Jump to content

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில் திருத்த வேலை செய்ந்து கொண்டிருந்த கொத்தனார் முட்டாளுக்கு தூசணத்தில் ஏசினார்.  பார்த்திருந்தவர் கோயிலென்று யோசிக்காமல் இப்படி பேசுகிறீர் என்று கடிந்தார்.  கொத்தனாரோ ஐயர் ஒவ்வொரு நாளும் ஆதிமூலம் வரை கொண்டுபோய்க் கொண்டு வருகிறார்> நான் வாயாற் பேசினாற்தான் குற்றமோ என்றார்.

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
அடுப்பில் எண்ணையில் பொரியல் செய்து கொண்டிருந்த மனைவியின் இடுப்பில் ஒரு செல்லக் கிள்ளு வைத்தார் கணவர்.
 
'உங்களுக்கு எதனை தரம் சொன்னனான், இந்த மாதிரி வேலைகளையெல்லாம், வேலையும் கையுமா இருக்கும் போது செய்து துளையாதீங்க எண்டு. எண்ணை தெறிக்கப் பார்த்துது.... அரும்..தப்பு.... என்று கோபத்தில், கத்தினாள், மனைவி.
 
'நல்லா மண்டையில உறைக்கிற மாதிரி சொல்லுங்கமம்மா', நானும் தினம், தினம் கத்தோ, கத்து எண்டு கத்தினாலும், அந்தாளு மண்டையில ஏறுதே இல்லையே....
 
அடுத்த அறையில் இருந்து கத்தினாள், வீட்டு வேலைக்காரி. :icon_mrgreen:
Link to comment
Share on other sites

ஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர்  அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறார்.

 
MISS : ஏன் லேட்டு?


GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!


MISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 ? அரைமணி நேரம் லேட்டு

 
GIRL : 
ஸாரி மிஸ்


MISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற? பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?

 
GIRL :
  தெரியும் மிஸ்


MISS : தெரியுமா? என்ன தெரியும்? சொல்லு!


GIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு,எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்!
Link to comment
Share on other sites

மனைவியின் சந்தேக புத்தி!

 

 

TFTRichBedroom.JPG

     ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாகஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டுவேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள்.இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

   திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள்விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம்சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி,எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லிகுளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்றபோதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச்சென்றுவிட்டார்..

   மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனேவிளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்துஎதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

.

   உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.

 

   “இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல  ம்.. மேல மேல என்ன நடந்தது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல  ம்.. மேல மேல என்ன நடந்தது...!

 

 

நானும் இங்க வருவேன் எண்டு நீங்க எதிர்ப் பார்த்திருக்க மாட்டீங்களே..
 
சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார், பெண்ணின் கணவர்.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை! :D

Link to comment
Share on other sites

இந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை! :D

 

வாலி இது விளங்காததற்கு காரணம் ஜோக் வகையில் இலையெல்லாம் kindergarten ஜோக்குகள். பல்கலை கழகம் வரை சென்ற உங்களுக்கு kindergarten விடயங்கள் விளங்காதுதான். :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சரி எனது பங்கிற்கு ஒரு கதை சொல்கிறேன்.

ஒரு கடை வைத்திருந்த தகப்பனார் தான் விபச்சாரியிடம் போகும் செலவுகளையும் கடை புத்தகத்தில் எழுதி வைக்க ஒரு குறியீட்டு சொல்லை பயன்படுத்தினார்.

அது கொக்கு சுடுவது.

ஒரு முறை தனது மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு நகருக்கு பொருட்கள் வாங்க போயிருந்தார்.

மகன் கடை கணக்குகளை பார்த்த போது
கொக்கு சுட்டது 100 ரூபாய்.
கொக்கு சுட்டது 200 ரூபாய்.
கொக்கு சுட்டது 150 ரூபாய். என்று ஆங்காங்கே இருப்பதை பார்த்தான்.

அவனும் ஓடி பிடித்துவிட்டான்.

தகப்பனார் மீண்டும் கடையை பொறுப்பெடுத்து கணக்கு புத்தகத்தை பார்த்த போது.

கொக்கு சுட்டது 500 ரூபாய்.
கொக்கு சுட்டது 700 ரூபாய்.
கொக்கு சுட்டது 850 ரூபாய். என்று இருந்தன.

தகப்பனுக்கு விளங்கி விட்டது. இருந்தாலும் மகனை கூப்பிட்டு, இங்கே பார் மகனே நானும் தானே கொக்கு சுடுகிறேன். இப்படி கன காசுக்கு கொக்கு சுட்டால் கடைக்கு கட்டுபடியாகாது. பார்த்து மலிவாக சுடு என்று அறிவுரை சொன்னார்.

மறுபடியும் நகருக்கு பொருட்கள் வாங்க போகும் போது மகனிடம் கடையை ஒப்படைத்து விட்டு சென்றார்.

திரும்பி வந்து கடை கணக்குகளை பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.

கொக்கு சுட்டது 5 ரூபாய்.
கொக்கு சுட்டது 3 ரூபாய்.
கொக்கு சுட்டது 7 ரூபாய் ஐம்பது சதம் என்று இருந்தன.

ஆச்சரியத்தில் வாயை பிளந்து மகனை கூப்பிடும் போது கடைசி வரி கண்ணில்பட்டது.

துவக்கு பழுது பார்த்தது - 2500 ரூபாய்.
 

Link to comment
Share on other sites

ஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனிதன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய்? பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனிதன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய்? பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது. :D

தகப்பனுக்கு விழுந்த அறைக்கு பிறகு என்றாலும் தாயார் வாயை சும்மா வைச்சிருந்திருக்கலாம்.
 
என்ன அது எல்லோரையும்தானே  அடிக்குது .... அப்படி என்று ஒரு அணுகுண்டு (அழுகை) அடித்துவிட ....... ஆண்கள் மனம் இரங்கி நம்பி விடுவார்கள். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிட்டதட்ட இப்படிதான் இன்னொரு கதை ....
 
கணவன் இவர் நாளை மட்டுமே உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் சொன்ன செய்தியுடன் மருத்துவ மனையில் இருப்பார்.
 
அப்போ மனிவியிடம் கேட்பார்: நாளை நான் இறந்துவிடுவேன் ... உன்னிடம் இருந்து ஒரே ஒரு உண்மை எனக்கு தெரிய வேண்டும். நான் கேட்டால் நீ உண்மை சொல்வாய என்று. மனைவி அவர் இறந்துவிடுவார் என்ற கவலையில் இருந்தார். சத்தியம் செய்து கொடுத்தார் என்ன வேண்டுமானாலும் கேட்குபடி.
 
அவர் கேட்பார் எமது நாலாவது பிள்ளை வெறும் சோம்பேறியாக இருக்கிறான். முதல் மூன்று பிள்ளைகள்போல் சுறுசுறுப்பாக இல்லை. உண்மையில் அவன் எனக்கும் உனக்கும் பிறந்த பிள்ளைதானா? 
 
மனைவி சத்தியம் செய்து சொல்லுவார் அவன் எமது பிள்ளைதான் எனக்கும் உங்களுக்கும்தான் பிறந்தான் என்று.
 
பின்பு அறைக்கு வெளியே வந்த மனைவி பெருமூச்சு விட்டுக்கொண்டே நினைத்தார் ..........
நல்லவேளை இவர் முதல் மூன்று பிள்ளைகளையும் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்று. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அன்பர்

குடித்துவிட்டு

நண்பர்களைக்கூட்டிவந்து வீட்டில் இரவில் படுப்பார்....

 

ஒரு நாள் அதிக குடியில் வராந்தாவிலேயே  விழுந்துவிட்டார்

அதிகாலையில் எழும்பிப்பார்த்தபோது

அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது

மீண்டும் படுத்துவிட்டார்

 

விடிய எழும்பி  வந்த மனைவி சொன்னாள்

என்னங்க

இத்தனை வருடத்தில

இன்றிரவு தான் அந்த  மாதிரி  நடந்து கொண்டீர்கள் என... :icon_mrgreen:


அன்பருக்கு  தலை சுற்றியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கேள்விப்பட்ட ஒன்று..

 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த ஒருவருக்கு

வவுனியாவில் இரவு தங்கிச்செல்லவேண்டி ஏற்பட்டது..

 

ஒவ்வொரு வீடாக  தட்டி

இன்று இரவு இங்கு படுத்துவிட்டு விடிய போக அனுமதிக்கமுடியுமா எனக்கேட்டுக்கொண்டே வந்தார்..

எல்லா விடுகளிலும் மறுத்தார்கள்

எல்லோரும் சொன்ன காரணம் வீட்டில் பெண்பிள்ளை இருக்கு என்பதே..

 

இறுதியில் கடுகடுப்பாகிப்போன அன்பர்

வீட்டுக்கதவைத்தட்டினார்

வீட்டுக்காரர் கதவைத்திறந்ததும் 

உங்க வீட்டில பெண்பிளைப்பிள்ளை  இருக்கோ எனக்கேட்டார்

வீட்டுக்காறர் ஏன் என்று கேட்டார்

இரவுக்கு படுக்க என்றார்.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

குட்டி குட்டி பசங்களுக்கு கக்கா பழக்கம் கத்து கொடுக்குறிங்க. நான் நியானி அண்ணா கிட்ட சொல்லி ஆளுக்கு அஞ்சு அஞ்சு எச்சரிக்கை புள்ளி கொடுக்க ச்சொல்லுரன். சிறியண்ணாகும் விசகு ராசாவுக்கு மட்டும் ஐம்பது ஐம்பது தர சொல்லி விடுரேன்... :D

Link to comment
Share on other sites

பார்ரா சின்ன பெடியனை...

எங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேஷ் அன்று அலுவலகத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீடு திரும்பினான்.

மனைவியயைச் சந்திக்கும் ஆவலில் விரைந்து வந்தான்.

வீட்டின் கதவைத் தட்டினான். கதவு வேகமாக திறந்தது.

உள்ளேயிருந்து அவனது நண்பன் லோகேஷ் வேகமாக வெளியேறினான்.

படு வேகமாக ஓடத் தொடங்கினான்.

அதைப் பார்த்த ராஜேஷ், ஏண்டா லோகேஷ் இப்படி ஓடுற..

என்னைப் பார்த்து ஏன் ஓடுறே.. நீ என்ன லூஸா... என்று கேட்டான்.

அதற்கு லோகேஷ் கூறினான்..

நானா லூஸு.. நீ லேட்டா வந்திருந்தா நான் ஏண்டா இப்படி ஓடப் போறேன்...!!!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவாலுக்கு... வந்த, டவுட்.

 

கோவாலு திண்ணையில் குந்தியிருந்தான்..

அந்தப் பக்கமாக வந்தான் பரத்.

வழக்கம் போல... கோவாலு வாயில் விழுந்து மாட்டிக் கொண்டான் பரத்.

சும்மா போன பரத்தைக் கூப்பிட்டு பக்கத்தில் நிறுத்தி கோவாலு கேட்டான்...

"திருமணத்திற்குப் பிறகு நிறையப் பெண்கள் கர்ப்பமாக அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர்."

இதற்காக நிறைய முயற்சிக்கவும் வேண்டியுள்ளது.

ஆனால்... எத்தனையோ முன்னெச்சரிக்கையாக இருந்தும்,

காதலிகள் மட்டும் சீக்கிரம் கர்ப்பமாகி விடுகிறார்களே.. அது எப்படி...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனா... நீ.

 

அது ஒரு அருமையான இரவு.. படுக்கை அறையில் அந்த இளைஞனும், உடன் ஒரு பெண்ணும்...
இரவு நேர மயக்கத்தில், அந்தப் பெண்ணுடன் நல்ல கிறக்கத்தில் அருமையான உறவை முடித்தான் அந்த இளைஞன்.
உறவை முடித்து எழுந்த அவன் அருகில் இருந்த டேபிளில் ஒரு ஆணின் புகைப்படம் பிரேம் போட்டு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். இது யார், உன் கணவனா என்று கேட்டான்.
 

அதைக் கேட்ட அப்பெண்.. சேச்சே இல்லை என்றாள். தொடர்ந்து விடாத அவன் அப்படியானால் உன் காதலனா என்றான்.
 

அதற்கு அப்பெண், அதுவும் இல்லைப்பா என்றாள். டென்ஷனான அவன் பிறகு யார் இது என்று சற்று கோபமாக கேட்டான்.
 

அதைப் பார்த்த அப்பெண், அவனிடம் நெருங்கிச் சொன்னாள்..

அது நான்தான்... ஆபரேஷனுக்கு முன்னால என்னை எடுத்துக் கொண்ட படம்...
 

Link to comment
Share on other sites

பார்ரா சின்ன பெடியனை...

எங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்.. :lol:

நண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு :) ..... ம்ம்மிய்யாவ்வ்வ் :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் புதுமணத் தம்பதிகள். சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.
 

உள்ளே நுழைந்த கணவன் மனைவியைப் பார்த்து கேட்டான்.. எதுக்குடா இன்னும் உன் உடலில் ஆடை.. நாம் தான் கணவன் மனைவி ஆயிட்டோமே என்றான்.
 

மனைவியும் சரி என்று சேலையைக் கழற்றினாள். பிறகு ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டாள். நிர்வாணமானாள்.. மனைவியின் அங்க அழகைப் பார்த்து மலைத்துப் போனான் கணவன்.
 

பின்னர் தனது கேமராவை எடுத்து உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றான். ஏன் என்று கேட்டாள் மனைவி. உன்னை என் இதயத்துக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளத்தான் என்றான் கணவன். மனைவியும் வெட்கப் புன்னகை பூத்தபடி ம்... என்றாள்.
 

பிறகு கணவன் குளிக்கப் போனான். போய் விட்டு துண்டுடன் வெளியே வந்தான். அதைப் பார்த்த மனைவி, நீங்க மட்டும் எதுக்குங்க துண்டைக் கட்டியிருக்கீங்க.. அவிழ்த்து வீசுங்க என்றாள்.
 

அதையடுத்து கணவன் தனது உடலைத் தழுவியிருந்த துண்டை அவிழ்த்தான். கணவனின் நிர்வாணத்தை ரசித்தாள் மனைவி.. பிறகு கேமராவை எடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றாள்.
 

அதற்கு கணவன் நீ ஏன் எடுக்கிறே என்றான். அதற்கு மனைவி சொன்னாள்..

சின்னதாக இருப்பதை என்லார்ஜ் பண்ணி பெருசாக்கத்தான்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு :) ..... ம்ம்மிய்யாவ்வ்வ் :D

பூனை குட்டிய போட்டிட்டு இங்கதான் சுத்துது போல இருக்கு
Link to comment
Share on other sites

முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது "இல்லை. அது அவருடைய டிரைவருடையது" என்று சொன்னார் ஹேமா.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது "இல்லை. அது அவருடைய டிரைவருடையது" என்று சொன்னார் ஹேமா.  :D

 

அட.... இப்பிடியும், ஒரு கதை உலாவியிருக்குதா?

இன்று தான்... கேள்விப்படுகின்றேன் சீமான். :D  :lol:

Link to comment
Share on other sites

                               ஜப்பானில் ஒரு சீயா சாயா

 

ஒரு முறை அமெரிக்க உதை பந்தாட்ட அணி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. மறு நாள் ஜப்பான் அணியுடன் விளையாட முன்னர் அன்றிரவு ஒரு ஜப்பானிய அழகியுடன் விளையாட  எண்ணிய அமெரிக்க அணி கப்டன் ஒரு ஜப்பானிய மாடல் அழகியை தனது ரூமுக்கு அழைத்து முன் விளையாட்டுகள்  முடிந்ததும் லைட்டை அணைத்து விட்டு மிகவும் வேகமாக இயங்க தொடங்கினார். ஜப்பானிய பெண்ணோ சீயா சாயா சீயா  சாயா என்று கத்த தொடங்கினாள். கப்டனுக்கோ ஜப்பானிய மொழி புரியாததால் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. தனது இயக்கத்தின் மகிழ்ச்சி பரவசத்தில் அவள் கத்துகிறாள் என்று நினைத்த கப்டன் மேலும் வேகமாக இயங்க தொடங்கினார். மறு நாள் உதைபந்து ஆட்டம் விறு விறுப்பாக தொடங்கியது. தன்னிடம் மிகவும் அருமையாக பாஸ் செய்யப்பட பந்தை மிக வேகமாக கோல் கம்பத்தினுள் அருமையாக உதைத்தார் அமெரிக்க கப்டன். மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி சென்ற பந்து விளிம்பில் சற்று விலகி கோல் மிஸ் பண்ணியது. உடனே எல்லா ஜப்பானியர்களும் எழுந்து நின்று சீயா சாயா சீயா சாயா என்று கத்த தொடங்கினார்கள். 

:D  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.