Jump to content

கிறிக்கட் நகைச்சுவைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹா....ஹா...நல்லாயிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் புது நகைச்சுவையாய் இருக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகுடி,வித்தியாசமாய் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்லா பிடிச்சது இது தான் :):lol:

tamilblog3.jpg

Link to comment
Share on other sites

:):lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா! நல்ல பகிடிகள்! :):lol:

Link to comment
Share on other sites

எங்கை இதெல்லாம் தேடிப்பிடிக்கிறனீங்க...?? :D

ஒரு தேடல் தான் தயா அண்ணா. :D

thooni1.jpg :rolleyes::blink:

Link to comment
Share on other sites

சரி நானும் ஒரு பகிடி எழுதுவம்.

அவுஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் லில்லி கைவேயில் 100 மைல் வேகத்தில் காரை ஓடிக்கொண்டு போயிருக்கின்றார்.அவரை துரத்தி மறித்த பொலிஸ்காரர் அவரை அடையாளங்கண்டு ' நீர் என்ன போலிங் போடுற வேகத்தில காரை ஓட்டுகின்ரீரா" என நக்கலாக கேட்டார்.

அதற்கு லில்லி 'நான் போலிங் போடும் வேகத்தில் போயிருந்தால் உம்மால் பிடித்திருக்க முடியாது" என்று சிரித்தபடி சொன்னாராம்.

Link to comment
Share on other sites

சரி நானும் ஒரு பகிடி எழுதுவம்.

அவுஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் லில்லி கைவேயில் 100 மைல் வேகத்தில் காரை ஓடிக்கொண்டு போயிருக்கின்றார்.அவரை துரத்தி மறித்த பொலிஸ்காரர் அவரை அடையாளங்கண்டு ' நீர் என்ன போலிங் போடுற வேகத்தில காரை ஓட்டுகின்ரீரா" என நக்கலாக கேட்டார்.

அதற்கு லில்லி 'நான் போலிங் போடும் வேகத்தில் போயிருந்தால் உம்மால் பிடித்திருக்க முடியாது" என்று சிரித்தபடி சொன்னாராம்.

நல்லாயிருக்கே அர்ஜுன்.தொடர்ந்து எழுதுங்கள். நிறைய ஜோக்குகள் உங்களுக்கு தெரியும் போல. எடுத்து விடுக்கள்.வாய் விட்டு சிரிப்பதால் நோய் விட்டு போகுமாம். வரவுக்கு நன்றி party guy.

Link to comment
Share on other sites

யாழ்கள விதியின் படி இணைப்பின் மூலம் குறிப்பிடல் வேண்டும். சுகுமார் சுவாமிநாதன் என்பவர் கஸ்டப்பட்டு தனது வலைப்பதிவில் அவருக்கு தோன்றிய கற்பனைகளை இட நூணாவிலான் அவரின் பெயர் குறிப்பிடாது இங்கு இணைத்திருக்கிறீர்கள். இது சரியா நுணா? . தயா கேட்டபின்பும் மூலத்தினை நீங்கள் ஏன் குறிப்பிட வில்லை.

http://valaimanai.blogspot.com/2010_04_01_archive.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள விதியின் படி இணைப்பின் மூலம் குறிப்பிடல் வேண்டும். சுகுமார் சுவாமிநாதன் என்பவர் கஸ்டப்பட்டு தனது வலைப்பதிவில் அவருக்கு தோன்றிய கற்பனைகளை இட நூணாவிலான் அவரின் பெயர் குறிப்பிடாது இங்கு இணைத்திருக்கிறீர்கள். இது சரியா நுணா? . தயா கேட்டபின்பும் மூலத்தினை நீங்கள் ஏன் குறிப்பிட வில்லை.

http://valaimanai.blogspot.com/2010_04_01_archive.html

பழத்தை சாப்பிடு மாமோய் மரம் எதெண்டு கேக்காத.

Link to comment
Share on other sites

யாழ்கள விதியின் படி இணைப்பின் மூலம் குறிப்பிடல் வேண்டும். சுகுமார் சுவாமிநாதன் என்பவர் கஸ்டப்பட்டு தனது வலைப்பதிவில் அவருக்கு தோன்றிய கற்பனைகளை இட நூணாவிலான் அவரின் பெயர் குறிப்பிடாது இங்கு இணைத்திருக்கிறீர்கள். இது சரியா நுணா? . தயா கேட்டபின்பும் மூலத்தினை நீங்கள் ஏன் குறிப்பிட வில்லை.

http://valaimanai.blogspot.com/2010_04_01_archive.html

ஏற்கனவே படத்தில் உண்டு. காணவில்லையோ நீங்கள்? :rolleyes::blink:

Link to comment
Share on other sites

இன்னொரு சின்ன பகிடி.

பழைய இந்திய கிரிக்கெட் கப்டன் மன்சூர் அலி கான் பட்டோடி ஒரு கண் பார்வையை இழந்து கொஞ்சக்காலம் கிரிகெட் விளயாடாமல் இருந்தார்.பின்னர் திரும்பவும் இங்கிலாந்திற்கு எதிராக விளயாட வந்தார்.அப்போது இங்கிலாந்து பத்திரிகையாளர் " ஒற்றை கண்ணுடன் பற்றிங் செய்யலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது? "

பட்டோடி சொன்னார்'உங்கட நாட்டு ரீமின்ரை போலிங்கை பார்த்த பின்புதான்"

Link to comment
Share on other sites

இன்னொரு சின்ன பகிடி.

பழைய இந்திய கிரிக்கெட் கப்டன் மன்சூர் அலி கான் பட்டோடி ஒரு கண் பார்வையை இழந்து கொஞ்சக்காலம் கிரிகெட் விளயாடாமல் இருந்தார்.பின்னர் திரும்பவும் இங்கிலாந்திற்கு எதிராக விளயாட வந்தார்.அப்போது இங்கிலாந்து பத்திரிகையாளர் " ஒற்றை கண்ணுடன் பற்றிங் செய்யலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது? "

பட்டோடி சொன்னார்'உங்கட நாட்டு ரீமின்ரை போலிங்கை பார்த்த பின்புதான்"

:lol::lol:

சிந்திக்க வைத்த ஜோக் அர்ஜுன். தொடருங்கள். தற்போதைய அறிவிப்பாளர் பட்டேல் ஒரு ஓவரில் 6 சிx அடித்தவர் , 6 அடிக்க முதல் போலருடன் மிக நகைச்சுவையாக / சவாலாக சொன்னதுடன் அதாவது உனது ஆறு பந்துக்கும் ஆறு ஓட்டங்கள் வீதம் அடிப்பேன் என்று சொன்ன வீரர்.அடித்து காட்டிய வீரரும் அவரே.யாராவது இக்காணொளியை இணைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

நான் கூகிலில் போய் தேடவில்லை.எனக்குத் தெரிய 6 பந்துகளும் சிக்ஸர்கள் அடித்தவர்கள் நால்வர்.

1. சோபெர்ஸ் -இங்கிலாந்து கவுன்டி மட்ச்.

2.ரவி சாஸ்திரி -இந்திய கவுன்டி மட்ச்

3.கிப்ஸ் 20/20

4.யுவரஜ்சிங் 20/20.

பட்டேலென்று நீர் சொல்பவர் சந்தீப் பாட்டெலென்றால் அவர் வில்லீசின் போலிங்கிற்கு 5 பவுன்டரிகள் ஒரே ஓவரில் அடித்தவர் அது நான் இங்கிலாந்தில் இருக்கும் போது பார்த்தேன்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நான் சொல்ல வந்த வீரர் ரவி சாஸ்திரி.தவறுக்கு வருந்துகிறேன் .sorry.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூகிலில் போய் தேடவில்லை.எனக்குத் தெரிய 6 பந்துகளும் சிக்ஸர்கள் அடித்தவர்கள் நால்வர்.

1. சோபெர்ஸ் -இங்கிலாந்து கவுன்டி மட்ச்.

2.ரவி சாஸ்திரி -இந்திய கவுன்டி மட்ச்

3.கிப்ஸ் 20/20

4.யுவரஜ்சிங் 20/20.

பட்டேலென்று நீர் சொல்பவர் சந்தீப் பாட்டெலென்றால் அவர் வில்லீசின் போலிங்கிற்கு 5 பவுன்டரிகள் ஒரே ஓவரில் அடித்தவர் அது நான் இங்கிலாந்தில் இருக்கும் போது பார்த்தேன்.

வணக்கம் அண்னை.. அது வந்து 20/20 இல்லை. 2007 உலக்க கோப்பை அப்பேக்க தான் அடிச்சவர் ஒரு ஓவரில 6 சிக்ஸ் Netherlandக்கு எதிரா

http://www.cricinfo.com/wc2007/engine/current/match/247462.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.