Jump to content

பாடகர்களின் கன்னிப்பாடல்


Recommended Posts

பாடகர்களின் கன்னிப்பாடல் பாடல்

பாடகர்களின் கன்னி பாடல்களை இங்கு இணைப்பதே நோக்கம் .சில பாடல்கள் காணொளியில் இல்லை.ஆகவே எவ்வகையிலாவது பாடல்களை இணைக்கலாம்.

பாடலின் ஆரம்பமாக சசிரேகா பாடிய பாடல் " வாழ்வே மாயமா" எனும் பாடல்.

உறவுகளே உங்களுக்கு விருப்பமான பாடகரின்/பாடகியின்/நடிகரின்/ நடிகையின் முதல் பாடலை நீங்களும் தாராளமாக இணையுங்கள். நன்றி.

Link: http://www.mediafire.com/download.php?mr2bm5enodf

பாடல் இடம் பெற்ற படம்: காயத்திரி

இசை: இசைஞானி

பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்

இசை: இளையராஜா

வாழ்வே மாயமா? வெறும்கதையா?

வாழ்வே மாயமா?

வெறும் கதையா? கடும் புயலா?

வெறும் கனவா நிஜமா?

நடந்தவை எல்லாம் வேஷங்களா?

நடப்பவை எல்லாம் மோசங்களா?

(வாழ்வே மாயமா?)

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்

நிழலுக்கும் ஒரு நாள் ஒளிகிடைக்கும்

மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்

மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்

திரைபோட்டு நீ மறைத்தாலென்ன

தெரியாமல் போகுமா?

(வாழ்வே மாயமா?)

சிரிப்பது போல முகமிருக்கும்

சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்

அணைப்பது போல கரமிருக்கும்

அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்

திரைபோட்டு நீ மறைத்தாலென்ன

தெரியாமல் போகுமா?

(வாழ்வே மாயமா?)

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply

சின்னக்குயில் சித்திராவின்

முதல் பாடல்: பூஜைக்கேத்த பூவிது....

படம்: நீ தானா அந்த குயில்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=ML7cBU4f8N4

Link to comment
Share on other sites

நடிகர் ரஜனிகாந்தின் முதல் பாடல்

பாடல்: அடிக்குது குளிரு

படம்:மன்னன்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: ரஜனிகாந்தோடு எஸ்.ஜானகி.

http://www.mediafire.com/?dt1njduhzjg

http://www.youtube.com/watch?v=AJar9DnDzZA

Link to comment
Share on other sites

கே.எஸ்.யேசுதாஸ் அவர்களின் முதல்

பாடல்: நீயும் பொம்மை நானும் பொம்மை

படம்: பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை

அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை

தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

நதியின் முன்னே தர்மமும் பொம்மை

வரும் சாவின் பிடியில் வாழ்வு பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

இன்பச் சோலையில் இயற்கை பொம்மை

அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

Link to comment
Share on other sites

கே.எஸ்.யேசுதாஸ் அவர்களின் முதல்

பாடல்: நீயும் பொம்மை நானும் பொம்மை

படம்: பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை

தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை

கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை

அதைக் கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை

உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை

அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை

தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை

வீசும் புயலில் உலகமே பொம்மை

நதியின் முன்னே தர்மமும் பொம்மை

வரும் சாவின் பிடியில் வாழ்வு பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை

ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை

இன்பச் சோலையில் இயற்கை பொம்மை

அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை

http://dancetamil.com/oldmp3/k.jesudas-vol-02/24.Neeyum Boomai.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்மானே கோபம் ஏனோ - உன்னி மேனன் & சசிரேகா

இது பாடகர் உன்னி மேனன் தமிழில் பாடிய முதல் பாட்டு. இளையராஜா அவர்களின் இசையில் இப்பாடலை தமிழில் முதன் முதலாக தாம் பாடியதாக, விஜய் டீவியில் சுப்பர் சிங்கர் யூனியர் 2 - அறிமுகப் பாடல் சுற்றில் உன்னி மேனன் அவர்களே தெரிவித்து இருந்தார். ஆனால் அனேகர் இந்தப் பாடலை ஜேசுதாஸ் அவர்கள் பாடியதாக தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்பாடலில் வரும் பெண்குரல் சசிரேகா அவர்களுடையது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் பிள்ளை நிலா என்ற பாடலும் மிகவும் பிரசித்தி பெற்றது

ஆனால் அதில் பில்லைநிலா என்று பாடுவார்

ஆரம்பத்தில் அவருக்கு அவமதிப்பை கொடுத்தபாடல் அது.

Link to comment
Share on other sites

பாடகி சுஜாதாவின் முதல்...

பாடல்: காலை பனியில்

படம்: காயத்திரி

இவர் முதல் பாடிய பாடல் கவிக்குயில் என்னும் படத்தில் காதல் ஓவியம் கண்டேன்... ஆனால் அந்த பாடல் அந்த படத்தில் இடம்பெறவில்லை...அடுத்த பாடலான காலை பனியில் தான் அவர் முதல் முதல் பாடி வெளியாகிய பாடல்.

http://www.youtube.com/watch?v=hmwPQQLcbCA

Link to comment
Share on other sites

நடிகை,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் முதல் பாடல்

பாடல்: அம்மா என்றால் அன்பு

படம்:அடிமை பெண்

இசை:கே.வி.மகாதேவன்

http://www.mediafire.com/download.php?jn3fzyynzww

Link to comment
Share on other sites

மாணிக்கவிநாயகம் அவர்களின் முதல் பாடல்

பாடல்: கண்ணுக்குள்ளே

படம்: தில்

இசை:வித்தியாசாகர்

http://www.youtube.com/watch?v=W5ailSxWZa8&feature=PlayList&p=BF116B82F466F814&playnext=1&playnext_from=PL&index=51

http://www.mediafire.com/download.php?zzytthw1wgy

Link to comment
Share on other sites

புஸ்பவனம் கந்தசாமி அவர்களின் முதற்பாடல்

பாடல்:அப்பன் வீட்டு சொத்தை போல

படம்: தேசிய கீதம்

இசை: இசைஞானி

http://www.mediafire.com/download.php?kivwoyn5r4j

Link to comment
Share on other sites

பாடகி பூரணியின் முதல்பாடல்

பாடல்: தேவன் திருச்சபை மலர்களே

படம்:அவர் எனக்கே சொந்தம்

http://www.mediafire.com/file/zcwzgwdzmgd/DevanThiruchabaiMalarkalae_puurani.mp3

http://www.mediafire.com/?zcwzgwdzmgd

Link to comment
Share on other sites

ஸெரியா கோசல் பாடிய முதல் தமிழ் பாடல்

பாடல்: செல்லமே செல்லம்

ஸெரியாவோடு பாடியவர் :கரிகரன்

இசை: கார்த்திக்ராஜா

வரிகள்:நா. முத்துக்குமார்

http://www.youtube.com/watch?v=YYzX14Lb1dE

Link to comment
Share on other sites

2009 சூப்பர் சிங்கரில் முதல் பரிசு பெற்ற அஜீஸ் அவர்களின் முதல் பாடல்...

பாடல்: இது வரை...

படம்: கோவா ( GOA )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எஸ்.பி பாலசுப்ரமணியம்...

படம் : சாந்தி நிலையம்...

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ

எதனை நினைத்து இளனீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ

தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ

இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ

கட்டிக் கொண்ட கள்வன் யாரோ

கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை)

இணைப்பில் உள்ள இரண்டாவது பாடல்.....

click here

________________________

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லங்குழல் கலைஞர் அருண்மொழியின் முதற்பாடல்....

படம்: சூரசம்காரம்

நான் என்பதும்.....

Link to comment
Share on other sites

இது எஸ்.பி பாலசுப்ரமணியம்...

படம் : சாந்தி நிலையம்...

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ

எதனை நினைத்து இளனீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ

தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ

இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ

கட்டிக் கொண்ட கள்வன் யாரோ

கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை)

இணைப்பில் உள்ள இரண்டாவது பாடல்.....

click here

________________________

நன்றி புரட்சி. பாடலை தரவிறக்க

mp3

http://www.mediafire.com/?zvwjg5wyhjd

Link to comment
Share on other sites

இசைஞானி இளையராஜா அவர்களின் முதல் பாடல்

பாடல்: சோளம் விதைக்கையிலே

படம்: 16 வயதினிலே

இசையமைத்து பாடியவர்: இசைஞானி

http://www.youtube.com/watch?v=Ihm28NsvPMQ

Mp3

http://rapidshare.co...thakkaiyile.mp3

சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள

சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு

சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி

எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மானே எம்மல்லிகையே மருத மரிக்கொழுந்தே

தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே

உன்ன நினைக்கையிலே என்ன மறந்தேனடி

பொன்னே பொன்மயிலே எண்ணந் தவிக்குதடி

(சோளம் வெதைக்கையிலே)

மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க

நாளும் ஒண்ணு பாத்துவந்தேன் நல்ல நேரம் கேட்டுவந்தேன்

அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி

கண்ணே கருங்குயிலே நல்லகாலம் பொறந்ததடி

Link to comment
Share on other sites

கரிகரனின் முதல் பாடல்

பாடல்:தமிழா தமிழா

படம்:றோஜா

இசை: ஏ.ஆர். ரகுமான்

http://www.youtube.com/watch?v=-zu0PGvg9nw

http://www.mediafire.com/download.php?zwnqez2jzmg

Link to comment
Share on other sites

பாடகி சித்திரா சிவராமன் அல்லது மலையாளத்தில் சித்திரா ஐயர் என அழைக்கப்படுவார்.

அவரின் முதல் பாடல் தென்னாலியில் "அத்தினி சித்தினி".

Chitra_Iyer.png

http://www.youtube.com/watch?v=bOeiy-4z90Y

Link to comment
Share on other sites

இது எஸ்.பி பாலசுப்ரமணியம்...

படம் : சாந்தி நிலையம்...

இயற்கை என்னும் இளைய கன்னி

ஏங்குகிறாள் துணையை எண்ணி

(இயற்கை)

தலையை விரித்துத் தென்னை போராடுதோ

எதனை நினைத்து இளனீராடுதோ

கன்னி உன்னைக் கண்டதாலோ

தன்னையள்ளித் தந்ததாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ

இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ

கட்டிக் கொண்ட கள்வன் யாரோ

கள்வனுக்கு என்ன பேரோ

(இயற்கை)

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

பொன்னிடத்தின் மெல்லிடையில் பூவாட

பொட்டு வைத்த வண்ண முகம் நீராட

தாமரையாள் ஏன் சிரித்தாள்

தலைவனுக்கோ தூது விட்டாள்

(இயற்கை)

இணைப்பில் உள்ள இரண்டாவது பாடல்.....

click here

________________________

ஆயிரம் நிலவே வா

இந்தப் பாடல் தான் S.P.B-யின் முதல் திரை இசைப் பாடல். அடிமைப் பெண் படத்திற்காக 1969-ல் பாடியது.

பத்மஸ்ரீ S.P.B

Link to comment
Share on other sites

பாடகி வினயாவின் முதல் தமிழ் பாடல் "சப்போஸ் உன்னை காதலித்து" என்ற பாடல்.பாடலுக்கான இசை விஜய் அன்ரனி.

http://www.youtube.com/watch?v=0vBjgEEiiSk

http://www.dailymotion.com/video/x5qpbq_playback-singer-vinaya-star-talk_shortfilms

Link to comment
Share on other sites

பாடகி மின்மினியின் முதல் பாடல் றோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசை.

minmini.jpg

http://www.youtube.com/watch?v=swGm0BRLOUk&feature=related

Link to comment
Share on other sites

பாடகர் ரஞ்சித்தின் கன்னிப்ப்பாடல்

பாடல்: ஏய் பெண்ணே

இசை:மணிசர்மா

படம்: ஆசை ஆசையாய்

http://www.youtube.com/watch?v=7nhAct_ZFTs&feature=related

Link to comment
Share on other sites

பம்பாய் ஜெயசிறியின் முதற்பாடல் தம்பதிகள் படத்தில் இடம்பெற்றது.

bombayjayashree.gif

பாடல்: வாடா கண்னா

இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

"தம்பதிகள்" படப்பாடல்கள் இங்கே

1) வாடா கண்ணா

http://www.mediafire.com/?4zwzznwhtkn

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது

வா வா என்றது வந்தா நல்லது

ஒரே சந்தோஷம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

இளம் மானா வந்தது மீனா துள்ளுது

தானா வந்தது தேனா பொங்குது

ஒரே சல்லாபம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

ராஜகோபாலன் குழலோசை கேட்டு

ராதை திருமேனி வாடாதோ

ராஜகோபாலன் குழலோசை கேட்டு

ராதை திருமேனி வாடாதோ

காதல் ரீங்காரம் கலையாத வீணை

கண்ணன் விரல் மீட்ட வாராதோ

காதல் ரீங்காரம் கலையாத வீணை

கண்ணன் விரல் மீட்ட வாராதோ

இந்த ராதா வந்ததும் ராகம் வந்தது

நாதா என்றதும் நாதம் வந்தது

ஒரே சங்கீதம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ

சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது

வா வா என்றது வந்தா நல்லது

ஒரே சந்தோஷம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா..ஹா..ஹா ..ஹா

பக்த மீராவின் பாமாலை போலே

பாடும் திருப்பாவை நீதானோ

பக்த மீராவின் பாமாலை போலே

பாடும் திருப்பாவை நீதானோ

நாளும் காதோடு நான் கேட்கும் கீதை

எப்போதும் பரந்தாமன் நீதானோ

நாளும் காதோடு நான் கேட்கும் கீதை

எப்போதும் பரந்தாமன் நீதானோ

ஒரு கோதை வந்தது கோயில் கொண்டது

போதை மந்திரம் கண்ணில் சொன்னது

ஒரே உற்சாகம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

உந்தன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ

இளம் மானா வந்தது மீனா துள்ளுது

தானா வந்தது தேனா பொங்குது

ஒரே சல்லாபம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல க்ருஷ்ணா

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா

2) ஒருவன் ஒருத்தி

http://www.mediafire.com/?xghizgyxvzm

http://www.hindu.com/cp/2008/04/25/stories/2008042550431600.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.