Jump to content

இந்திய தளங்கள் சிலவற்றில் கணணி வைரஸ் - உதவி தேவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தளங்கள்.. குறிப்பாக தட்ஸ்தமிழ்.கொம்மிற்கு சென்ற எனக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு தடவைகள் கணணி வைரஸ் தாக்க அனுபவம் பெறப்பட்டுள்ளது.

குறித்த சில தளங்களுக்குச் செல்லும் போது இந்த வைரஸ் சொல்லாமல் கொள்ளாமல் எமது கணணிக்குள் புகுந்து கொண்டு விண்டோஸ் விஸ்ரா செக்கியூரிற்றி ஐக்கொன் தெரிய உங்கள் கணணியை ஸ்கான் செய்வது போலத் தோற்றம் காட்டிய பின் தொடர்ச்சியாக வைரஸ் மற்றும் ஸ்பை வெயார் எச்சரிக்கைகளுக்கான பொப் பப் களை தந்து கொண்டிருக்கும் (இந்த வைரஸின் அறிகுறிகளை தெளிவாகக் காண கீழுள்ள இணைப்பை பாருங்கள்.) அதுமட்டுமன்றி இந்த வைரஸ் வழமையான நிறுவப்பட்டுள்ள கணணி அன்ரிவைரஸ் மற்றும் அன்ரிஸ்பைவெயார்களை எல்லாம் உச்சிவிட்டு வந்து விடுகிறது. மேலும்.. இணைய உலவிகளை (பிரவுசர்) பாவிக்க அனுமதிக்காது தடை போடுகிறது.

vista antispyware.. Internet Security.. என்று பல வகை பெயர்களில் இந்தப் போலியான விஸ்டா பாதுகாப்புக் கவசம் போன்று இந்த வைரஸ் உட்கார்ந்து கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

இதற்கு தீர்வு.. தான் என்ன...??!

இணையத்தில் தேடி பெற்ற சில தீர்வுகளைக் கொண்டு குறித்த வைரஸை அகற்றினாலும் அது exe. சார்ந்து registry களில் குழறுபடி செய்து விடுகிறது. இதனால் அதனை எப்படி முற்றாக கணணியில் இருந்து அகற்றுவதை உறுதி செய்து கொள்வது என்பதை அறிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

கணணியில் நல்ல பரீட்சையம் உள்ளவர்கள் இது தொடர்பில்.. இந்த வைரஸ் தொற்றுதலில் இருந்து தப்பி இருப்பது குறித்து சரியான விளக்கங்களை முன் வைப்பின் எனக்கும் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவங்களுக்கும் நன்றாக இருக்கும்.

நான் இந்த வைரஸை எதிர்கொள்ள கீழுள்ள இணைப்பில் சொல்லப்பட்டுள்ள அல்லது தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். அவை சரியா.. பாதுகாப்பானதா.. உண்மையில் முற்றாக குறிப்பிட்ட வைரஸை அகற்ற உதவி இருக்குமா என்பதை எப்படி அறிந்து உறுதி செய்து கொள்வது என்பதை தயவுசெய்து விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

http://www.2-spyware.com/remove-internet-security-2010.html

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

நான் உதுகளுக்கை போய் கனகாலமாச்சு.

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. :(

இதை நீங்கள் முந்தியே பப்பிளிக்காய் சொல்லியிருக்கலாம்தானே :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. :wub:

நெஞ்சுக்குழியே பதறிப்போய் நிற்கிறன்.. இவருக்கு நெஞ்சுக்குழி கேட்குது. ஐயா தீர்வு தெரிஞ்சா சொல்லுங்க இல்லைன்னா நடையைக் கட்டுங்க. அங்கால அரசியலில் அவிக்கலாம்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை அரசியலில அவிக்க ஒண்டுமில்லாததாலதான் இங்கின அவிக்க வந்தன்..... வின்டோ அப்டேற் போய் எல்லாம் பச்சப் செய்திருக்கோ பாருங்கோ...... மொலிசஸ் சொப்வயர் ரிமூவல் ரூல் அங்க இருக்கும் .....இசகு பிசகா ஏதாவது இருந்தா எடுத்துவிடும்...... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தளங்கள்.. குறிப்பாக தட்ஸ்தமிழ்.கொம்மிற்கு சென்ற எனக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு தடவைகள் கணணி வைரஸ் தாக்க அனுபவம் பெறப்பட்டுள்ளது.

குறித்த சில தளங்களுக்குச் செல்லும் போது இந்த வைரஸ் சொல்லாமல் கொள்ளாமல் எமது கணணிக்குள் புகுந்து கொண்டு விண்டோஸ் விஸ்ரா செக்கியூரிற்றி ஐக்கொன் தெரிய உங்கள் கணணியை ஸ்கான் செய்வது போலத் தோற்றம் காட்டிய பின் தொடர்ச்சியாக வைரஸ் மற்றும் ஸ்பை வெயார் எச்சரிக்கைகளுக்கான பொப் பப் களை தந்து கொண்டிருக்கும் (இந்த வைரஸின் அறிகுறிகளை தெளிவாகக் காண கீழுள்ள இணைப்பை பாருங்கள்.) அதுமட்டுமன்றி இந்த வைரஸ் வழமையான நிறுவப்பட்டுள்ள கணணி அன்ரிவைரஸ் மற்றும் அன்ரிஸ்பைவெயார்களை எல்லாம் உச்சிவிட்டு வந்து விடுகிறது. மேலும்.. இணைய உலவிகளை (பிரவுசர்) பாவிக்க அனுமதிக்காது தடை போடுகிறது.

vista antispyware.. Internet Security.. என்று பல வகை பெயர்களில் இந்தப் போலியான விஸ்டா பாதுகாப்புக் கவசம் போன்று இந்த வைரஸ் உட்கார்ந்து கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

இதற்கு தீர்வு.. தான் என்ன...??!

இணையத்தில் தேடி பெற்ற சில தீர்வுகளைக் கொண்டு குறித்த வைரஸை அகற்றினாலும் அது exe. சார்ந்து registry களில் குழறுபடி செய்து விடுகிறது. இதனால் அதனை எப்படி முற்றாக கணணியில் இருந்து அகற்றுவதை உறுதி செய்து கொள்வது என்பதை அறிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

கணணியில் நல்ல பரீட்சையம் உள்ளவர்கள் இது தொடர்பில்.. இந்த வைரஸ் தொற்றுதலில் இருந்து தப்பி இருப்பது குறித்து சரியான விளக்கங்களை முன் வைப்பின் எனக்கும் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவங்களுக்கும் நன்றாக இருக்கும்.

நான் இந்த வைரஸை எதிர்கொள்ள கீழுள்ள இணைப்பில் சொல்லப்பட்டுள்ள அல்லது தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். அவை சரியா.. பாதுகாப்பானதா.. உண்மையில் முற்றாக குறிப்பிட்ட வைரஸை அகற்ற உதவி இருக்குமா என்பதை எப்படி அறிந்து உறுதி செய்து கொள்வது என்பதை தயவுசெய்து விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

http://www.2-spyware.com/remove-internet-security-2010.html

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

தோழர் நெடுக்கால போவான் தாங்கள் கணிணியில் ... அவாஸ்ட் ஆண்டி வைரஸ்.... மற்றும் ஸ்பை பாட் மேல் வேர் கொல்லியையையும் நிறுவுங்கள்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அரசியலில அவிக்க ஒண்டுமில்லாததாலதான் இங்கின அவிக்க வந்தன்..... வின்டோ அப்டேற் போய் எல்லாம் பச்சப் செய்திருக்கோ பாருங்கோ...... மொலிசஸ் சொப்வயர் ரிமூவல் ரூல் அங்க இருக்கும் .....இசகு பிசகா ஏதாவது இருந்தா எடுத்துவிடும்...... :wub:

அதெல்லாம் பக்காவா செய்திருக்கன். பிரச்சனை மிச்ச சொச்சம் எங்கிணையன் பதுங்கி இருந்திட்டு.. வரதராஜப் பெருமாள் மாதிரி கிளம்பி வந்திடுமோ என்ற ஒரு நிலைமை இருக்குது. வைரஸுகளை சரியா அகற்றாட்டி இப்படித்தான் பின்னாடி கணணி பலவீனமா இருக்கேக்க.. அதுகள் சூழ்நிலைக்கு ஏற்ப தொத்தி பெருகிடுங்கள் எல்லோ. அதுதான். :lol:

தோழர் நெடுக்கால போவான் தாங்கள் கணிணியில் ... அவாஸ்ட் ஆண்டி வைரஸ்.... மற்றும் ஸ்பை பாட் மேல் வேர் கொல்லியையையும் நிறுவுங்கள்.........

McAfee security (up to date) வைச்சிருக்கேன். இதைத் தவிர வேற ஒன்றும் தேவைப்படவில்லை. நான் அப்படி ஒன்றும் பாதுகாப்பற்ற தளங்களுக்குப் போவதில்லை. இது தட்ஸ் தமிழில் இருந்துதான் வந்திருக்குது. அதுக்கு கன காலமா போறது. அதால பிரச்சனை அற்ற தளம் என்று கொஞ்சம் கவனக் குறைவாக.. அதிமதிப்பீடு செய்துவிட்டேன். அதன் பலன்.. இது..! :(

உங்களுக்கு தெரிந்த நம்பகமான பாதுகாப்பு சாப்ட்வெயார்கள் இருந்தால் சொல்லுங்கள் தமிழ்தேசியன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணண்ணை நீங்கள்!! வரதராசப்பெருமாளுக்கு பயப்படுறீங்கள்.

காத்துக்கூட புகமுடியாம அடைச்சு வச்சுக்கொண்டு ...... என்னண்ணை...... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நெடுக்கால போவான் தாங்கள் கணிணியில் ... அவாஸ்ட் ஆண்டி வைரஸ்.... மற்றும் ஸ்பை பாட் மேல் வேர் கொல்லியையையும் நிறுவுங்கள்.........

நான் தான் விசயம் தெரியாமல் காலை வைச்சுட்டன்

ஆனால் நீங்களுமே அண்ணை?

அர்த்தமே மாறிப்போச்சு?

Link to comment
Share on other sites

கிட்டதட்ட 1 1/2 வருடமாக எனது கணனியை மீள நிறுவவில்லை. ஆனால் அது ஒழுங்காக அதே வேகத்தில் சீராக இயங்குகின்றது. நானும் தற்ஸ் தமிழ் போன்ற இணையங்களை பார்த்து வருகின்றேன். ஆனால் நான் செய்திகள், சினிமாகள் போன்ற பக்கங்களுடன் நின்றுவிடுவதுண்டு. :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட 1 1/2 வருடமாக எனது கணனியை மீள நிறுவவில்லை. ஆனால் அது ஒழுங்காக அதே வேகத்தில் சீராக இயங்குகின்றது. நானும் தற்ஸ் தமிழ் போன்ற இணையங்களை பார்த்து வருகின்றேன். ஆனால் நான் செய்திகள், சினிமாகள் போன்ற பக்கங்களுடன் நின்றுவிடுவதுண்டு. :):lol::lol:

thatstamil.com இற்கு போகாததில் இருந்து எனது கணணி இப்போ எச்சரிக்கைகள் எதனையும் காண்பிப்பதில்லை. திறம்பட தொழிற்படுகிறது.

உங்களிடம் சிங்கள விசுவாசம் மட்டுமல்ல.. இந்திய விசுவாசமும் அளவு கடந்து கிடக்கிறது. தட்ஸ்தமிழ்.கொம்மில் இருந்துதான் குறித்த வைரஸ் பரவி இருக்கிறது என்பதை திடமாகக் கூறலாம். நாங்களும் தட்ஸ்தமிழில் செய்திகள் தான் வாசிக்கிறது. அங்கு செல்லும் போது பொப்பப் தடைகளை மீறி பொப்பப் விளம்பரங்கள் தோன்றுவதும் வழமை. அது பிபிசி போன்ற தளங்களில் கூட இல்லை.

இந்திய விசுவாசம்.. வைரஸ் தாக்கத்தைக் கூட கட்டுப்படுத்த மறுப்பது கண்மூடித்தனமான மூடத்தனம் எனலாம். பயனர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது நன்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

இந்திய தளங்களில் தான் கிளு, கிளுப்பான நியூஸ் :) கிடைக்குது என்ற படியால் றிஸ்க் எடுத்துக் கொண்டு கொஞ்சம் எட்டிப்பார்க்க வேண்டி இருக்கு.

எனக்கு அப்படி போகும் போது, சிலவற்றில் வைரஸ் எச்சரிக்கை எனது கணனியில் காட்டும்.

உடனே.... துண்டைக் காணோம், துணியை காணோம் என்ற படி ஒடியந்து விடுவேன். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்,

உங்களது மக் கfபியை பாவித்து கணணியை ஷ்கான் பண்ணவும். அதில் ஏதாவது பைல் பிடிபட்டதென்றால் அங்த போல்டருக்குள் சென்று ஷ்பைவெயாரை அழிக்கலாம்.

அல்லது சில நேரம் அங்த ஷ்பைவெயாரே ஷ்கான் பண்ண விடும். அப்பிடிச் செய்தாலும் எங்கு பைல்கல் இருக்கிறது என தெரிய வரும். காட்டிய போல்டருக்குள் சென்று எல்லா பைல்களையும் அழிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் 2 முறை தட்ஸ்தமிழ் இணையத்துக்கு சென்றதினால் கணணி வைரஸ் ஏற்பட்டது. இரண்டு முறையும் கணணியில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. தமிழ் நாட்டு அரசின் இணையத்தளம் ஒன்றுக்கு சென்றதினால் எனது கணணியில் வைரசும் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்,

உங்களது மக் கfபியை பாவித்து கணணியை ஷ்கான் பண்ணவும். அதில் ஏதாவது பைல் பிடிபட்டதென்றால் அங்த போல்டருக்குள் சென்று ஷ்பைவெயாரை அழிக்கலாம்.

அல்லது சில நேரம் அங்த ஷ்பைவெயாரே ஷ்கான் பண்ண விடும். அப்பிடிச் செய்தாலும் எங்கு பைல்கல் இருக்கிறது என தெரிய வரும். காட்டிய போல்டருக்குள் சென்று எல்லா பைல்களையும் அழிக்கவும்.

ஸ்கான் செய்து பார்த்தேன். அப்படி எந்த பைல்களும் இருப்பதாகக் காட்டவில்லை. அதற்கு முதல் ஏலவே ஒரு மென்பொருளை நிறுவி கணணிக் கிருமியை அழித்திருந்தேன்.

இப்பொழுது பிரச்சனைகள் எழவில்லை.

தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்தியத் தளங்களுக்கு போவதை நிறுத்தினால் தான் எங்கள் கணணிகளும் நலமுடன் இருக்கும். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. ^_^

நெஞ்சுக்குழியில பற்று வைக்கிறதுக்கும் இந்த கணனி வைரசுக்கும் என்ன சம்பந்தம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.