended Posts

-

image from www.amazon-tribes.com

Amazon-Indians-Macaw.jpg

நாங்கள் இவர்களிடையே ஒரு வாரகாலம் வசிக்க நேர்ந்தால் எங்கள் கண் எங்கு ஓடும் ... ...?

எமது சமுதாயம் எம்மை பாலியல் நோயாளராக ஆக்கியுள்ளதா ...?

ரொம்ப செக்சியாய் இருக்கிது. சின்னத்தம்பியை கட்டுப்படுத்த முடியவில்ல. :rolleyes:

???

அமஸூன் நதிகரையில் 100% இயற்கையுடண் இரண்டறக்கலந்து மிக மிக எழிமையாககவும் உண்மையாகவும் வாழும் மிகவும் தூமையான மனிதர்கள், இவர்களை இயற்ககை தனது இருகரத்தாலும் அன்பாக அனைது உணவூட்டி வளர்கிறாள் ... எந்த உளவியல் பாலியல் கோளாறுகளும் இன்றி நேற்றுவரை வாழ்நதார்கள்... ...

...

இந்தப்படத்தை எடுக்கவந்த நவின கோனங்கிகள்... தங்களுக்கு கூச்சமாகவு வெட்கமாகவும் இருக்கிறது என்று, அவர்களுக்கு உடைகளைக் கொடுத்து அணியும்படி கேட்டார்கள்... இன்னும் இன்னும் எத்தனையோ வழிகளில் அவர்கள் வாழ்கையை களங்கப்படுதி விட்டு சென்றுள்ளார்கள் ... இனறு இநதப்பூர்வீக குடிகள் தங்களையும் தங்கள் வனத்தையும் தங்கள் முறைப்படி வாழ விடும்படி கெஞ்சுகின்றார்கள் ...

நாங்கள் ... ... அறப்படித்த பல்லிகள் ... !!!

A view of the different women in the World....

Una mirada a las diferentes mujeres del mundo

-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

அப்படி இருக்க.. இந்த தர்ம சங்கடத்தில் இருந்து எப்படி வெளிவாறது. எப்படி.. இப்படியான பெண்களின் கவனக்கலைப்பான் செயற்பாட்டில் இருந்து அதிரடியாக தப்பித்து காரியத்தை சாதிப்பது..??! இதுதாங்க தெரிய வேண்டிய விடயம்.

சரி அது போக.. இன்னொன்னு... நான் ஆரம்பத்திலேயே கேட்டது போல.. பெண்கள் ஏன் தான் இப்படி கடைவிரிச்சிக்கிட்டு போறாங்க.. கடையையும் விரிச்சிட்டு.. ஆண்களிடம் கண்ணியமும் எதிர்பார்க்கிறதுதாங்க அநியாயமா இருக்குது..!

சரிங்க.. இத்தோடு எனக்கொரு "உண்மை தெரிஞ்சாகனும்" என்ற இந்த பதிவை நிறைவு செய்கிறன். நீங்க தாங்க மனசை திறந்து உண்மையைச் சொல்லனும். என் கண்களின் கண்ணியத்தை காக்கனும்.

-------

நெடுக்ஸ்,

நீங்கள் அடுத்த முறை இப்படியான சந்தர்ப்பங்களில், பெண்களை நெருக்கமாக சந்திக்கக்கூடிய வாய்ப்புக்களில் உங்கள் கண்களின் பார்வையை மார்புபகுதியில் இருந்து திசை திருப்புவதற்கு , வீட்டில் இருந்து புறப்பட முன்னரே இப்படியான படங்களை ஆசைதீர பார்த்து விட்டு புறப்பட்டால்.......

இதனைப்போலத்தானே..... அவவுக்கும் இருக்கும் என்று, உங்கள் கண்கள் அங்கு மேய மாட்டாது.

ஆனால், இது தற்காலிக தீர்வு மட்டுமே.......

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

நீங்கள் அடுத்த முறை இப்படியான சந்தர்ப்பங்களில், பெண்களை நெருக்கமாக சந்திக்கக்கூடிய வாய்ப்புக்களில் உங்கள் கண்களின் பார்வையை மார்புபகுதியில் இருந்து திசை திருப்புவதற்கு , வீட்டில் இருந்து புறப்பட முன்னரே இப்படியான படங்களை ஆசைதீர பார்த்து விட்டு புறப்பட்டால்.......

இதனைப்போலத்தானே..... அவவுக்கும் இருக்கும் என்று, உங்கள் கண்கள் அங்கு மேய மாட்டாது.

ஆனால், இது தற்காலிக தீர்வு மட்டுமே.......

நீங்கள் என்னை சட்டையை திறந்துவிட்டு போற பெண்களுக்கு வழியுற ஆள் என்று நினைச்சிட்டீங்க போல. அப்படி இல்லையண்ணா. நான் இந்த விடயத்தை இங்கு கொண்டு வந்ததே பெண்கள் சிலர் (எல்லோரும் அல்ல) செய்யும் இந்த கவனக் கலைப்பான் பற்றிய ஒரு அறிவூட்டலுக்குத்தான். என்னை புனிதனாக காட்டிக் கொண்டு நான் இதனை எழுத முடியாது. அது தவறானதும் கூட. அந்த வகையில் தான் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் என்று எழுதி முடித்தேன். இருந்தாலும்.. நீங்கள் கூறும் அளவிற்கு படம் பார்த்து மனதை அடக்க வேண்டும் என்ற நிலையில் நானில்லை. என்னால் அதை செய்யாமலே மனதை அடக்க முடியும். அதுமட்டுமன்றி பெண்கள் என்னை அந்தளவிற்கு கெட்டுப்போக வைக்கவில்லை. அந்த வகையில் அவங்க நல்லவங்களும் கூட. அதுமட்டுமன்றி நான் பெண்மையை பழிக்கவோ.. அல்லது பகிடி பண்ணுவதையோ விரும்புவதில்லை. அதற்காக பெண்கள் செய்யும் தவறுகளை விடுப்புப் பார்ப்பம் என்று மட்டும் நினைக்கப்படாது. அதுகளை சுட்டிக்காட்டியே தீரூவேன். அதில் ஒன்று தான் இதுவும்.

மற்றும்படி.. படம் பார்த்து அவங்கட அந்தரங்கத்தை ரசிச்சு மனதை அடக்கிற அளவிற்கு எனக்கு மனசில்ல..! அது ஒரு கீழ்த்தரமான மன நிலை அடக்கம்.. எனக்கு அது தேவையும் இல்ல..! அதிலும் நான் நேரடியா பார்த்திட்டே போயிடுவன்..! அது மிகவும் இயற்கையான இயல்பான செயலாக இருக்கும்... கருதப்படும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலும் நான் நேரடியா பார்த்திட்டே போயிடுவன்..! அது மிகவும் இயற்கையான இயல்பான செயலாக இருக்கும்... கருதப்படும். :D

நெடுக்கு நான் உங்க மேல மானநஸ்ட வழக்கு போடப்போறேன். :D

சும்மா சிவனே என்று இருந்த என்னை நீங்க இப்படி எழுதியதால் வேலை இடத்திற்கு வரும் பெண்களைத்தான் பார்க்கத்தோணுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நான் உங்க மேல மானநஸ்ட வழக்கு போடப்போறேன். :D

சும்மா சிவனே என்று இருந்த என்னை நீங்க இப்படி எழுதியதால் வேலை இடத்திற்கு வரும் பெண்களைத்தான் பார்க்கத்தோணுது.

சிவன் சும்மாவா இருக்கிறார்.. உமாதேவியாரோடு மூன்று நாலு ஐந்து பிள்ளை பெத்துக் கொண்டு இருக்கிறார். யார் சொன்னது உங்களுக்கு சிவன் சும்மா இருக்கிறார் என்று. அவருக்கே உமாதேவியார் பக்கத்தில் இல்லைன்னா.. அவர் கதி என்னென்னு நினைச்சுப் பாருங்க. அப்பட்டிப்பட்டவரே சும்மா இருக்காத போது நீங்கள் அவரை உதாரணம் காட்டி சும்மா இருக்கேன் என்றால் அதை நான் நம்புவனாக்கும். :D

இது ஒன்றே போதும் என் மீது வழக்குப் போட்டால் நான் எப்படி இலகுவாக அதை முறியடிச்சிடுவன் என்பதையும் கருத்தில கொள்ள..! :( :(

Khajurao-Shiv-Parvati-Statu_250x250.jpg

உ+ம்: பாருங்கோ சிவன் (சிவபெருமானின்ர ஒரு கை என்ன செய்து என்று பாருங்கோ..!) பார்வதிக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று. இதுக்குப் பெயர் சும்மா இருக்கிறதா..??! :D

கயராவோ சிற்பங்களில்.. சிவன் பார்வதிக்கு செய்யுற கூத்துக்கள் எல்லாம் பதிவாகி இருக்குது.

http://www.khajuraostatues.com/khajuraho-statues.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்கத் தெரிந்தால் சுவாரசியம் இல்லாமல் போய்விடும்.. அவசர உலகத்தில் சின்ன சின்ன சந்தோசங்களைத் தரும் சட்டை நடுவின் இடைவெளியைத் தடுக்கும் இயக்கம் ஆரம்பிக்காவிட்டால் நல்லது.

அது சரி.. இந்த இடைவெளியைப் பற்றி எழுதுவதற்கு எத்தனை மார்புகளைப் பாதியாகப் பார்த்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. இந்த இடைவெளியைப் பற்றி எழுதுவதற்கு எத்தனை மார்புகளைப் பாதியாகப் பார்த்தீர்கள்?

ஆமா.. இதுக்கென்னு தனியா ஒரு கணக்கெடுப்பு நடத்திக்கிட்டு இருக்கனாக்கும். போகிற போக்கில.. கண்ணுக்க காட்டுறதுகல.. அப்படி இப்படி பார்க்கிறதுதான். அதுக்கு கணக்கு கேட்டா.. அது எத்தனை பூச்சியங்களை தாண்டுமோ யார் அறிவார். :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: தமிழ் பெடியன்கள் தான் சட்டைக்கு நடிவில் உள்ள இடைவெளியை வாயைப் பிளந்து கொண்டு ஆவெண்டு பார்க்கிறது <_< ...மற்ற நாட்டுக்கார ஆண்கள் கண்டும் காணாத மாதிரிப் போவார்கள். :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. இந்த இடைவெளியைப் பற்றி எழுதுவதற்கு எத்தனை மார்புகளைப் பாதியாகப் பார்த்தீர்கள்?

<_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sorry

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணததுகளை கண்டால்தானே காண தோன்றும்........?

பெண்களின் மார்பகங்கள் பெரும் உஸ்ணத்தை உண்டு பண்ணுகின்றன. வேலை இடங்களில் வேகமாக வேலை பாhக்கும்போது அது வியர்வையை அதிகரிக்கின்றது. அதலால் கொஞ்சமாவது காற்றோட்டமாக இருக்க ஒன்றோ இரண்டு பட்டன்கள் தளர்கின்றன. தவிர உடை அலங்காரம் என்பது மேலை நாடுகளில் ஒரு நாகரீக வளர்சியாகவே பார்க்கபடுகின்றது. அக உடையின் அமைப்பு ஒரு பெண்ணை எந்தளவிற்கு அழகாக்குகின்றது என்பதில் போட்டிகள் ஆடைவடிவமைப்பாளர்களுக்குள் இருப்பதால் இந்த மாதிரியான உடைகள் விற்பனையாகின்றன. இதில் உற்றுபார்ப்பதற்கு அப்படியென்ன இருக்க போகின்றது?

பெண் மார்ப்புக்குள் ஒரு மனசுண்டு கொஞ்சம் அதையும் பாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் சும்மாவா இருக்கிறார்.. உமாதேவியாரோடு மூன்று நாலு ஐந்து பிள்ளை பெத்துக் கொண்டு இருக்கிறார். யார் சொன்னது உங்களுக்கு சிவன் சும்மா இருக்கிறார் என்று. அவருக்கே உமாதேவியார் பக்கத்தில் இல்லைன்னா.. அவர் கதி என்னென்னு நினைச்சுப் பாருங்க. அப்பட்டிப்பட்டவரே சும்மா இருக்காத போது நீங்கள் அவரை உதாரணம் காட்டி சும்மா இருக்கேன் என்றால் அதை நான் நம்புவனாக்கும். <_<

இது ஒன்றே போதும் என் மீது வழக்குப் போட்டால் நான் எப்படி இலகுவாக அதை முறியடிச்சிடுவன் என்பதையும் கருத்தில கொள்ள..! :lol::D

Khajurao-Shiv-Parvati-Statu_250x250.jpg

உ+ம்: பாருங்கோ சிவன் (சிவபெருமானின்ர ஒரு கை என்ன செய்து என்று பாருங்கோ..!) பார்வதிக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று. இதுக்குப் பெயர் சும்மா இருக்கிறதா..??! :lol:

கயராவோ சிற்பங்களில்.. சிவன் பார்வதிக்கு செய்யுற கூத்துக்கள் எல்லாம் பதிவாகி இருக்குது.

http://www.khajuraostatues.com/khajuraho-statues.html

திருச்சிற்றம்பலம்

வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்

வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்

கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை

குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர்

ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம்

மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார்

தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்

தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தமிழ் பெடியன்கள் தான் சட்டைக்கு நடிவில் உள்ள இடைவெளியை வாயைப் பிளந்து கொண்டு ஆவெண்டு பார்க்கிறது <_< ...மற்ற நாட்டுக்கார ஆண்கள் கண்டும் காணாத மாதிரிப் போவார்கள். :lol:

வெள்ளையளுக்கு பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிருக்கும். இருந்தாலும் அவையளும் பார்க்கிறவை தான். நம்ம பசங்க பாவங்கள்.. வளர்ப்பு அப்படி. அவங்க தான் என்ன செய்வாங்க. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையளுக்கு பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிருக்கும். இருந்தாலும் அவையளும் பார்க்கிறவை தான். நம்ம பசங்க பாவங்கள்.. வளர்ப்பு அப்படி. அவங்க தான் என்ன செய்வாங்க. :lol:<_<

drool.gifsmiley-taunt016.gifsmiley-laughing024.gif

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி கொஞ்சம் பின்னழகைப்பற்றியும் கதையுங்கோவன்.முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி.பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி :):rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி கொஞ்சம் பின்னழகைப்பற்றியும் கதையுங்கோவன்.முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி.பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி :rolleyes::unsure:

இதெல்லாம் ரெம்ப ஓவர். பெண் என்றால் சில குணாம்சங்கள் இருக்கத்தான் செய்யும் அதையெல்லாம் அழகு என்று வர்ணித்து.. வீணி வடிக்க முடியாது. இந்தத் தலைப்பு சட்டைக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதுதானே தவிர.. மார்புக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதல்ல..??! மார்புக்கு நடுவில் என்றால் ஆண்களுக்கும் தான் இடைவெளி இருக்குது. :):(

Link to comment
Share on other sites

:D தமிழ் பெடியன்கள் தான் சட்டைக்கு நடிவில் உள்ள இடைவெளியை வாயைப் பிளந்து கொண்டு ஆவெண்டு பார்க்கிறது :( ...மற்ற நாட்டுக்கார ஆண்கள் கண்டும் காணாத மாதிரிப் போவார்கள். :D

ரதி நீங்கள் எந்த உலகில் இருக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

இந்தத் தலைப்பு சட்டைக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதுதானே தவிர.. மார்புக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதல்ல..??! மார்புக்கு நடுவில் என்றால் ஆண்களுக்கும் தான் இடைவெளி இருக்குது. :D :D

நெடுக்ஸ் என்ன பல்டி அடிக்கறீங்கள். மார்பைப்பற்றித்தானே தலைப்புச்செய்தியில கதைக்கப்பட்டு இருக்கிது, படம் வேற போட்டுக்காட்டி இருக்கறீங்கள். பிறகு இப்ப சட்டை எண்டுறீங்கள். சட்டை எண்டு பார்த்தால் மேல்ச்சட்டை இருக்கிது, கீழ்ச்சட்டை இருக்கிது. ஆண்களிண்ட சட்டைக்கிலையும் இடைவெளி இருக்கிது. எல்லாம் காத்து போய் வாறதுக்குத்தானே. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன பல்டி அடிக்கறீங்கள். மார்பைப்பற்றித்தானே தலைப்புச்செய்தியில கதைக்கப்பட்டு இருக்கிது, படம் வேற போட்டுக்காட்டி இருக்கறீங்கள். பிறகு இப்ப சட்டை எண்டுறீங்கள். சட்டை எண்டு பார்த்தால் மேல்ச்சட்டை இருக்கிது, கீழ்ச்சட்டை இருக்கிது. ஆண்களிண்ட சட்டைக்கிலையும் இடைவெளி இருக்கிது. எல்லாம் காத்து போய் வாறதுக்குத்தானே. :(

இதில பல்டி அடிக்க என்ன இருக்குது. சட்டை நடுவில் இடைவெளி வைத்து மார்பைக் காட்டுவது ஏன் என்பதுதான் இத்தலைப்பின் கருப்பொருளே..! மார்புக்கு நடுவில் இடைவெளி ஏன் என்பதல்ல..! இப்போ விளங்குதா..??! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.