Jump to content

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?


இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?  

55 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக

நினைப்பவர்களுக்கு.. :roll:

*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?

*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்

துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்

எதை உண்பீர்கள்?

எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....

(சரி சரி வேணாம் விட்டுறன்..) :P

இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு

உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக

இருக்கிறது என்று..

அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..

இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித

வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்

சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..

:wink:

சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?

1. சம்பல்

2. சொதி

3. மீன் குழம்பு

உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. :P

Link to comment
Share on other sites

  • Replies 154
  • Created
  • Last Reply

:evil: :evil: :evil: :evil: :evil:

எளேய்ய் வசி என்னளேய்ய் லொள்ளா?? மப்**லாமல் சின்னப்புவா?? புலனாய் இல்லாமல் டன்னா?? கத்தி இல்லாமல் இராவணனா??பின்ன என்னளேய்ய்? இடியப்பத்துக்கு சிறந்தது சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய், சொதி தானளேய்ய்... :evil:

Link to comment
Share on other sites

ஓய்ய் என்னம் நம்மட றோயல் பமிலி வரல்லை,,, வந்தால் எகிறீடும்,, (ஒட்டுத்தான்)... :evil:

Link to comment
Share on other sites

பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா?????

என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா?????

என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும்.

சா,, எப்ப பார்த்தாலும் எதிராகாவே இருக்கிறானய்யா.... :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா என கேவலமாக

நினைப்பவர்களுக்கு.. :roll:

*நீங்கள் சாப்பிடாமலே உயிர்வாழ்கிற பிறவியா?

*ருசியான இடியப்பங்களையும் காய்ந்து போன பாண்

துண்டுகளையும் வைத்து விரும்பியதை சாப்பிடச் சொன்னால்

எதை உண்பீர்கள்?

எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால்....

(சரி சரி வேணாம் விட்டுறன்..) :P

இடியப்பம் என்பது எவ்வளவு அற்புதமான ஒரு

உணவு.. சிலர் நினைக்கலாம் என்ன அது ஒரே சிக்கலாக

இருக்கிறது என்று..

அதில் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியுள்ளது..

இடியப்பம் போல சிக்கல் நிறைந்ததுதான் மனித

வாழ்க்கையும்.. ஆனால் அதை சிக்கல் என்று நினைக்காமல்

சொதிவிட்டோ குழம்புவிட்டோ முழுங்கிவிட வேண்டும்..

:wink:

சரி இனி கருத்துக்கணிப்புக்கு போவோம்....

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?

1. சம்பல்

2. சொதி

3. மீன் குழம்பு

உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.. :P

நாட்டிற்கு றொம்ப அவசியமான கருத்துக்கணிப்பு. என்வோட்டு சொதிக்கு தான். நல்ல சொதியோட சாப்பிடுங்க சூப்பரோ சூப்பரா இருக்கும். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சொதியின் பக்கம்தான் :wink: :wink: :P

Link to comment
Share on other sites

எனது வோட் சாம்பலுக்கு.... நல்ல மாங்காய் சம்பலுடன் சாப்பிடுங்கள்... அதன் ரூசியே தனி தான்....

மாங்காய் சம்பல் செய்யத் தெரியாவிடின் இந்த பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம்

Link to comment
Share on other sites

நல்ல மீன்குழம்பு என்றால் 15-20 இடியப்பம் லையிற்றாச்சாப்பிடலாம்

லைற்றவோ??? :roll:

Link to comment
Share on other sites

என் வோட்டு சொதிக்கு அதுவும் தேங்காய் பால் அதிகம் சேர்த்த சொதிக்கு தான் (கொலஸ்ரோல் இருக்கு அது இது எண்டு யாரும் சத்தம் போட கூடாது :) ) இடியப்பத்துக்கு சொதி இல்லாம சாப்பிட கஷ்டம் அதனால் சொதி கட்டாயம் சொதியுடன் வெங்காயம் மிளகாய் மாசி போட்டு பொரித்த முட்டை பொரியலும் சம்பலும் இருந்தா நல்லா இருக்கும். ஹி ஹி தனிய சொதியோடயும் சாப்பிட கஷ்டம் தான் :lol:

Link to comment
Share on other sites

ஆஹா. மதன் பசியை கிளப்பிட்டீங்க...........

எனக்கு இடியப்பமும் வாளை மீன் குழம்பும் நல்ல விருப்பம் :lol:

Link to comment
Share on other sites

எனக்கு சொதியும் சம்பலும் பிடிக்கும்.

இடியப்பத்தை சின்னன் சின்னதா..பிய்த்துப்போட்டு விட்டு சொதியும் , கூடவே சம்பலும்..மாசி என்றால் டபுள் ஓகே..போட்டு நன்னா குழைச்சு சாப்பிட அப்புடின்னா அப்புடி இருக்கும்.. :P :P

ஆனால்..இடியப்பத்துக்குள் முட்டை பொரியல் போட்டு அடுப்பிலேயெ வறுப்பது போல..மெல்ல வறுத்து செய்து சாப்பிட்டாலும் நன்னா இருக்கும்... :P

Link to comment
Share on other sites

எனக்கு சொதியும் சம்பலும் பிடிக்கும்.

இடியப்பத்தை சின்னன் சின்னதா..பிய்த்துப்போட்டு விட்டு சொதியும் , கூடவே சம்பலும்..மாசி என்றால் டபுள் ஓகே..போட்டு நன்னா குழைச்சு சாப்பிட அப்புடின்னா அப்புடி இருக்கும்.. :P :P

ஆனால்..இடியப்பத்துக்குள் முட்டை பொரியல் போட்டு அடுப்பிலேயெ வறுப்பது போல..மெல்ல வறுத்து செய்து சாப்பிட்டாலும் நன்னா இருக்கும்... :P

ஏன் சாப்பிட தான் பிடிக்குமே ஏன் செய்ய பிடிக்காதா? :P :P

Link to comment
Share on other sites

இரசிகை கனடாவிலிருந்து கொண்டு லொள்ளுத்தானே. அங்கே அநேகமாய் கடைச் சாப்பாடுதானே. ஓடர் பண்ணினால் உடனே வருது. பிறகென்ன. ஆனால் மேலே வசி குறிப்பிட்ட மூன்றையும் தனியாக சாப்பிட முடியாது. இடியப்பத்தையும் சேர்த்தே சாப்பிடுங்கோ!!!!!!!!!

:roll: :lol:

Link to comment
Share on other sites

ஐய்யோ வம்பண்ணா ஒட்டோவால தமிழ் கடை இல்லை. அண்ணா எனகு சமைச்சு சாப்பிட நேரம் இல்லை. ரொரண்டோ போனால் தான் சாப்பிடலாம். ஆஆஆ நான் சொன்னது தனியா 3 ஐயும் இல்லை அந்த 3 யும் இடியப்பத்துடன் சேர்த்துத்தான் :roll:

Link to comment
Share on other sites

என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) :lol::lol:

Link to comment
Share on other sites

எதுக்கு வாக்களிப்பதென்றே தெரியேல :lol: தனிய சொதியை விட சம்பலும் சொதியும் சேர்த்து இடியப்பம் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். ஆனாலும் மீன் குழம்பும் நல்லாத்தான் இருக்கும். நான் மீன்குழம்புக்குத்தான் வாக்களிச்சனான். :lol:

Link to comment
Share on other sites

sankeeth wrote:

என் வோட்டு சம்பலுக்குத்தான். அதுவும் தண்ணிச்சம்பல்தான் நன்றாக இருக்கும்.வழிச்சு நக்கி அடிக்க ஆஆஆஆஆஆஆஆஆஆ வாயூறுது.(அம்மா எனக்கு இன்றைக்கு இடியப்பம் அவியுங்கோ.....) :lol::lol:

சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர். :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவர் பாட்டிற்கு எடுத்துவிடாதீங்க. வாக்கை மட்டும் போடுங்க. உதுகளை வாசிச்சிட்டு மாங்காய்க்கு எங்க போறது. ஆஆஆ :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.