Jump to content

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில் திருத்த வேலை செய்ந்து கொண்டிருந்த கொத்தனார் முட்டாளுக்கு தூசணத்தில் ஏசினார்.  பார்த்திருந்தவர் கோயிலென்று யோசிக்காமல் இப்படி பேசுகிறீர் என்று கடிந்தார்.  கொத்தனாரோ ஐயர் ஒவ்வொரு நாளும் ஆதிமூலம் வரை கொண்டுபோய்க் கொண்டு வருகிறார்> நான் வாயாற் பேசினாற்தான் குற்றமோ என்றார்.

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
அடுப்பில் எண்ணையில் பொரியல் செய்து கொண்டிருந்த மனைவியின் இடுப்பில் ஒரு செல்லக் கிள்ளு வைத்தார் கணவர்.
 
'உங்களுக்கு எதனை தரம் சொன்னனான், இந்த மாதிரி வேலைகளையெல்லாம், வேலையும் கையுமா இருக்கும் போது செய்து துளையாதீங்க எண்டு. எண்ணை தெறிக்கப் பார்த்துது.... அரும்..தப்பு.... என்று கோபத்தில், கத்தினாள், மனைவி.
 
'நல்லா மண்டையில உறைக்கிற மாதிரி சொல்லுங்கமம்மா', நானும் தினம், தினம் கத்தோ, கத்து எண்டு கத்தினாலும், அந்தாளு மண்டையில ஏறுதே இல்லையே....
 
அடுத்த அறையில் இருந்து கத்தினாள், வீட்டு வேலைக்காரி. :icon_mrgreen:
Link to comment
Share on other sites

ஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர்  அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறார்.

 
MISS : ஏன் லேட்டு?


GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!


MISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 ? அரைமணி நேரம் லேட்டு

 
GIRL : 
ஸாரி மிஸ்


MISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற? பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?

 
GIRL :
  தெரியும் மிஸ்


MISS : தெரியுமா? என்ன தெரியும்? சொல்லு!


GIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு,எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்!
Link to comment
Share on other sites

மனைவியின் சந்தேக புத்தி!

 

 

TFTRichBedroom.JPG

     ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாகஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டுவேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள்.இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

   திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள்விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம்சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி,எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லிகுளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்றபோதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச்சென்றுவிட்டார்..

   மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனேவிளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்துஎதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

.

   உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.

 

   “இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல  ம்.. மேல மேல என்ன நடந்தது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல  ம்.. மேல மேல என்ன நடந்தது...!

 

 

நானும் இங்க வருவேன் எண்டு நீங்க எதிர்ப் பார்த்திருக்க மாட்டீங்களே..
 
சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார், பெண்ணின் கணவர்.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை! :D

Link to comment
Share on other sites

இந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை! :D

 

வாலி இது விளங்காததற்கு காரணம் ஜோக் வகையில் இலையெல்லாம் kindergarten ஜோக்குகள். பல்கலை கழகம் வரை சென்ற உங்களுக்கு kindergarten விடயங்கள் விளங்காதுதான். :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சரி எனது பங்கிற்கு ஒரு கதை சொல்கிறேன்.

ஒரு கடை வைத்திருந்த தகப்பனார் தான் விபச்சாரியிடம் போகும் செலவுகளையும் கடை புத்தகத்தில் எழுதி வைக்க ஒரு குறியீட்டு சொல்லை பயன்படுத்தினார்.

அது கொக்கு சுடுவது.

ஒரு முறை தனது மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு நகருக்கு பொருட்கள் வாங்க போயிருந்தார்.

மகன் கடை கணக்குகளை பார்த்த போது
கொக்கு சுட்டது 100 ரூபாய்.
கொக்கு சுட்டது 200 ரூபாய்.
கொக்கு சுட்டது 150 ரூபாய். என்று ஆங்காங்கே இருப்பதை பார்த்தான்.

அவனும் ஓடி பிடித்துவிட்டான்.

தகப்பனார் மீண்டும் கடையை பொறுப்பெடுத்து கணக்கு புத்தகத்தை பார்த்த போது.

கொக்கு சுட்டது 500 ரூபாய்.
கொக்கு சுட்டது 700 ரூபாய்.
கொக்கு சுட்டது 850 ரூபாய். என்று இருந்தன.

தகப்பனுக்கு விளங்கி விட்டது. இருந்தாலும் மகனை கூப்பிட்டு, இங்கே பார் மகனே நானும் தானே கொக்கு சுடுகிறேன். இப்படி கன காசுக்கு கொக்கு சுட்டால் கடைக்கு கட்டுபடியாகாது. பார்த்து மலிவாக சுடு என்று அறிவுரை சொன்னார்.

மறுபடியும் நகருக்கு பொருட்கள் வாங்க போகும் போது மகனிடம் கடையை ஒப்படைத்து விட்டு சென்றார்.

திரும்பி வந்து கடை கணக்குகளை பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.

கொக்கு சுட்டது 5 ரூபாய்.
கொக்கு சுட்டது 3 ரூபாய்.
கொக்கு சுட்டது 7 ரூபாய் ஐம்பது சதம் என்று இருந்தன.

ஆச்சரியத்தில் வாயை பிளந்து மகனை கூப்பிடும் போது கடைசி வரி கண்ணில்பட்டது.

துவக்கு பழுது பார்த்தது - 2500 ரூபாய்.
 

Link to comment
Share on other sites

ஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனிதன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய்? பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனிதன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய்? பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது. :D

தகப்பனுக்கு விழுந்த அறைக்கு பிறகு என்றாலும் தாயார் வாயை சும்மா வைச்சிருந்திருக்கலாம்.
 
என்ன அது எல்லோரையும்தானே  அடிக்குது .... அப்படி என்று ஒரு அணுகுண்டு (அழுகை) அடித்துவிட ....... ஆண்கள் மனம் இரங்கி நம்பி விடுவார்கள். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிட்டதட்ட இப்படிதான் இன்னொரு கதை ....
 
கணவன் இவர் நாளை மட்டுமே உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் சொன்ன செய்தியுடன் மருத்துவ மனையில் இருப்பார்.
 
அப்போ மனிவியிடம் கேட்பார்: நாளை நான் இறந்துவிடுவேன் ... உன்னிடம் இருந்து ஒரே ஒரு உண்மை எனக்கு தெரிய வேண்டும். நான் கேட்டால் நீ உண்மை சொல்வாய என்று. மனைவி அவர் இறந்துவிடுவார் என்ற கவலையில் இருந்தார். சத்தியம் செய்து கொடுத்தார் என்ன வேண்டுமானாலும் கேட்குபடி.
 
அவர் கேட்பார் எமது நாலாவது பிள்ளை வெறும் சோம்பேறியாக இருக்கிறான். முதல் மூன்று பிள்ளைகள்போல் சுறுசுறுப்பாக இல்லை. உண்மையில் அவன் எனக்கும் உனக்கும் பிறந்த பிள்ளைதானா? 
 
மனைவி சத்தியம் செய்து சொல்லுவார் அவன் எமது பிள்ளைதான் எனக்கும் உங்களுக்கும்தான் பிறந்தான் என்று.
 
பின்பு அறைக்கு வெளியே வந்த மனைவி பெருமூச்சு விட்டுக்கொண்டே நினைத்தார் ..........
நல்லவேளை இவர் முதல் மூன்று பிள்ளைகளையும் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்று. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அன்பர்

குடித்துவிட்டு

நண்பர்களைக்கூட்டிவந்து வீட்டில் இரவில் படுப்பார்....

 

ஒரு நாள் அதிக குடியில் வராந்தாவிலேயே  விழுந்துவிட்டார்

அதிகாலையில் எழும்பிப்பார்த்தபோது

அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது

மீண்டும் படுத்துவிட்டார்

 

விடிய எழும்பி  வந்த மனைவி சொன்னாள்

என்னங்க

இத்தனை வருடத்தில

இன்றிரவு தான் அந்த  மாதிரி  நடந்து கொண்டீர்கள் என... :icon_mrgreen:


அன்பருக்கு  தலை சுற்றியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கேள்விப்பட்ட ஒன்று..

 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த ஒருவருக்கு

வவுனியாவில் இரவு தங்கிச்செல்லவேண்டி ஏற்பட்டது..

 

ஒவ்வொரு வீடாக  தட்டி

இன்று இரவு இங்கு படுத்துவிட்டு விடிய போக அனுமதிக்கமுடியுமா எனக்கேட்டுக்கொண்டே வந்தார்..

எல்லா விடுகளிலும் மறுத்தார்கள்

எல்லோரும் சொன்ன காரணம் வீட்டில் பெண்பிள்ளை இருக்கு என்பதே..

 

இறுதியில் கடுகடுப்பாகிப்போன அன்பர்

வீட்டுக்கதவைத்தட்டினார்

வீட்டுக்காரர் கதவைத்திறந்ததும் 

உங்க வீட்டில பெண்பிளைப்பிள்ளை  இருக்கோ எனக்கேட்டார்

வீட்டுக்காறர் ஏன் என்று கேட்டார்

இரவுக்கு படுக்க என்றார்.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

குட்டி குட்டி பசங்களுக்கு கக்கா பழக்கம் கத்து கொடுக்குறிங்க. நான் நியானி அண்ணா கிட்ட சொல்லி ஆளுக்கு அஞ்சு அஞ்சு எச்சரிக்கை புள்ளி கொடுக்க ச்சொல்லுரன். சிறியண்ணாகும் விசகு ராசாவுக்கு மட்டும் ஐம்பது ஐம்பது தர சொல்லி விடுரேன்... :D

Link to comment
Share on other sites

பார்ரா சின்ன பெடியனை...

எங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேஷ் அன்று அலுவலகத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீடு திரும்பினான்.

மனைவியயைச் சந்திக்கும் ஆவலில் விரைந்து வந்தான்.

வீட்டின் கதவைத் தட்டினான். கதவு வேகமாக திறந்தது.

உள்ளேயிருந்து அவனது நண்பன் லோகேஷ் வேகமாக வெளியேறினான்.

படு வேகமாக ஓடத் தொடங்கினான்.

அதைப் பார்த்த ராஜேஷ், ஏண்டா லோகேஷ் இப்படி ஓடுற..

என்னைப் பார்த்து ஏன் ஓடுறே.. நீ என்ன லூஸா... என்று கேட்டான்.

அதற்கு லோகேஷ் கூறினான்..

நானா லூஸு.. நீ லேட்டா வந்திருந்தா நான் ஏண்டா இப்படி ஓடப் போறேன்...!!!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவாலுக்கு... வந்த, டவுட்.

 

கோவாலு திண்ணையில் குந்தியிருந்தான்..

அந்தப் பக்கமாக வந்தான் பரத்.

வழக்கம் போல... கோவாலு வாயில் விழுந்து மாட்டிக் கொண்டான் பரத்.

சும்மா போன பரத்தைக் கூப்பிட்டு பக்கத்தில் நிறுத்தி கோவாலு கேட்டான்...

"திருமணத்திற்குப் பிறகு நிறையப் பெண்கள் கர்ப்பமாக அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர்."

இதற்காக நிறைய முயற்சிக்கவும் வேண்டியுள்ளது.

ஆனால்... எத்தனையோ முன்னெச்சரிக்கையாக இருந்தும்,

காதலிகள் மட்டும் சீக்கிரம் கர்ப்பமாகி விடுகிறார்களே.. அது எப்படி...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனா... நீ.

 

அது ஒரு அருமையான இரவு.. படுக்கை அறையில் அந்த இளைஞனும், உடன் ஒரு பெண்ணும்...
இரவு நேர மயக்கத்தில், அந்தப் பெண்ணுடன் நல்ல கிறக்கத்தில் அருமையான உறவை முடித்தான் அந்த இளைஞன்.
உறவை முடித்து எழுந்த அவன் அருகில் இருந்த டேபிளில் ஒரு ஆணின் புகைப்படம் பிரேம் போட்டு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். இது யார், உன் கணவனா என்று கேட்டான்.
 

அதைக் கேட்ட அப்பெண்.. சேச்சே இல்லை என்றாள். தொடர்ந்து விடாத அவன் அப்படியானால் உன் காதலனா என்றான்.
 

அதற்கு அப்பெண், அதுவும் இல்லைப்பா என்றாள். டென்ஷனான அவன் பிறகு யார் இது என்று சற்று கோபமாக கேட்டான்.
 

அதைப் பார்த்த அப்பெண், அவனிடம் நெருங்கிச் சொன்னாள்..

அது நான்தான்... ஆபரேஷனுக்கு முன்னால என்னை எடுத்துக் கொண்ட படம்...
 

Link to comment
Share on other sites

பார்ரா சின்ன பெடியனை...

எங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்.. :lol:

நண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு :) ..... ம்ம்மிய்யாவ்வ்வ் :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் புதுமணத் தம்பதிகள். சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.
 

உள்ளே நுழைந்த கணவன் மனைவியைப் பார்த்து கேட்டான்.. எதுக்குடா இன்னும் உன் உடலில் ஆடை.. நாம் தான் கணவன் மனைவி ஆயிட்டோமே என்றான்.
 

மனைவியும் சரி என்று சேலையைக் கழற்றினாள். பிறகு ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டாள். நிர்வாணமானாள்.. மனைவியின் அங்க அழகைப் பார்த்து மலைத்துப் போனான் கணவன்.
 

பின்னர் தனது கேமராவை எடுத்து உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றான். ஏன் என்று கேட்டாள் மனைவி. உன்னை என் இதயத்துக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளத்தான் என்றான் கணவன். மனைவியும் வெட்கப் புன்னகை பூத்தபடி ம்... என்றாள்.
 

பிறகு கணவன் குளிக்கப் போனான். போய் விட்டு துண்டுடன் வெளியே வந்தான். அதைப் பார்த்த மனைவி, நீங்க மட்டும் எதுக்குங்க துண்டைக் கட்டியிருக்கீங்க.. அவிழ்த்து வீசுங்க என்றாள்.
 

அதையடுத்து கணவன் தனது உடலைத் தழுவியிருந்த துண்டை அவிழ்த்தான். கணவனின் நிர்வாணத்தை ரசித்தாள் மனைவி.. பிறகு கேமராவை எடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றாள்.
 

அதற்கு கணவன் நீ ஏன் எடுக்கிறே என்றான். அதற்கு மனைவி சொன்னாள்..

சின்னதாக இருப்பதை என்லார்ஜ் பண்ணி பெருசாக்கத்தான்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு :) ..... ம்ம்மிய்யாவ்வ்வ் :D

பூனை குட்டிய போட்டிட்டு இங்கதான் சுத்துது போல இருக்கு
Link to comment
Share on other sites

முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது "இல்லை. அது அவருடைய டிரைவருடையது" என்று சொன்னார் ஹேமா.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது "இல்லை. அது அவருடைய டிரைவருடையது" என்று சொன்னார் ஹேமா.  :D

 

அட.... இப்பிடியும், ஒரு கதை உலாவியிருக்குதா?

இன்று தான்... கேள்விப்படுகின்றேன் சீமான். :D  :lol:

Link to comment
Share on other sites

                               ஜப்பானில் ஒரு சீயா சாயா

 

ஒரு முறை அமெரிக்க உதை பந்தாட்ட அணி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. மறு நாள் ஜப்பான் அணியுடன் விளையாட முன்னர் அன்றிரவு ஒரு ஜப்பானிய அழகியுடன் விளையாட  எண்ணிய அமெரிக்க அணி கப்டன் ஒரு ஜப்பானிய மாடல் அழகியை தனது ரூமுக்கு அழைத்து முன் விளையாட்டுகள்  முடிந்ததும் லைட்டை அணைத்து விட்டு மிகவும் வேகமாக இயங்க தொடங்கினார். ஜப்பானிய பெண்ணோ சீயா சாயா சீயா  சாயா என்று கத்த தொடங்கினாள். கப்டனுக்கோ ஜப்பானிய மொழி புரியாததால் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. தனது இயக்கத்தின் மகிழ்ச்சி பரவசத்தில் அவள் கத்துகிறாள் என்று நினைத்த கப்டன் மேலும் வேகமாக இயங்க தொடங்கினார். மறு நாள் உதைபந்து ஆட்டம் விறு விறுப்பாக தொடங்கியது. தன்னிடம் மிகவும் அருமையாக பாஸ் செய்யப்பட பந்தை மிக வேகமாக கோல் கம்பத்தினுள் அருமையாக உதைத்தார் அமெரிக்க கப்டன். மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி சென்ற பந்து விளிம்பில் சற்று விலகி கோல் மிஸ் பண்ணியது. உடனே எல்லா ஜப்பானியர்களும் எழுந்து நின்று சீயா சாயா சீயா சாயா என்று கத்த தொடங்கினார்கள். 

:D  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.