Jump to content

நாங்களும் வந்தட்டோம்ல!


Recommended Posts

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: வணக்கம் வாங்கோ... :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சக்தி கணேஷ்.............உங்கள் வரவு நல் வரவாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் வந்தட்டோம்ல!

வருக வருக சக்தி, உங்கள் சக்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

இத்துனைபேரு எனக்கு வரவேற்பு கொடுக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு( ஆவ்... ஒன்னும் இல்ல பாஸ் இது இது கனவா இல்ல நனவான்னு கிள்ளி பார்த்தேன்.)

அப்புறம் எல்லொருக்கும் நன்றி . ஜீவா ,பையன்26, Aaசான், நிலாமதி, ரதி ,பாரதிப்பிரியன், சுஜி (எல்லோரோட பேரையும் சொல்லிடுறேன் , அப்புறம் என்பேர மட்டும் சொல்லலன்னு , நீங்க கைபுள்ள மாதிரி அழக்கூடாதீல்ல!)

வெற யாராவது எனக்கு வணக்கம் சொல்லுரதுக்கு யாழ் தளத்தின் இந்து இடுக்குல மாட்டிகிட்டு இருந்தா வந்து சொல்லிடுங்க ( சொல்லாட்டி உங்க மேல என்ன வழக்கா போட முடியும்? )

நான் வைட் பண்னுரேன் !

Link to comment
Share on other sites

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

வாங்கோ வாங்கோ.......தொடக்கத்திலேயே பகிடியாக ஆரம்பித்து இருக்கிறியள் (பகிடி என்றது எங்கள் ஊரில் நகைச்சுவைக்கு இரண்டு அங்குழம் கூடவாக இருந்தால் சொல்லுவது.. இப்படியான சொல்லுகள் யாழில் அடிக்கடி நீங்கள் வாசிக்க வேண்டி வரும்)... மென்பொருள் நிறுவனத்தை நிர்வகிக்கின்றீகள் என்று வேற சொல்றியள்.. நானும் குப்பை கொட்டுவது அந்த துறையில் தான். ஒருக்கால் இந்தியாவுக்கு எட்டு வைத்தால் உங்கள் நிறுவனத்தில் ஒரு சீட்டு கிடைக்குமா (அப்படியே உங்கள் தொகுதியிலும் கிடைச்சா எம் எல் ஏ ஆகி பம்பல் அடிக்கலாம்)

Link to comment
Share on other sites

கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவத்திடிங்களே நிழலி!

ஆனால் உங்கள் வாய்க்கு அவல் கிடைக்காது, நான் என்னுடைய தொடக்கத்தில் கூறியது எல்லாம் உண்மை தான்

நிழலி! நீங்களும் அய்.டி துரையில் தான் இருக்கிர்களா! பாவம் நாம தான் இப்படின்னு நெனைச்சா ,நம்ம கூட சேருகிரவர்களும் இப்படியா? அப்புறம் மறந்த்தும் ஆபீஸ் பக்க்கம் வந்து விடாதீர்கள்( ஒன்னும் இல்ல,அங்க நானெ எப்வாவது தான் போகிறென், நீங்க போன நேரம் உங்களை அவங்க எம்.டி நினைத்து உக்கார வச்சிட்டா! நான் என்ன பண்னுரது)

அப்புறம் உங்களுக்கு எங்க இந்த விபரீத ஆசை

எங்க ஊருல எம் எல் ஏ ஆகனும்னா

சைக்கிள் சைன் சுத்தத தெரியனும்

சோடா பாட்டில் வீசனும்

குறைந்சது 10 முறையாவது ஜெயுலுக்கு பொயிட்டு வந்த்ருகனும்

ரொம்ம முக்கியம்

நீங்க ஐந்தாவது வகுப்புக்கு மேல படிச்சிருக்க கூடாது ( கவலைபடாதிங்க எங்க ஊருல எதாவது ஒரு யுனிவர்சிட்டி உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கும்)

இந்த தகுதி எல்லாம் இருந்தா தாரளமாக வாங்க!

போங்க பாஸ் அரசியல்ல இது எல்லாம் சதாரனமப்பா என நீங்கள் சொல்ல்வது எனக்கு கேட்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நாங்களும் வந்தட்டோம்ல!

-------

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

-------

வணக்கம் வாங்கோ சக்திஜீ, bye.gif

உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக, வருக என வரவேற்கின்றோம்.

நீங்கள் மாநிலத்தில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றதை, இவ்வளவு அடக்கமாக சொல்லி இருக்கக் கூடாது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் பெயருக்குப் பின்னால் ஜி என்று வருகின்றது.

ஏதாவது ஆச்சிரமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் போல் உள்ளது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களையும் இடைக்கிடை உங்கடை ஆச்சிரமத்துக்கு வரவழைத்து, கவனிச்சு கொள்ளுங்கோ.

vanakkam.gifnalvaravu.gif

.

Link to comment
Share on other sites

.

வணக்கம் வாங்கோ சக்திஜீ, bye.gif

உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக, வருக என வரவேற்கின்றோம்.

நீங்கள் மாநிலத்தில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றதை, இவ்வளவு அடக்கமாக சொல்லி இருக்கக் கூடாது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் பெயருக்குப் பின்னால் ஜி என்று வருகின்றது.

ஏதாவது ஆச்சிரமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் போல் உள்ளது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களையும் இடைக்கிடை உங்கடை ஆச்சிரமத்துக்கு வரவழைத்து, கவனிச்சு கொள்ளுங்கோ.

vanakkam.gifnalvaravu.gif

.

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

தெருங்சிருந்தா நான் வந்துருக்க மாட்டேன்!

வணக்கம் வாங்கோ.

yarlkavi அவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் வாங்கோ.

சுஜிஅவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் சக்தி கணேஸ். நலமா? :)

மிகவும் நலம்! நுன நிலவன்,தங்கள் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

----

சக்தி கணேஷ்,

புதிதாக இணைந்து கொள்பவர்களின் கூச்சத்தை போக்குவதற்காகாக சும்மா பகிடியாய் தான் நான் ஆச்சிரமம், சாமியார் என்று மேலே எழுதியது. :D

உங்க்களுக்கு கூச்சம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. :)

மேலும் எங்கள் ஊரில் சகலை (சகலன்) என்றால் சம்பந்தியை குறிக்கும். உங்கள் ஊரிலும் அப்படியான அர்த்தம் வருமா?

பாடசாலைகளில் மாணவர்கள் மச்சான் என்னும் சொல்லை பாவிப்பார்கள். (உங்க ஊரில் மச்சி என நினைக்கின்றேன்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.