Jump to content

பாடகர்களின் கன்னிப்பாடல்


Recommended Posts

சீர்காழி கோவிந்தராஜனின் மகன் டாக்டர் சிவசிதம்பரத்தின் முதல் பாடல்

 

அபிநயசுந்தரி ஆடுகிறாள்

 

http://www.youtube.com/watch?v=2KvIaFPPpOg

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 121
  • Created
  • Last Reply

எஸ்.பி.சைலாஜாவின் முதற் பாடல் போண்ணு ஊருக்கு புதிசு படத்தில் இடம்பெற்ற சோலைக்குயிலே எனும் பாடல்.பாடலுக்கான இசை இளையராஜா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Anweshaவின் கன்னிப் பாடல் மேகம் வந்து என்ற பாடல் மந்திரப்புன்னகை படத்தில் இருந்து ...

Anwesha1%20.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடகி தஞ்சை செல்வியின் கன்னிப்பாடல் ஈசன் படத்தில் இருந்து

வந்தனமாம் வந்தனம்

எல்லோருக்கும் வந்தனம்

மனமணமாம் சந்தனம்

சந்தனத்த பூசிகிட்டு சந்தோசமா கேக்கணும்

கலகலப்பா ஆடணும், விசிலு தாளம் போடணும்

ஜில்லா விடு ஜில்லா வந்த

பொண்ணு கதைய கேளையா

நான் தூத்துக்குடி பொண்ணையா

என் கதைய கேளையா

சுகத்த விக்குற பொண்ணுக்கும்

மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்த

அரசன் கூட ஆண்டியாம்

வாழ்க்கையில போண்டியாம்..

எட்டாவதா பெத்தெடுத்த

எங்கப்பனுக்கு தெரியல

சொக்கனும் அத கேக்கல..

வளைந்து நிக்குற தென்னையா

வக்கணையா நானின்னேன்

ஏழையும் கரை சேத்ததாலே

ஏழரையா நானானேன்.

அங்கெ சுத்தி இங்கே சுத்தி

வந்தானையா மாப்பிள

சீக்காளிக்கு மறுபுள்ள

பழைய பாயா என்ன சுத்தி

போனானையா மாப்பிள

அவன் துப்பில்லாத ஆம்பிள

அஞ்சாந்நாளு மூட்டு வலியில

மாப்பிள தான் படுத்திட்டான்

என் கனவையெல்லாம் ஒடச்சிட்டான்

காச்சலுக்கு காடு வித்தேன்

இருமலுக்கு நிலம் வித்தேன்

வித்ததேல்லாம் போக மிச்சமாக

நான் நானின்னேன்

அட எச்சமாக நானின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம்

என்ன சுத்தி வந்திச்சு

இள மனச கெடுத்திச்சு

உசிர விட மானம் பெருசு

புத்திக்கு தான் தெரிஞ்சிச்சு.

வயிறு எங்கே கேட்டிச்சு

ஒரு சாணு வயித்துக்கு தான்

எல்லாத்தையும் விக்குறேன்

நான் எல்லாத்தையும் விக்குறேன்

இப்ப இங்கே நிக்குறேன்

என் கதைய முடிக்கிறேன்

மற்றுமொரு பாடல் அழகர் சாமியின் குதிரை படத்தில் இருந்து.....

Link to comment
Share on other sites

  • 7 months later...

பாடகர்களின் கன்னிப்பாடல்

பாடகி தீபா மிரியம் நான் அவனில்லை படத்தில் பாடிய தேன் குடிச்ச நிலவு எனும் பாடல் இவரின் கன்னிப்பாடலாகும்.

deepa2.jpg

Link to comment
Share on other sites

பாடகி பிரசாந்தினியின் கன்னிப்பாடல் 12ப் றெயின் போ கொலனி படத்தில் கே.கேயுடன் இணைந்து பாடிய ஒரு புன்னகை பூவே என்ற பாடல்.இவர் அமரர் மலேசியா வாசுதேவனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருந்‌தது
பி‌ன்‌னனி‌ பா‌டகி‌ பி‌ரா‌சா‌ந்‌தி‌னி‌ பே‌ட்‌டி‌

prashanthini-200x300.jpgஉங்‌கள்‌ குடும்‌பத்‌தை‌ப்‌பற்‌றி சொ‌ல்‌லுங்‌க?
என்‌ அப்‌பா‌ தா‌ன்‌ மலே‌சி‌யா‌வா‌சுதே‌வன்‌‌. ஒரு அண்‌ணன்‌ , அக்‌கா‌ இருக்‌கா‌ங்‌க . எல்‌லா‌ருமே‌ தி‌ருமணமா‌கி‌‌ செ‌ட்‌டி‌ல்‌ ஆகி‌ட்‌டா‌ங்‌க. இப்‌போ‌ நா‌ன்,‌ என்‌ கணவர் பி‌ரே‌ம்‌ அவர்‌ ஒரு பி‌ஸி‌னஸ்‌மே‌ன்‌ ஓய்‌வு‌ நே‌ரங்‌களி‌ல்‌ எடி‌ட்‌டி‌ங்‌கும்‌ செ‌ய்‌வா‌ர்‌‌, மகன்‌ ரி‌த்‌தி‌வி‌க் இது தா‌ன்‌ எங்‌கள்‌ குடும்‌பம்‌.
எப்‌படி‌ இந்‌த துறை‌யை‌ தே‌ர்‌ந்‌தெ‌டுத்‌தீ‌ங்‌க‌?
இந்‌த பீ‌ல்டுக்‌கு வருவே‌ன்‌ நா‌ன்‌ எதி‌ர்‌பா‌ர்‌க்‌கவே‌ இல்‌லை‌. எனக்‌கு நி‌றை‌ய படி‌க்‌கனும்‌னு தா‌ன்‌ ஆசை‌யி‌ருந்‌தது. பத்‌தா‌ம்‌ வகுப்‌பு‌ முடி‌க்கும்‌ போ‌து கொ‌ஞ்‌சம்‌ கவனம்‌ மா‌ற ஆரம்‌பி‌த்‌தது, பா‌ட்‌டு‌ மே‌ல லே‌சா‌ ஆர்‌வம்‌ வந்‌தது அப்‌படி‌யே‌ பா‌ட ஆரம்‌பி‌த்‌தே‌ன்‌. அப்‌போ‌ தா‌ன்‌ நி‌னை‌த்‌தே‌ன்‌ ஏன்‌ நம்‌ம அப்‌பா‌ பீ‌ல்‌டுக்‌கு போ‌ககூடா‌துன்‌னு. இந்‌த நே‌ரத்‌தி‌ல்‌ மி‌ன்‌னலே‌ படம்‌ சூ‌ட்‌டி‌ங்‌ போ‌ய்‌கி‌ட்‌டு இருந்‌தது. சரி‌ ஹரி‌ஸ்‌ ஜெ‌யரா‌ஜ்‌ சா‌ருக்‌கு போ‌ன்‌ செ‌ய்‌து பே‌சி‌னே‌ன்‌. நே‌ர்‌ல வா‌ங்‌க வா‌ய்‌ஸ்‌ டெ‌ஸ்‌ட்‌ எடுப்‌போ‌ம்‌ன்‌னு ஆடி‌ஷனுக்‌கு வர சொ‌ன்‌னா‌ர்‌. அங்‌கே‌ போ‌ய்‌ கசல்‌ ஒண்‌ணு பா‌டி‌ கா‌ட்‌டி‌னே‌ன்‌. ஒரு வா‌ரம்‌ கழி‌த்‌து ஸ்‌டி‌யோ‌வி‌ல்‌ இருந்‌து போ‌ன்‌ செ‌ய்‌து கூப்‌பி‌ட்‌டா‌ங்‌க. 12பி‌ படத்‌தி‌ல்‌ ஒரு பு‌ன்‌னகை‌ பூ‌வே‌ பா‌டல்‌ பா‌டி‌னே‌ன்‌. அப்‌படி‌ தா‌ன் என்‌‌ இசை‌ பயணம்‌ ஆரம்‌பமா‌னது.
நடி‌கர்‌, பா‌டகர்‌ என உங்‌கள்‌தந்‌தை‌ சி‌னி‌மா‌த்‌துறை‌யி‌ல்‌ நீ‌ண்‌டகா‌லமா‌க இருக்‌கி‌றா‌ர்‌? நீ‌ங்‌கள்‌ நடி‌க்‌க வே‌ண்‌டும்‌என்‌று நி‌னை‌த்‌ததி‌ல்‌லை‌யா‌?
நடி‌க்‌கனும்‌ங்‌கி‌ற ஐடி‌யா‌வே‌ எனக்‌கு வந்‌தது கி‌டை‌யா‌து. அப்‌பா‌ நடி‌ப்‌பா‌ரே‌ தவி‌ர எங்‌க போ‌றா‌ர்‌, என்‌னபடத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌ என்‌பது கூட எங்‌களுக்‌கு தெ‌ரி‌யா‌து அவர்‌தி‌ரும்‌பி‌ வந்‌து சொ‌ன்‌னா‌ல்‌ தா‌ன்‌ தெ‌ரி‌யு‌ம்‌. அதி‌லும்‌ நா‌ன்‌ முழுக்‌க முழுக்‌க ‌படி‌ப்‌பி‌ல்‌ தா‌ன்‌ கவனம்‌ செ‌லுத்‌துவே‌ன்‌ வே‌று எதை‌யு‌ம்‌ யோ‌சி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌ பா‌ட்‌டு சொ‌ல்‌லி‌ கொ‌டுக்‌க மா‌ஸ்‌டர்‌ வி‌ட்‌டுக்‌கு வந்‌து சொ‌ல்‌லி‌ கொ‌டுப்‌பா‌ங்‌க அவ்‌வளவு‌தா‌ன்.‌ சி‌ன்‌னவயதி‌ல்‌ இருந்‌தே‌ அப்‌பா‌ ரெ‌க்‌கா‌ர்‌டி‌ங்‌ போ‌வா‌ரு,வீ‌ட்‌டி‌ல்‌ பா‌டி‌கி‌ட்‌டு இருக்‌கும்‌ போ‌து கூட இந்‌த பீ‌ல்‌டுக்‌கு வருவே‌ன்‌னு நி‌னை‌த்‌தது கி‌டை‌யா‌து.
அப்‌பு‌றம்‌ 12பி‌க்‌கு பி‌றகு ஒரு சி‌ல படங்‌களி‌ல்‌ பா‌டல்‌கள்‌ பா‌டி‌கி‌ட்‌டு தா‌ன்‌ இருந்‌தே‌ன்‌. வி‌ன்‌னர்‌ படத்‌தி‌ல்‌ ஒரு பா‌டல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌ யு‌வன்‌சங்‌கர்‌ ரா‌ஜா‌ இசை‌யி‌ல்‌. என்‌ தி‌ருமணத்‌தி‌ற்‌கு பி‌றகு தா‌ன்‌ முழுசா‌ இசை‌யி‌ல்‌ இறங்‌கி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌.
பி‌ன்‌னனி‌ பா‌ட ஆரம்‌பி‌க்‌கும்‌ போ‌து கோ‌ரஸ் இசை‌‌ பா‌டி‌யி‌ருக்‌கீ‌ங்‌களா‌?
இல்‌லை‌ அதுவரை‌ அந்‌த கோ‌ரஸ்‌ பக்‌கம்‌ எல்‌லா‌ம்‌ போ‌னதி‌ல்‌லை‌. நே‌ரடி‌யா‌ படத்‌தி‌ல்‌ முழு பா‌டல்‌ தா‌ன்‌ பா‌டி‌னே‌ன்‌. நா‌ன்‌ எதி‌ர்‌பா‌ர்‌த்‌ததை‌வி‌ட அந்‌த பா‌டல்‌ நல்‌லா‌வே‌ வந்‌தது. இந்‌த வா‌ய்‌ப்‌பை‌ ஏற்‌படுத்‌தி‌ கொ‌டுத்‌த ஹரி‌ஸ்‌ ஜெ‌யரா‌ஜ்‌ சா‌ருக்‌கு தா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌லனும்‌.
நல்‌ல‌ பே‌க்‌ ரவு‌ண்‌டு இருந்‌தும்‌ உங்‌களுக்‌கு பெ‌ரி‌ய ரீ‌ச்‌ கி‌டை‌க்‌கலை‌யே‌ அதை‌ப்‌ பற்‌றி‌ என்‌னநி‌னை‌க்‌கி‌றீ‌ங்‌க?
அதுக்‌கு கா‌ரணம்‌ நா‌ன்‌ முழுமை‌யா‌ ஈடுபடவி‌ல்‌லை‌. ரொ‌ம்‌ப கே‌ர்‌லஸா‌ இருந்‌துவி‌ட்‌டே‌ன்‌. அப்‌பா‌கி‌ட்‌ட போ‌ய்‌ ரெ‌க்‌கமண்‌ட்‌ பண்‌ண சொ‌ல்‌லனும்‌னு தோ‌ணி‌னதி‌ல்‌லை‌. அதை‌ நா‌ன்‌ வி‌ரும்‌பவமி‌ல்‌லை‌. என்‌னுடை‌ய தி‌றமை‌க்‌கு வெ‌ற்‌றி‌ கி‌டை‌க்‌கனும்‌. அப்‌போ‌ தா‌ன்‌ நி‌ரந்‌தி‌ர வெ‌ற்‌றி‌யா‌க இருக்‌கும்‌. ஒவ்‌வொ‌ரு பா‌டலுக்‌கும்‌ நா‌னே‌ வா‌ய்‌ப்‌பு‌ கே‌ட்‌டு முயற்‌சி‌ செ‌ய்‌வே‌ன்‌ கஷ்‌டபடுவே‌ன்‌. அந்‌த மா‌தி‌ரி‌ கஷ்‌டபடும்‌போ‌து கி‌டை‌க்‌கும்‌ வெ‌ற்‌றி‌ தா‌ன்‌ சந்‌தோ‌ஷமா‌க இருக்‌கும்‌. அப்‌பா‌ சொ‌ல்‌லி‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌த்‌தா‌லும்‌ அங்‌கே‌ போ‌ய்‌ நா‌ன்‌ நல்‌லா‌ பா‌டி‌னா‌ல்‌ தா‌னே‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌க்‌கும்‌. அதனா‌ல்‌ ஆரம்‌பத்‌தி‌ல்‌ இருந்‌து நா‌னே‌ எல்‌லா‌ முயற்‌சி‌களை‌ எடுத்‌துகி‌ட்‌டே‌ன்‌. நல்‌ல பா‌டல்‌ வரி‌கள்‌ நல்‌ல பி‌ன்‌னணி‌ இசை‌ சே‌ரும்‌ போ‌து தா‌ன்‌ அந்‌த பா‌டலுக்‌கு நல்‌ல ரீ‌ச்‌ கி‌டை‌க்‌கும்‌. வா‌ரணம்‌ ஆயி‌ரம் படத்‌தி‌ல்‌ வரும்‌ முன்‌தி‌னம்‌ பா‌ர்‌த்‌தே‌னே‌… ‌ பா‌டலுக்‌கு பி‌றகு எனக்‌கு நல்‌ல வரவே‌ற்‌ப்‌பு‌ இருக்‌கு. மக்‌கள்‌ எங்‌கு போ‌னா‌லும்‌ அடை‌யா‌ளம்‌ கண்‌டு கே‌ட்‌கி‌றா‌ங்‌க. வா‌ழ்‌த்‌துறா‌ங்‌க. சந்‌தோ‌ஷமா‌ இருக்‌கு.
முதல்‌ தடவை‌ உங்‌கள்‌ குரலை‌ தி‌யே‌ட்‌டர்‌ல கே‌ட்‌கும்‌ போ‌ழுது எப்‌படி‌ உணர்‌ந்‌தீ‌ங்‌க?
ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருந்‌தது. அதை‌ எப்ப‌டி ‌சொ‌ல்வதுன்‌னு தெ‌ரி‌யலை‌. 12பி‌ படம்‌ ரீ‌லி‌ஸ்‌ அன்‌று முதல்‌ நா‌ள்‌ முதல்‌ ஷோ‌ தி‌யே‌ட்‌டர்‌ல போ‌ய்‌ பா‌ர்‌த்‌தே‌ன்‌. என்‌ வா‌ய்‌ஸ்‌ ஸ்‌கீ‌ரி‌ன்‌ல கே‌ட்‌கும்‌ போ‌து சந்‌தோ‌ஷமா‌க இருந்‌தது. அதன்‌ பி‌றகு ஒரு கே‌ப்‌ வி‌ழுந்‌து மறுபடி‌யு‌ம்‌ வெ‌யி‌ல்‌ படத்‌தி‌ல்‌ தா‌ன்‌ ரீ‌எண்‌ட்‌ரி‌ ஆனே‌ன்‌. ஜி‌.வி‌.பி‌ரகா‌ஷ்‌ இசை‌யி‌ல்‌ இறை‌வனை‌ உணர்‌கி‌ற தருணம்ங்‌கி‌ற பா‌டலை‌ பா‌டி‌னே‌ன்‌‌. ஜி‌.வி‌.பி‌ரகா‌ஷூ‌க்‌கும்‌ என்‌ நன்‌றி‌யை‌ சொ‌ல்‌லனும்‌ ஒரு பெ‌ரி‌ய லா‌ங்‌ கே‌ப்‌க்‌கு பி‌றகு ரீ‌எண்‌ட்‌ரி‌ கொ‌டுத்‌தற்‌கு.
இப்‌போ‌ கா‌ரண்‌ட்‌ல என்‌ன என்‌ன படங்‌களி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றீ‌ர்‌கள்‌?
இப்‌போ‌ பத்‌து, பதி‌னை‌ந்‌து பா‌டல்‌கள்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌ அது இன்‌னும்‌ ஆடி‌யோ‌ ரீ‌லி‌ஸ்‌ஆகல. இப்‌போ‌ லே‌ட்‌டஸ்‌ட்‌டா‌ மா‌த்‌தி‌யோ‌சி‌ படத்‌தி‌ல்‌ மா‌த்‌தி‌யோ‌சி‌ன்‌னு ஒரு பா‌டல்‌ பா‌டி‌னே‌ன்‌. ரா‌ஜா‌ சா‌ர்‌ இசை‌யி‌ல்‌ மயி‌ல்‌ படத்‌தி‌ல்‌ ஒரு பா‌டல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌ இன்‌னும்‌ ரீ‌லி‌ஸ்‌ ஆகல.அவர்‌கி‌ட்‌ட பா‌டி‌னது ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌க இருந்‌தது. அது இல்‌லா‌மல்‌ ஜி‌.வி‌.பி‌ரகா‌ஷ்‌, சபே‌ஷ்‌முரளி, வி‌த்‌தி‌யா‌சா‌கர்‌‌ இவர்‌கள்‌ இசை‌யி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. படம்‌ பே‌ர்‌ தெ‌ரி‌யவி‌ல்‌லை‌. இன்‌னும்‌ சி‌ல படங்‌களி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌.
பு‌தி‌ய இசை‌யமை‌ப்‌பா‌ளரா‌கி‌ இருக்‌கும்‌ உங்‌கள்‌ அண்‌ணன்‌ இசை‌யி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கீ‌ங்‌களா‌?
அண்‌ணன்‌ இசை‌யி‌ல்‌ பா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. ரெ‌க்‌கா‌ர்‌டி‌ங்‌க ரும்‌க்‌குள்‌ போ‌ய்‌வி‌ட்‌டா‌ல்‌ அண்‌ணன்‌ என்‌பதெ‌ல்‌லா‌ம்‌ கி‌டை‌யா‌து அவரை‌ மி‌யூ‌சி‌க்‌ டை‌ரக்‌டரா‌க தா‌ன்‌ பா‌ர்‌ப்‌பே‌ன்‌.
http://www.kodambakkamtoday.com/index.php/singer-prashanthini-interview

 

Link to comment
Share on other sites

  • 11 months later...

பாடகி பிரகதியின் முதற்பாடல் பரதேசி படத்தில் ஜி.வி.பிரகாசின் இசையில் இடம்பெற்றது.

 

 

பாடல்:ஒரு மிருகம்

 

Link to comment
Share on other sites

பாடகி ரீட்டாவின் கன்னிப்பாடல் அன்னியன் படத்தில் இடம்பெற்றது.கண்ணும் கண்ணும் நோக்கியா எனும் பாடலுக்கு கோரஸ் பாடும் வாய்ப்பு ஹரிஸ் ஜெயராஜ் அவர்களால் வழங்கப்பட்டது.
 
 
-------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

பொதுவாய் தமிழ்த் திரையுலகில் பாடகர்கள் தமிழர்களாய் இருக்கமாட்டார்கள். மலையாளமோ, தெலுங்கோதான் அவர்களது தாய்மொழியாக இருக்கும். இல்லாவிடில் இந்தியிலிருந்து ஃப்ளைட் ஏற்றி கூட்டி வருவார்கள். ஆனால் சற்றே ஆச்சரியமாக ஒரு தமிழ்ப் பெண், தமிழ் சினிமாவில் தமிழ்ப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்குப் படங்களிலும் பாடி `சிறந்த பாடகி' விருது பெற்றிருக்கிறார்.

ரீட்டா. ஒரிஜினல் பெயர் சுச்சரிதா தியாகராஜன். திரைக்காக ரீட்டா என்று பெயரை மாற்றி வைத்திருக்கிறார்.

``சுசித்ரான்னு ஒரு பாடகி இருக்காங்க. என் பேரும் அது மாதிரியே இருந்தா குழப்பம் வரும்னு மாத்திக்கிட்டேன்.'' பேச்சே பாடுவதுபோல் இருக்கிறது.

`கண்ணுக்குள் ஏதோ' என்ற `திருவிளையாடல் ஆரம்பம்' படப்பாடலும் `ஒரு நாளைக்குள் எத்தனை கனவோ' என்ற `யாரடி நீ மோகினி' படப்பாடலும் இவர் பாடியதில் சூப்பர் ஹிட் பாடல்கள்.

``எனக்கு சின்ன வயசிலேயே மியூசிக் மேல ஆர்வம் வந்துடுச்சு. எங்கம்மா அற்புதமா வீணை வாசிப்பாங்க. எங்க வீட்டுல எப்பவுமே வீணையின் இசை கேட்டுக்கிட்டே இருக்கும். அந்தச் சூழல்ல வளர்ந்ததுனால எனக்கு இயற்கையாகவே பாட்டுப் பாடற ஆர்வம் வந்தது'' என்கிறார் ரீட்டா. இந்துஸ்தானி இசையும் கர்நாடக சங்கீதமும் பயின்றிருக்கிறார்.

இவரது முதல் திரை அனுபவம் `அந்நியன்' படத்தில் கிடைத்தது. கோரஸ் பாடகியாக, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.

எப்படி கிடைத்தது அந்த வாய்ப்பு?

``ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நடக்கும் கலை விழாக்களில் கலந்துகொண்டு பாடுவேன். அப்படி ஒரு விழாவுக்கு வந்திருந்த பாடகர் ஸ்ரீனிவாஸ் என் குரலைக் கேட்டுவிட்டு `நீ திரைப்படங்களில் பாட முயற்சிக்கலாமே. உன் குரலை சி.டி.யில் பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடு' என்றார். அதன்படி சி.டி. செய்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் கொடுத்தேன். உடனே அழைப்பு வந்துவிட்டது. பாடல் பாட அல்ல, கோரஸ் பாட. `கண்ணும் கண்ணும் நோக்கியா' பாடலில் வரும் கோரஸ் பாடினேன். அதுவே பெரிய வாய்ப்பு. அதன்பிறகு இமான் இசையில் சில பாடல்கள். அதில் `கண்ணுக்குள் ஏதோ' பாடல் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. தனுஷ்-ஸ்ரேயா நடித்த அந்தப் பாடல் காட்சியை சேனல்கள் ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன. அதேபோல் யுவன்ஷங்கர் ராஜாவின் `ஒரு நாளைக்குள் எத்தனை கனவோ' பாடலும்.
இதில் தனுஷும் நயன்தாராவும். இந்தப் பாடலும் பெரிய ஹிட்'' என்று உற்சாகமாய் சொல்லும் ரீட்டா, விஜய்யின் இவ்வருட பொங்கல் ரிலீஸ் படமான `வில்லு'விலும் பாடியிருக்கிறார். `வாடா மாப்பிள்ளை' என்ற சூப்பர் குத்துப்பாட்டை பாடியிருப்பது இவர்தான்.

``இது தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக்கில் பாடியது. இந்த வருஷம் இது பெரிய ஹிட்டாகப் போகுது'' என்று சொல்லும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி.

ரீட்டா மறக்கமுடியாத அனுபவ மாய் நினைப்பது, இளையராஜா இசையில் பாடியதைத்தான். ``யுவன் ஷங்கர் ராஜாதான் என்னை ராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். ரொம்ப பயபக்தியுடன் பாடப் போனேன். அத்தனை பெரிய ஜீனியஸ், ரொம்ப எளிமையா பழகுகிறார். அவரோட இசைல தனம், உளியின் ஓசை, அஜந்தா, மயில், ஜகன்மோகினின்னு நிறைய படத்துல பாடியிருக்கிறேன்.'' ரீட்டாவின் தந்தை எஸ்.தியாகராஜன் விளையாட்டு விமர்சகர். பிரபல ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராக இருக்கிறார்.

``பெரிய கிராஃபிக் டிசைனரா வரணும்னுதான் நினைச்சேன். நான் பாடகியாக மாறுவேன்னு நினைக்கலை. ஆனால் கடவுள் வேறு மாதிரி நினைச்சிருக்கிறார். நான் பாடகியாகிவிட்டேன்'' என்கிறார் ரீட்டா.

கடவுள் அருளால் தமிழுக்கு ஒரு தமிழ்ப் பாடகி கிடைத்துவிட்டார்.

http://www.kumudam.com/magazine/Kumu...-01-21/pg7.php
 
 
 
 
 
Link to comment
Share on other sites

பாடகி சிறிவர்த்தினியின் கன்னிப்பாடல் "சத்தம் போடும் எனும் பாடல் கார்மேகம் படத்தில் இடம்பெற்றது.
 
Link to comment
Share on other sites

மின்மினி 

Link to comment
Share on other sites

இரண்டு தலைமுறைகளாக கொடி கட்டிப்பறக்கும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியின் கன்னிப்பாடல் பாசமலர் படத்தில் மெல்லிசை மன்னர் அவர்களின் இசையில் உருவான "வாராயென் தோழி வாராயோ" என்ற பாடலாகும்.
 
Link to comment
Share on other sites

  • 2 months later...
படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்பின் கன்னி பாடல்
வரிகள் : யுகபாரதி
 
 
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
 
நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
 
பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்
 
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
 
வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
 
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
 
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
Link to comment
Share on other sites

  • 1 month later...
பாடகி சக்திசிறி கோபாலனின் கன்னிப்பாடல் சொர்க்கம் மதுவிலே. 
படம்: TN-07 AL-4777
 
Shakthisree+Gopalan+Desktop+1.jpg

 

 
Link to comment
Share on other sites

  • 1 year later...

பாடகி பத்மலதாவின் கன்னிப்பாடல் அழகேசன் படத்தில் இடம்பெற்றது. பாடலுக்கான இசை தேவா அவர்கள்.

 

 

http://mp3.royaltamilan.mobi/songs/load/A%20to%20Z%20Movie%20Wise/A/Azhalagesan/01%20Azhagesan.mp3

Link to comment
Share on other sites

பாடகி மின்மினியின் முதல் பாடல் றோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசை.

minmini.jpg

http://www.youtube.com/watch?v=swGm0BRLOUk&feature=related

 

http://youtu.be/RWFcY7Zqfmk

Link to comment
Share on other sites

  • 1 month later...
பாடகி பிரகதியின் கன்னிப்பாடல் பனித்துளி படத்தில் இருந்து "கலக்கு ஓ கலக்கு" எனும் பாடல். சிங்கப்பூரில் பிறந்த 16 வயதுப்பாடகி.தற்போது விறிமொன்ற், கலிவோர்னியாவில் வசிக்கிறார்.பாலாவின்  தாரை தம்பட்டை படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
 
Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

http://www.youtube.com/watch?v=MgHwpzD146M

போறாளே பொன்னுத்தாயி

http://www.youtube.com/watch?v=P7Ldrtz38Os

Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் கன்னிப்பாடல் (தமிழ்) "சின்னஞ்சிறு கிளியே.. கண்ணம்மா.." என்கிற பாடல் என நினைக்கிறேன். இது நீதிக்குத் தண்டனை என்கிற படத்தில் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் வெளிவந்தது.

Link to comment
Share on other sites

பாடகி சுவர்ணலதாவின் முதற்பாடல்

swarnalatha.jpg

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

பாடல்:போவோமா ஊர்கோலம்

படம்: சின்னதம்பி

http://www.youtube.com/watch?v=MgHwpzD146M

போறாளே பொன்னுத்தாயி

http://www.youtube.com/watch?v=P7Ldrtz38Os

 

ஸ்வர்ணலதா தமிழுக்காக பாடிய முதல் பாடல், மெல்லிசை மன்னரின் இசையில், நீதிக்கு தண்டனை" படத்திற்காக, ஜேசுதாசுடன் இனநிது பாடிய, "சின்னம்சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாடல்தான்...

Link to comment
Share on other sites

பாடகி சின்னப்பொண்ணுவின் கன்னிப்பாடல்  சந்திரமுகியில் இருந்து வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
 
http://media02.tamildada.com/Songs/Folk/Marikollunthu_Chinna_Ponnu/Track_02-[TamilMovieSongs.Net].mp3
 
கன்னிப்பாடல் பாட அடித்தளமிட்ட பாடல் இதோ
 
 
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்  உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!
 
பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!


 

 

Link to comment
Share on other sites

  • 1 year later...

பாடகர் திவ்யகுமாரின் முதல் தமிழ் பாடல் ஜிப்ரானின் இசையில் 

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

 

 

பாடல்:லுசிம்பாரா
படம்:பந்தயம்
இசை: விஜய் அன்ரனி
பாடகி: ரம்யா NSK  ramya.jpg

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.