Jump to content

யாழ் களத்து அம்மாக்களுக்கு ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்து அம்மாக்களுக்கு ................அன்னையர் தின வாழ்த்துக்கள் .. :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்து அம்மாக்களுக்கு ................அன்னையர் தின வாழ்த்துக்கள் .. :) .

http://www.youtube.com/watch?v=umyVu74S8xo

http://www.youtube.com/watch?v=hqwp8MgZTHs

நன்றி சகோதரி நிலாமதி... நம்முடைய வாழ்த்துகளும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மா செண்டிமண்ட் மட்டும் இல்லைன்னு வையுங்கோ உலகத்தில பெண்கள் பாடு ரெம்ப திண்டாட்டமாகி இருக்கும்.

எதுஎப்படியோ.. உலகத்தில உள்ள அம்மாக்கள் மற்றும் அம்மா என்று சொல்லிக்கிறவை எல்லோருக்கும் அம்மா தின வாழ்த்துக்கள். :)

mothers-day-flowers.jpg

I love my mum for ever...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை அம்மா இப்ப உயிரோடை இல்லை :(

இருந்தாலும்...

அந்த உணர்வு,பாசத்துக்கு என்ரை மனுசி இருக்கிறா :o

எல்லா அம்மாக்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னையர் தின நல் வாழ்த்துக்கள். ஈடில்லாத உறவான அன்னைகளை தந்த தந்தையருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அன்னையர் தின வாழ்த்துகள்.

mothers_day_comment_02.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னையர் தின வாழ்த்துகள்.

http://www.youtube.com/watch?v=kYsOIQ57t6c

"பாதைகள் மாறி ஓடிய கன்றை தாய்ப்பசு தான் இங்கு ஏற்க்காதா

கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால் தாய்க்குருவி அள்ளி சேர்க்காதா"

எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்..

இந்த பாடலின் மேற்குறிப்பிட்ட வரிகள் எல்லாம் நான் அம்மாவுக்கு கடிதத்தில் எழுதி இருக்கிறேன்.

I LOVE YOU AMMA

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் எங்கள் தாயகத்தின் சுதந்திரத்துகாகவும், விடுதலை போராட்டத்தின் போதும், தங்கள் பிள்ளைகளை இழந்த அனைத்து தாயுள்ளங்களுக்கும் ..உங்களின் மகனாக/மகளாக .என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து அம்மாக்களுக்கும் முக்கியமாக என்னை பெற்ற அம்மாவுக்கும்,போராளிகளை பெற்ற அம்மாக்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலெகெங்கும் வாழும் அத்தனை அன்னையரும் தமது குழந்தைச் செல்வங்களுடன் நீடூழிகாலம் இன்புற்று வாழ வாழ்த்துகின்றேன்!:wub:

பாதிவழியில் பரிதவிக்கவிட்டு பரலோகம் போன என் தாயே!

மீதிவழியில் மென்மலரன்ன மீண்டும் வருவாய் என் மகளாக!

-எதிர்பார்ப்புடன் மகன்-

mother-and-child.jpg

Link to comment
Share on other sites

கண்மணி அக்கா, நிலாமதி அக்கா, சகாறா அக்கா, மற்றும் இதர யாழ் அன்னைகளுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்~!

Link to comment
Share on other sites

அன்னையர் எல்லோருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

எனக்கு இப்படியான 'தினங்களை' கொண்டாடுவதில் பெரியளவுக்கு உடன்பாடில்லை

பெண் என்பவள் ஆணுக்கான மிகச் சிறந்த தோழி. ரத்தமும் சதையும் உணர்வுகளும் கொண்ட, ஆணைப் போன்ற இன்னொரு அற்புதமான பிறவி. அதில் தாய்மை என்பது ஒரு நுணுக்கமான, தன்னையே குழந்தைகளுக்காக உருக்கிக் கொள்வதில் மகிழும் உணர்வு பூர்வமான ஒரு பாத்திரம். எம் பிள்ளைகளுக்கு அம்மாக்களை உணர்வுபூர்வமாக மட்டும் பார்க்காமல், ரத்தமும் சதையும், உணர்வுகளும் கொண்ட ஒரு சக மனுசியாக பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட நாளை மட்டும் அவளுக்காக ஒதுக்காமல் ஒவ்வொரு நாளும் மனதால் அவளை மதிக்க, ஏற்றுக் கொள்ள பழக்குவோம்

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.