Jump to content

இந்திய தளங்கள் சிலவற்றில் கணணி வைரஸ் - உதவி தேவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தளங்கள்.. குறிப்பாக தட்ஸ்தமிழ்.கொம்மிற்கு சென்ற எனக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு தடவைகள் கணணி வைரஸ் தாக்க அனுபவம் பெறப்பட்டுள்ளது.

குறித்த சில தளங்களுக்குச் செல்லும் போது இந்த வைரஸ் சொல்லாமல் கொள்ளாமல் எமது கணணிக்குள் புகுந்து கொண்டு விண்டோஸ் விஸ்ரா செக்கியூரிற்றி ஐக்கொன் தெரிய உங்கள் கணணியை ஸ்கான் செய்வது போலத் தோற்றம் காட்டிய பின் தொடர்ச்சியாக வைரஸ் மற்றும் ஸ்பை வெயார் எச்சரிக்கைகளுக்கான பொப் பப் களை தந்து கொண்டிருக்கும் (இந்த வைரஸின் அறிகுறிகளை தெளிவாகக் காண கீழுள்ள இணைப்பை பாருங்கள்.) அதுமட்டுமன்றி இந்த வைரஸ் வழமையான நிறுவப்பட்டுள்ள கணணி அன்ரிவைரஸ் மற்றும் அன்ரிஸ்பைவெயார்களை எல்லாம் உச்சிவிட்டு வந்து விடுகிறது. மேலும்.. இணைய உலவிகளை (பிரவுசர்) பாவிக்க அனுமதிக்காது தடை போடுகிறது.

vista antispyware.. Internet Security.. என்று பல வகை பெயர்களில் இந்தப் போலியான விஸ்டா பாதுகாப்புக் கவசம் போன்று இந்த வைரஸ் உட்கார்ந்து கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

இதற்கு தீர்வு.. தான் என்ன...??!

இணையத்தில் தேடி பெற்ற சில தீர்வுகளைக் கொண்டு குறித்த வைரஸை அகற்றினாலும் அது exe. சார்ந்து registry களில் குழறுபடி செய்து விடுகிறது. இதனால் அதனை எப்படி முற்றாக கணணியில் இருந்து அகற்றுவதை உறுதி செய்து கொள்வது என்பதை அறிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

கணணியில் நல்ல பரீட்சையம் உள்ளவர்கள் இது தொடர்பில்.. இந்த வைரஸ் தொற்றுதலில் இருந்து தப்பி இருப்பது குறித்து சரியான விளக்கங்களை முன் வைப்பின் எனக்கும் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவங்களுக்கும் நன்றாக இருக்கும்.

நான் இந்த வைரஸை எதிர்கொள்ள கீழுள்ள இணைப்பில் சொல்லப்பட்டுள்ள அல்லது தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். அவை சரியா.. பாதுகாப்பானதா.. உண்மையில் முற்றாக குறிப்பிட்ட வைரஸை அகற்ற உதவி இருக்குமா என்பதை எப்படி அறிந்து உறுதி செய்து கொள்வது என்பதை தயவுசெய்து விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

http://www.2-spyware.com/remove-internet-security-2010.html

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

நான் உதுகளுக்கை போய் கனகாலமாச்சு.

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. :(

இதை நீங்கள் முந்தியே பப்பிளிக்காய் சொல்லியிருக்கலாம்தானே :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. :wub:

நெஞ்சுக்குழியே பதறிப்போய் நிற்கிறன்.. இவருக்கு நெஞ்சுக்குழி கேட்குது. ஐயா தீர்வு தெரிஞ்சா சொல்லுங்க இல்லைன்னா நடையைக் கட்டுங்க. அங்கால அரசியலில் அவிக்கலாம்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை அரசியலில அவிக்க ஒண்டுமில்லாததாலதான் இங்கின அவிக்க வந்தன்..... வின்டோ அப்டேற் போய் எல்லாம் பச்சப் செய்திருக்கோ பாருங்கோ...... மொலிசஸ் சொப்வயர் ரிமூவல் ரூல் அங்க இருக்கும் .....இசகு பிசகா ஏதாவது இருந்தா எடுத்துவிடும்...... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தளங்கள்.. குறிப்பாக தட்ஸ்தமிழ்.கொம்மிற்கு சென்ற எனக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு தடவைகள் கணணி வைரஸ் தாக்க அனுபவம் பெறப்பட்டுள்ளது.

குறித்த சில தளங்களுக்குச் செல்லும் போது இந்த வைரஸ் சொல்லாமல் கொள்ளாமல் எமது கணணிக்குள் புகுந்து கொண்டு விண்டோஸ் விஸ்ரா செக்கியூரிற்றி ஐக்கொன் தெரிய உங்கள் கணணியை ஸ்கான் செய்வது போலத் தோற்றம் காட்டிய பின் தொடர்ச்சியாக வைரஸ் மற்றும் ஸ்பை வெயார் எச்சரிக்கைகளுக்கான பொப் பப் களை தந்து கொண்டிருக்கும் (இந்த வைரஸின் அறிகுறிகளை தெளிவாகக் காண கீழுள்ள இணைப்பை பாருங்கள்.) அதுமட்டுமன்றி இந்த வைரஸ் வழமையான நிறுவப்பட்டுள்ள கணணி அன்ரிவைரஸ் மற்றும் அன்ரிஸ்பைவெயார்களை எல்லாம் உச்சிவிட்டு வந்து விடுகிறது. மேலும்.. இணைய உலவிகளை (பிரவுசர்) பாவிக்க அனுமதிக்காது தடை போடுகிறது.

vista antispyware.. Internet Security.. என்று பல வகை பெயர்களில் இந்தப் போலியான விஸ்டா பாதுகாப்புக் கவசம் போன்று இந்த வைரஸ் உட்கார்ந்து கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

இதற்கு தீர்வு.. தான் என்ன...??!

இணையத்தில் தேடி பெற்ற சில தீர்வுகளைக் கொண்டு குறித்த வைரஸை அகற்றினாலும் அது exe. சார்ந்து registry களில் குழறுபடி செய்து விடுகிறது. இதனால் அதனை எப்படி முற்றாக கணணியில் இருந்து அகற்றுவதை உறுதி செய்து கொள்வது என்பதை அறிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

கணணியில் நல்ல பரீட்சையம் உள்ளவர்கள் இது தொடர்பில்.. இந்த வைரஸ் தொற்றுதலில் இருந்து தப்பி இருப்பது குறித்து சரியான விளக்கங்களை முன் வைப்பின் எனக்கும் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவங்களுக்கும் நன்றாக இருக்கும்.

நான் இந்த வைரஸை எதிர்கொள்ள கீழுள்ள இணைப்பில் சொல்லப்பட்டுள்ள அல்லது தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். அவை சரியா.. பாதுகாப்பானதா.. உண்மையில் முற்றாக குறிப்பிட்ட வைரஸை அகற்ற உதவி இருக்குமா என்பதை எப்படி அறிந்து உறுதி செய்து கொள்வது என்பதை தயவுசெய்து விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

http://www.2-spyware.com/remove-internet-security-2010.html

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

தோழர் நெடுக்கால போவான் தாங்கள் கணிணியில் ... அவாஸ்ட் ஆண்டி வைரஸ்.... மற்றும் ஸ்பை பாட் மேல் வேர் கொல்லியையையும் நிறுவுங்கள்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அரசியலில அவிக்க ஒண்டுமில்லாததாலதான் இங்கின அவிக்க வந்தன்..... வின்டோ அப்டேற் போய் எல்லாம் பச்சப் செய்திருக்கோ பாருங்கோ...... மொலிசஸ் சொப்வயர் ரிமூவல் ரூல் அங்க இருக்கும் .....இசகு பிசகா ஏதாவது இருந்தா எடுத்துவிடும்...... :wub:

அதெல்லாம் பக்காவா செய்திருக்கன். பிரச்சனை மிச்ச சொச்சம் எங்கிணையன் பதுங்கி இருந்திட்டு.. வரதராஜப் பெருமாள் மாதிரி கிளம்பி வந்திடுமோ என்ற ஒரு நிலைமை இருக்குது. வைரஸுகளை சரியா அகற்றாட்டி இப்படித்தான் பின்னாடி கணணி பலவீனமா இருக்கேக்க.. அதுகள் சூழ்நிலைக்கு ஏற்ப தொத்தி பெருகிடுங்கள் எல்லோ. அதுதான். :lol:

தோழர் நெடுக்கால போவான் தாங்கள் கணிணியில் ... அவாஸ்ட் ஆண்டி வைரஸ்.... மற்றும் ஸ்பை பாட் மேல் வேர் கொல்லியையையும் நிறுவுங்கள்.........

McAfee security (up to date) வைச்சிருக்கேன். இதைத் தவிர வேற ஒன்றும் தேவைப்படவில்லை. நான் அப்படி ஒன்றும் பாதுகாப்பற்ற தளங்களுக்குப் போவதில்லை. இது தட்ஸ் தமிழில் இருந்துதான் வந்திருக்குது. அதுக்கு கன காலமா போறது. அதால பிரச்சனை அற்ற தளம் என்று கொஞ்சம் கவனக் குறைவாக.. அதிமதிப்பீடு செய்துவிட்டேன். அதன் பலன்.. இது..! :(

உங்களுக்கு தெரிந்த நம்பகமான பாதுகாப்பு சாப்ட்வெயார்கள் இருந்தால் சொல்லுங்கள் தமிழ்தேசியன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணண்ணை நீங்கள்!! வரதராசப்பெருமாளுக்கு பயப்படுறீங்கள்.

காத்துக்கூட புகமுடியாம அடைச்சு வச்சுக்கொண்டு ...... என்னண்ணை...... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நெடுக்கால போவான் தாங்கள் கணிணியில் ... அவாஸ்ட் ஆண்டி வைரஸ்.... மற்றும் ஸ்பை பாட் மேல் வேர் கொல்லியையையும் நிறுவுங்கள்.........

நான் தான் விசயம் தெரியாமல் காலை வைச்சுட்டன்

ஆனால் நீங்களுமே அண்ணை?

அர்த்தமே மாறிப்போச்சு?

Link to comment
Share on other sites

கிட்டதட்ட 1 1/2 வருடமாக எனது கணனியை மீள நிறுவவில்லை. ஆனால் அது ஒழுங்காக அதே வேகத்தில் சீராக இயங்குகின்றது. நானும் தற்ஸ் தமிழ் போன்ற இணையங்களை பார்த்து வருகின்றேன். ஆனால் நான் செய்திகள், சினிமாகள் போன்ற பக்கங்களுடன் நின்றுவிடுவதுண்டு. :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட 1 1/2 வருடமாக எனது கணனியை மீள நிறுவவில்லை. ஆனால் அது ஒழுங்காக அதே வேகத்தில் சீராக இயங்குகின்றது. நானும் தற்ஸ் தமிழ் போன்ற இணையங்களை பார்த்து வருகின்றேன். ஆனால் நான் செய்திகள், சினிமாகள் போன்ற பக்கங்களுடன் நின்றுவிடுவதுண்டு. :):lol::lol:

thatstamil.com இற்கு போகாததில் இருந்து எனது கணணி இப்போ எச்சரிக்கைகள் எதனையும் காண்பிப்பதில்லை. திறம்பட தொழிற்படுகிறது.

உங்களிடம் சிங்கள விசுவாசம் மட்டுமல்ல.. இந்திய விசுவாசமும் அளவு கடந்து கிடக்கிறது. தட்ஸ்தமிழ்.கொம்மில் இருந்துதான் குறித்த வைரஸ் பரவி இருக்கிறது என்பதை திடமாகக் கூறலாம். நாங்களும் தட்ஸ்தமிழில் செய்திகள் தான் வாசிக்கிறது. அங்கு செல்லும் போது பொப்பப் தடைகளை மீறி பொப்பப் விளம்பரங்கள் தோன்றுவதும் வழமை. அது பிபிசி போன்ற தளங்களில் கூட இல்லை.

இந்திய விசுவாசம்.. வைரஸ் தாக்கத்தைக் கூட கட்டுப்படுத்த மறுப்பது கண்மூடித்தனமான மூடத்தனம் எனலாம். பயனர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருப்பது நன்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

எனி இந்தியத் தளங்களுக்கு போவதில்லை என்று முடிவு கட்டி இருக்கிறேன்.

இந்திய தளங்களில் தான் கிளு, கிளுப்பான நியூஸ் :) கிடைக்குது என்ற படியால் றிஸ்க் எடுத்துக் கொண்டு கொஞ்சம் எட்டிப்பார்க்க வேண்டி இருக்கு.

எனக்கு அப்படி போகும் போது, சிலவற்றில் வைரஸ் எச்சரிக்கை எனது கணனியில் காட்டும்.

உடனே.... துண்டைக் காணோம், துணியை காணோம் என்ற படி ஒடியந்து விடுவேன். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்,

உங்களது மக் கfபியை பாவித்து கணணியை ஷ்கான் பண்ணவும். அதில் ஏதாவது பைல் பிடிபட்டதென்றால் அங்த போல்டருக்குள் சென்று ஷ்பைவெயாரை அழிக்கலாம்.

அல்லது சில நேரம் அங்த ஷ்பைவெயாரே ஷ்கான் பண்ண விடும். அப்பிடிச் செய்தாலும் எங்கு பைல்கல் இருக்கிறது என தெரிய வரும். காட்டிய போல்டருக்குள் சென்று எல்லா பைல்களையும் அழிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் 2 முறை தட்ஸ்தமிழ் இணையத்துக்கு சென்றதினால் கணணி வைரஸ் ஏற்பட்டது. இரண்டு முறையும் கணணியில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. தமிழ் நாட்டு அரசின் இணையத்தளம் ஒன்றுக்கு சென்றதினால் எனது கணணியில் வைரசும் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்,

உங்களது மக் கfபியை பாவித்து கணணியை ஷ்கான் பண்ணவும். அதில் ஏதாவது பைல் பிடிபட்டதென்றால் அங்த போல்டருக்குள் சென்று ஷ்பைவெயாரை அழிக்கலாம்.

அல்லது சில நேரம் அங்த ஷ்பைவெயாரே ஷ்கான் பண்ண விடும். அப்பிடிச் செய்தாலும் எங்கு பைல்கல் இருக்கிறது என தெரிய வரும். காட்டிய போல்டருக்குள் சென்று எல்லா பைல்களையும் அழிக்கவும்.

ஸ்கான் செய்து பார்த்தேன். அப்படி எந்த பைல்களும் இருப்பதாகக் காட்டவில்லை. அதற்கு முதல் ஏலவே ஒரு மென்பொருளை நிறுவி கணணிக் கிருமியை அழித்திருந்தேன்.

இப்பொழுது பிரச்சனைகள் எழவில்லை.

தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்தியத் தளங்களுக்கு போவதை நிறுத்தினால் தான் எங்கள் கணணிகளும் நலமுடன் இருக்கும். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உதுக்குத்தான் சொல்லுறது நெஞ்சுக்குழியில பற்று வைக்கக்கூடாதெண்டு. ^_^

நெஞ்சுக்குழியில பற்று வைக்கிறதுக்கும் இந்த கணனி வைரசுக்கும் என்ன சம்பந்தம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.