Jump to content

நாங்களும் வந்தட்டோம்ல!


Recommended Posts

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: வணக்கம் வாங்கோ... :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சக்தி கணேஷ்.............உங்கள் வரவு நல் வரவாகுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களும் வந்தட்டோம்ல!

வருக வருக சக்தி, உங்கள் சக்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

இத்துனைபேரு எனக்கு வரவேற்பு கொடுக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு( ஆவ்... ஒன்னும் இல்ல பாஸ் இது இது கனவா இல்ல நனவான்னு கிள்ளி பார்த்தேன்.)

அப்புறம் எல்லொருக்கும் நன்றி . ஜீவா ,பையன்26, Aaசான், நிலாமதி, ரதி ,பாரதிப்பிரியன், சுஜி (எல்லோரோட பேரையும் சொல்லிடுறேன் , அப்புறம் என்பேர மட்டும் சொல்லலன்னு , நீங்க கைபுள்ள மாதிரி அழக்கூடாதீல்ல!)

வெற யாராவது எனக்கு வணக்கம் சொல்லுரதுக்கு யாழ் தளத்தின் இந்து இடுக்குல மாட்டிகிட்டு இருந்தா வந்து சொல்லிடுங்க ( சொல்லாட்டி உங்க மேல என்ன வழக்கா போட முடியும்? )

நான் வைட் பண்னுரேன் !

Link to comment
Share on other sites

நாங்களும் வந்தட்டோம்ல!

ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல!

எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்..

என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை)

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென்

வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

வாங்கோ வாங்கோ.......தொடக்கத்திலேயே பகிடியாக ஆரம்பித்து இருக்கிறியள் (பகிடி என்றது எங்கள் ஊரில் நகைச்சுவைக்கு இரண்டு அங்குழம் கூடவாக இருந்தால் சொல்லுவது.. இப்படியான சொல்லுகள் யாழில் அடிக்கடி நீங்கள் வாசிக்க வேண்டி வரும்)... மென்பொருள் நிறுவனத்தை நிர்வகிக்கின்றீகள் என்று வேற சொல்றியள்.. நானும் குப்பை கொட்டுவது அந்த துறையில் தான். ஒருக்கால் இந்தியாவுக்கு எட்டு வைத்தால் உங்கள் நிறுவனத்தில் ஒரு சீட்டு கிடைக்குமா (அப்படியே உங்கள் தொகுதியிலும் கிடைச்சா எம் எல் ஏ ஆகி பம்பல் அடிக்கலாம்)

Link to comment
Share on other sites

கூட்டத்தில் கட்டுச் சோத்தை அவத்திடிங்களே நிழலி!

ஆனால் உங்கள் வாய்க்கு அவல் கிடைக்காது, நான் என்னுடைய தொடக்கத்தில் கூறியது எல்லாம் உண்மை தான்

நிழலி! நீங்களும் அய்.டி துரையில் தான் இருக்கிர்களா! பாவம் நாம தான் இப்படின்னு நெனைச்சா ,நம்ம கூட சேருகிரவர்களும் இப்படியா? அப்புறம் மறந்த்தும் ஆபீஸ் பக்க்கம் வந்து விடாதீர்கள்( ஒன்னும் இல்ல,அங்க நானெ எப்வாவது தான் போகிறென், நீங்க போன நேரம் உங்களை அவங்க எம்.டி நினைத்து உக்கார வச்சிட்டா! நான் என்ன பண்னுரது)

அப்புறம் உங்களுக்கு எங்க இந்த விபரீத ஆசை

எங்க ஊருல எம் எல் ஏ ஆகனும்னா

சைக்கிள் சைன் சுத்தத தெரியனும்

சோடா பாட்டில் வீசனும்

குறைந்சது 10 முறையாவது ஜெயுலுக்கு பொயிட்டு வந்த்ருகனும்

ரொம்ம முக்கியம்

நீங்க ஐந்தாவது வகுப்புக்கு மேல படிச்சிருக்க கூடாது ( கவலைபடாதிங்க எங்க ஊருல எதாவது ஒரு யுனிவர்சிட்டி உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கும்)

இந்த தகுதி எல்லாம் இருந்தா தாரளமாக வாங்க!

போங்க பாஸ் அரசியல்ல இது எல்லாம் சதாரனமப்பா என நீங்கள் சொல்ல்வது எனக்கு கேட்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நாங்களும் வந்தட்டோம்ல!

-------

ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!)

-------

வணக்கம் வாங்கோ சக்திஜீ, bye.gif

உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக, வருக என வரவேற்கின்றோம்.

நீங்கள் மாநிலத்தில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றதை, இவ்வளவு அடக்கமாக சொல்லி இருக்கக் கூடாது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் பெயருக்குப் பின்னால் ஜி என்று வருகின்றது.

ஏதாவது ஆச்சிரமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் போல் உள்ளது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களையும் இடைக்கிடை உங்கடை ஆச்சிரமத்துக்கு வரவழைத்து, கவனிச்சு கொள்ளுங்கோ.

vanakkam.gifnalvaravu.gif

.

Link to comment
Share on other sites

.

வணக்கம் வாங்கோ சக்திஜீ, bye.gif

உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருக, வருக என வரவேற்கின்றோம்.

நீங்கள் மாநிலத்தில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றதை, இவ்வளவு அடக்கமாக சொல்லி இருக்கக் கூடாது.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் பெயருக்குப் பின்னால் ஜி என்று வருகின்றது.

ஏதாவது ஆச்சிரமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் போல் உள்ளது, மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எங்களையும் இடைக்கிடை உங்கடை ஆச்சிரமத்துக்கு வரவழைத்து, கவனிச்சு கொள்ளுங்கோ.

vanakkam.gifnalvaravu.gif

.

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

வாருங்கோ சக்திகணேசு!

இங்க நாமளும் இருக்கோமல்ல

தெருங்சிருந்தா நான் வந்துருக்க மாட்டேன்!

வணக்கம் வாங்கோ.

yarlkavi அவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் வாங்கோ.

சுஜிஅவர்களே! தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

வணக்கம் சக்தி கணேஸ். நலமா? :)

மிகவும் நலம்! நுன நிலவன்,தங்கள் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க தமிழ் சிறி ஆசிரமம் ,சாமியார் என்று பயமுறுத்துருங்க!

ஏம்பா! பேருக்குப் பின்னாடி ஜீன்னு சேத்தது ஒரு குத்தமா!

பின் குறிப்பு:

என்னுடைய கல்லூரி நண்பர்களை நான் ஜீ , ஜீ ஜீன்னு அழைக்கத் தொடங்க ,அவர்களும் என்னை இதே பெயரால் என்னை அழைக்க அதுவே பின்னாளில் என் பெயராக நிலைத்துப் போனது!

மேலும் என்னுடைய‌ முழு பெயர் சக்தி கணேஷ்(Sakthi Gaநெஷ்) இதை நான் சுருக்கமாக அழைக்க நான் தேர்ந்த்டுத்த பெயர் தான் சக்திஜி

கூடுதல் செய்தி

பள்ளி நாட்களில் நான் மற்றவர்களை சகலை,சகலை என்று அழைத்து பின்னாளில் சகலை என்ற பெயரை சங்கிலித் தொடர் போல் எங்கள் ஓர் முழுக்க எதிரொலிக்க செய்ததாக யாபகம்

நீங்கள் இந்த தவகல்களை விரும்பீர்வகளோ இல்லையோ, பதிவு செய்து விட்டேன் ( திட்டுவதாய் இருந்தால் கொஞ்சம் கருணையோடு திட்டுங்கள்)

----

சக்தி கணேஷ்,

புதிதாக இணைந்து கொள்பவர்களின் கூச்சத்தை போக்குவதற்காகாக சும்மா பகிடியாய் தான் நான் ஆச்சிரமம், சாமியார் என்று மேலே எழுதியது. :D

உங்க்களுக்கு கூச்சம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. :)

மேலும் எங்கள் ஊரில் சகலை (சகலன்) என்றால் சம்பந்தியை குறிக்கும். உங்கள் ஊரிலும் அப்படியான அர்த்தம் வருமா?

பாடசாலைகளில் மாணவர்கள் மச்சான் என்னும் சொல்லை பாவிப்பார்கள். (உங்க ஊரில் மச்சி என நினைக்கின்றேன்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.