Jump to content

பாடகர்களின் கன்னிப்பாடல்


Recommended Posts

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

போறாளே பொன்னுத்தாயி

http://www.youtube.com/watch?v=P7Ldrtz38Os

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply

அந்திரேயாவின் (Andrea jeremiah) முதல் பாடல்

உருகுதே என்ற பாடல் கலாப காதலன் படத்தில் இடம்பெற்றது. 10 வயதில் பாட தொடங்கிய இவர் ஒரு பியானோ கலைஞர், நடிகை,பாடலாசிரியர், உதவி டைரக்டர் & A model.அடுத்ததாக கூடிய விரைவில் டைரக்டர் ஆக போகிறார்.

andrea-jeremiah-17.jpg

உருகுதே என்ற பாடல்

http://www.mediafire.com/?nzh00zkxyzm

ஆயிரத்தில் ஒருவன் பாடல்

Live:

http://www.youtube.com/watch?v=c7TOBE_BqhI&feature=related

http://www.youtube.com/watch?v=DK4foxsQrXM&feature=related

http://movieyaard.blogspot.com/2010/04/tamil-actress-andrea-jeremiah-profile.html

Link to comment
Share on other sites

பாடல்:அந்த அரபிக்கடலோரம்

இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமானின் முதல் பாடல் பம்பாய் படத்தில் "அந்த அரபிக் கடலோரம்".இசையமைத்தவரும் அவரே.

ar-rahman-wins-2-oscars.jpg

http://www.youtube.com/watch?v=dCz2yLe2Zrs

Link to comment
Share on other sites

பாடகர் உன்னி கிருஸ்ணனின் முதல் பாடல்

பாடல்: என்னவளே

படம்: காதலன்

இசை: ஏ.ஆர். ரகுமான்

mp3 :

http://www.mediafire.com/download.php?wudvzyfdwnt

Link to comment
Share on other sites

பாடகி மின்மினியின் முதல் பாடல் றோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசை.

minmini.jpg

பாடகி மின்மினியின் முதல் தமிழ்ப்பாடல் மீரா(1991) படத்தில் இடம்பெற்றது.

Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

பாடகி சுவர்ணலதாவின் முதல் தமிழ்ப்பாடல், சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்கிற நீதிக்குத் தண்டனை (1987) படப்பாடல்.

http://www.musicplug.in/songs.php?movieid=30154

Link to comment
Share on other sites

நன்றி இசை தவறை திருத்தியமைக்கு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முதல் பாடல்

பாடல்: வண்ண தமிழ் பெண்ணொருத்தி

படம்:பாவை விளக்கு

பாடியவர்கள்: C.S.ஜெயராமன்,L.R.ஈஸ்வரி & சிவாஜி கணேசன்.

http://www.mediafire.com/file/yjzz2jogkyg/vannathamiz pennoruththi.mp3

Link to comment
Share on other sites

பாடகர், நடிகர் ஹரிஷ் ராகவேந்திராவின் முதல் பாடல்

பாடல்:வா சகி வாசகி

படம்:அரசியல்

இசை: வித்தியாசாகர்

http://www.mediafire.com/download.php?zyx4wv5cqmy

புகழை தேடி கொடுத்த பாடல்

Link to comment
Share on other sites

நடிகர் கார்த்திக்கின் முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படம்: அமரன்

பாடல்: வெத்தல போட்ட ஷோக்குல...

http://www.youtube.com/watch?v=2s0lIdZXwSM

Link to comment
Share on other sites

பாடகி சுனந்தா அவர்கள் பாடிய முதல் பாடல்

sunanda.jpg

பாடல்: காதல் மயக்கம்

படம்: புதுமை பேண்

இசை: இளையராஜா

இணைந்து பாடியவர் ஜெயசந்திரன்

திரையுலகை எடுத்துக் கொண்டால் திறமை இருந்தால் மட்டுமல்ல அதிஷ்டமும் கூடி வந்தால் தான் வாய்ப்புக்கள் கிட்டும் என்பதற்கு திரையிசைப்பாடகர்கள் கூட விதிவிலக்கல்ல. அப்படி ஒரு எடுத்துக்காட்டுத் தான் பாடகி சுனந்தா.

புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் காதல் மயக்கம் பாடவைத்து தன் குரலால் மயக்கியவர். தொடர்ந்து அத்தி பூத்தாற்போலத்தான் சுனந்தாவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றது. திரையிசையை எடுத்துக் கொண்டால் என்னதான் சிறப்பான குரல்வளம் இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் பாங்கும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இது காதல் ரசம் கொட்டும் பாடலில் இருந்து, வீரஞ்செறிந்த மிடுக்கான பெண் குரலாக வளைந்தும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஜானகியின் விதவிதமான பரிமாணங்களுக்கு (சித்ரா கூட இந்த வகையில் முயற்சித்திருக்கிறார்)ஈடு கொடுக்கும் வகையில் எண்பதுகளில் பாடகிகள் இல்லையென்றே கூறிவிடலாம். சுனந்தா கூட இந்தப் பட்டியலில் சேர்த்தி. காதலின் ஆத்மார்த்த ராகமாக ஒலிக்கும் அவர் குரலை வேறு எந்த எல்லைக்கும் பயன்படுத்த முடிவதில்லை.

கேரளத்தில் இருந்து வந்த குயில்களில் சுனந்தாவும் சேர்த்தி. இவருக்கு ஈடுகொடுக்கும் அலைவரிசையில் அமைந்த பாடகர் ஜெயச்சந்திரன் அழகாகப் பொருந்தி சிறப்புச் சேர்த்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை.

Link to comment
Share on other sites

பாடகி சின்மயியின் முதல் பாடல்: நெஞ்சில் ஜில்ஜில்ஜில்....

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்

http://www.youtube.com/watch?v=J-Y5pV6PEho

Link to comment
Share on other sites

பாடகர், இசையமைப்பாளர் Jassie Giftன் முதல் தமிழ் பாடல்:

2458608.jpg

பாடல்:நீயே என்

படம்:தீ நகர்

இசையமைத்து பாடியவர்: Jassie Gift, Ranjani Jose

புகழை தேடி கொடுத்த பாடல்:

http://www.youtube.com/watch?v=DTKXnobBEWs&feature=related

Link to comment
Share on other sites

நரேஸ் ஐயரின் முதல் பாடல்

naresh4.jpg

பாடல்: மயிலிறகே

படம்: அன்பே ஆருயிரே

இசை: ஏ.ஆர்.ரகுமான்

சேர்ந்து பாடியவர்: மதுசிறி

http://www.youtube.com/watch?v=8_o4bQ0pkx0

புகழை தேடி கொடுத்த மற்றுமொரு பாடல்:

http://tfmmagazine.mayyam.com/jan07/?t=8953

Link to comment
Share on other sites

அனுராதா ஸ்ரீராம் அவர்களின் முதல் பாடல் இந்திரா படத்திற்காக அச்சம் அச்சம் இல்லை...

183507.jpg

http://www.youtube.com/watch?v=sIo7RIbMLw8&feature=related

விடியாத இரவென்று எதுவுமில்லை

முடியாத துயரமென்று எதுவுமில்லை

வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை

வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு

நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு

நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட

இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட

இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே

நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே

அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா

இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்

பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்

பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்

மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்

விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்

மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்

குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்

வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்

ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி ஈழமகள் :rolleyes:

பாடகி மதுஸ்ரீயின் கன்னி பாடல்

MadhushreeSinger3Oct08B.jpg

பாடல்: சண்டை கோழி

படம்:ஆயுத எழுத்து

இசை:ஏ.ஆர்.ரகுமான்.

சண்டை கோழி கோழி

இவ சண்டைக் கோழி கொஞ்சம்

தடவ தடவ இவ சொந்தக் கோழியாம்

கையை வைச்சா நெஞ்சுக்குள்ள

Mp3 :

http://www.mediafire.com/download.php?dtyz5xt1xwj

மற்றுமொரு இனிமையான பாடல்

http://www.youtube.com/watch?v=FT3_CtYS3xQ

Explaining how she made it as a singer in Bollywood, Madhushree says, "I met Kumar Sanu and he told me that I should give playback singing a shot. I came to Bombay and I met Javed Akhtar ji who introduced me to Mr. Rajesh Roshan. He gave me my first break in his film - Moksh."

"The turning point in my life came when I got a call from the very talented living legend A.R. Rahman saab with an offer to sing for Saathiya in the song Naina Milaike."

She won the "Sony Stardust Award" 2005 for the best female singing sensation for the song kabhi neem neem in Yuva.

Born into a Bengali family of musicians, Madhushree's birth name is Sujata Bhattacharya. She has been credited by her birth name in A.R.Rahman's Tehzeeb, for which she sang three songs.

Madhushree has also sung in Tamil and Telugu which motivated her to learn Tamil for adding more passion to her work in that language.

She is married to engineer and music director Robby Badal.

http://www.google.ca/imgres?imgurl=http://www.sawf.org/Newsphotos/Bollywood/MadhushreeSinger3Oct08A.jpg&imgrefurl=http://www.sawfnews.com/bollywood/53605.aspx&usg=__Rv-owXxhpsReTvx47-k5rrlvWZc=&h=480&w=319&sz=196&hl=en&start=7&um=1&itbs=1&tbnid=SmRFBQMPWXBUHM:&tbnh=129&tbnw=86&prev=/images%3Fq%3DMadhushree%26um%3D1%26hl%3Den%26sa%3DG%26gbv%3D2%26tbs%3Disch:1

Link to comment
Share on other sites

விஜய் ஜேசுதாசின் முதல் பாடல்

படம்: Friends

பாடல்: றுக்கு றுக்கு

http://video.google.com/videoplay?docid=-4281948270417213422#docid=-5624559736772706525

Mp3:

http://www.mediafire.com/download.php?eidvqmmym3l

புகழை தேடி கொடுத்த பாடல்களில் ஒன்று

http://www.youtube.com/watch?v=kx5X6S2158c

Link to comment
Share on other sites

இசையமைப்பாளர்,பாடகர் ஜி.வி.பிரகாசின் முதல் பாடல்

rah-1.jpg

பாடல்: சிக்கு புக்கு ரயிலு

படம்:ஜென்ரில்மென்

http://video.google.com/videoplay?docid=-7413741136291504738#

அவரின் இசையமைப்பில் வந்த பிரபல்யமான பாடல்களில் ஒன்று:

http://www.youtube.com/watch?v=wk9H-ug3dos

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடகி, நடிகை வசுந்தரா தாஸ் அவர்களின் முதல் தமிழ் பாடல்:

vasundradas.jpg

பாடல்: சக்கலக்கா பேபி

படம்: முதல்வன்

இசை: ஏ.ஆர் ரகுமான்.

http://www.youtube.com/watch?v=Kcg1-EeIkiQ

Lyrics: Vairamuthu

Singer: Vasundara Das, Praveen Mani, Shiraz Uppa

shakalaka BABY shakalaka BABY...

shakalaka BABY shakalaka BABY...

shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

NO NO NO NO NO NO NO NO NO NO NO (4)

shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

NO NO NO NO NO NO NO NO NO NO NO (4)

vaarththai enRu sollivizhum roajaa onRai veesip paaru

shaiyoa shaiyoa shaiyoa shaiyoa

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

bababa bababababa bayam enna

thathatha thathathathatha thadai enna

uLLaththil uLLadhu ellaam ???? enna

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

yaa shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

kadaRkaraiyil sudum veyil tharaiyil pagal panniraNdil sandhiththiruppoam - oru

COCA COLAvil reNdu kuzhalgaLittu saayangaalam varai kudiththiruppoam

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

en sattai maela ICECREAM kottippoa...

adhai thudaikkinRa saakkil ennai thottuppoa...

shai yaiyai yaiyai yaiyai yaiyyaa

FRIDAYil TEMPLEkku koottittuppoa SATURDAYil DISCOTHEQUE koottittuppoa

SUNDAYil TITANIC koottittuppoa koottittuppoa...

na na na na na na na na na na na (2)

yaa shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

naan peNNaanadhum nee aaNaanadhum aen aekku dhujae kae liyae

kitta vaa aekku dhujae aekku dhujae aekku dhujae kae liyae

aekku dhujae aekku dhujae aekku dhujae kae liyae

NO NO NO NO NO NO NO NO NO NO NO (2)

hae hae hae hae ennaangadaa aachchu ungaLukku

peNgaLai veRuppavanaa nee irubadhil mudhiyavanaa

indhiraththin kadaikkuttiyaa shaiyoa hoarae

aasaiyinnum varavillaiyaa nee meesai vaiththa chedi kodiyaa haahaahaaha

ki.mu.vil piRandhavanaa shaiyoa hoarae

LOVEla vizhundhu LIFEla ezhundhu aaNgaL dhaadi vechchoam poadhum poadhum

poNNunga padippil adhigam jeyikka naanga koatta vittoam koatta vittoam

LOVEla layichchaa LOVEla layichchaa vaazhkkai oadi vidum oadi vidum

LIFEla jeyichchaa LIFEla jeyichchaa poNNunga thaedivarum oadi varum

yaa shakalaka BABY shakalaka BABY LOOKku vidath thoaNalaiyaa

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyae

shakalaka BABY shakalaka BABY LOVEvu paNNath thoaNalaiyaa

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOVE

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOSE

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOVE

I DON'T WANT I DON'T WANT I DON'T WANT TO LOSE

ae poayaa ADIOS AMIGO

mp3 link:

http://www.mediafire.com/download.php?mmd1mu3ymog

Link to comment
Share on other sites

பாடகர் தேவனின் முதற்பாடல்

2007011700740101.jpg

பாடல்: ஓ மரியா

படம்: காதலர் தினம்

http://www.youtube.com/watch?v=pLNUJ2IB900

மற்றுமொரு பாடல்

http://www.youtube.com/watch?v=21XJgPwYP7o

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடகர் முகேசின் அறிமுக பாடல்

பாடல்: தீக்குருவியாய்

படம்:கண்களால் கைது செய்

இசை: ஏ.ஆர் ரகுமான்

மற்றுமொரு பாடல்

http://www.youtube.com/watch?v=vw5EW6yNe7o

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடகி நேகா பாஸினின்(NEHA BHASIN ) முதல் தமிழ் பாடல்:

பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன்

She is member of the Bollwood pop group VIVA

http://www.youtube.com/watch?v=EETjM4qNAc0

Link to comment
Share on other sites

  • 5 months later...

கணீரென்ற குரலுடைய புன்னகை அழகி

suja3.png

பாடகி சுஜாதாவின் முதல்...

இவர் முதல் பாடிய பாடல் கவிக்குயில் என்னும் படத்தில் காதல் ஓவியம் கண்டேன்... ஆனால் அந்த பாடல் அந்த படத்தில் இடம்பெறவில்லை...அடுத்த பாடலான காலை பனியில் தான் அவர் முதல் முதல் பாடி வெளியாகிய பாடல்.

தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா

http://www.youtube.com/watch?v=ocSqTdy8f1k

மேற்குறித்த பாடலை Airtel Top Singer ஸ்ரீவித்யா பாடும் கனிவு கூடக் கிறங்க வைக்கின்றது.

ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். "காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 33 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.

மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.

சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.

(முன்பொரு இணைப்பை சுஜாதாவின் முதல் பாடல் தொடர்பாக பார்த்திருந்தேன் ... யான் பெற்ற இன்பம் ...)

Link to comment
Share on other sites

jency.png

... ஜென்சி ....

கேட்கும்போதெல்லாம் மெய்மறக்கும் ஒரு தெய்வீக குரலுக்கு சொந்தக்காரி ...

My link

எனக்கு மிகப்பிடித்த பாடகியின் முதல் தமிழ்ப்பாடல் இது என நினைக்கிறேன்

'சில்லிட வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வருவதுபோல் இருக்கும்.ஜென்சியின் குரல்.'

எவ்வளவு சத்தியமான வார்த்தை..

`தம்தன தம்தன... தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', ‘மீன் கொடித் தேரில்'.

எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.... இவர் அதிகம் பாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் நாம் நிறைய இழந்துவிட்டோம்!! ஆனாலும் இதுவரை நமக்கு கிடைத்தது எல்லாம் பொக்கிஷங்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.