Jump to content

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாடசாலையில் ஒரு அழகான மாணவி இருந்தாள். அவள்மேல் அந்த வகுப்பு வாத்தியாருக்கு ஒரு கண்,. அதேபோல அந்த வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் இன்னொரு மாணவனுக்கும் அவள்மேல் ஒரு கண்.  வாத்தியாருக்கு மாணவனின் காதல் தெரியாது, மாணவனுக்கு வாத்தியாரின் காதல் தெரியாது. இருவரும் தனித்தனியாக அந்த மாணவியிடம் தங்கள் விருப்பத்தைக் கூறித் தொல்லைப்படுத்திக்கொன்டு வந்தனர்.இதனால் கொதிப்படைந்த மாணவி, இருவரையும் பாடசாலை முடிவடைந்தவுடன், மைதானத்தின் பின்னாலிருக்கும் மரத்தடிக்கு வரச்சொல்லிவிட்டுப் போய்விட்டாள். ஆர்வக் கோளாரினால் அந்த மாணவன் பாடசாலை முடியுமுன்னரே மரத்தடிக்குச் சென்று கொப்பில் ஏறி உட்காந்து கொண்டான்.

 

பாடசாலை முடிந்து மணியடித்தவுடன் ஆசிரியர் வேகம் வேகமாக வந்து மரத்தடியில் காத்திருந்தார். மரத்தின் மேலிருந்த மாணவனுக்கு வாத்தியாரைக் கண்டவுடன் தூக்கிவாரிப் போட்டவே, அப்படியே கொப்ப்லிருந்தவாறு நடப்பதைப் பார்க்கலாம் என்று காத்திருந்தான்.

 

மெதுவாகவாக மாணவியும் மரத்தடிக்கு வரவே, ஆசிரியர் (ரொம்ப அவசரக் காரர்....) மாணவியை அண்ணாந்து பார்க்கக் கிடத்திவிட்டு மேலே விழுந்து வேலையைத் தொடங்கிவிட்டார். ஆண்ணாந்து கிடந்த மாணவி மரத்தில் மாணவனைக் கண்டுவிட்டு, "சேர், பொடியன், பொடியன்" என்று கூக்குரலிடத் தொடங்கினாள். மரத்தில் ஒரு மாணவன் இருப்பதை அறியாத, தனது வேலையில் மும்முரமாக இருந்த வாத்தியார், "பொறு பொறு, அதுக்குத்தான் ட்ரை ப்ண்ணுறன்" என்று இன்னும் வேகமாக வேலை செய்யத் தொடங்கினார்.

 

மாணவனின் முகத்தில் ஈயாடவில்லை !

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அட... கோதாரி,
அந்த மாணவிக்கு இருந்த, அறிவு,...
வாத்தியாருக்கு இல்லை? :rolleyes:  :)  :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு தந்தைக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை. ஞாயிற்று கிழமை மட்டுமே லீவு.

எனவே அவர் இந்த ஞாயிற்று கிழமை தந்து மன்மத லீலையை தொடரலாம் என்றால், அவரது மகன் எம்டன் வீட்டிலேயே இருக்கிறான். அவனுக்கு வயசு 7.

எப்படியாவது அவனை வெளியிலே அனுப்பிவிட்டு மனைவியை அனுபவிக்கலாம் என்றால் அவன் அசையிறான் இல்லை.

தந்தை : எம்டன் பள்ளிகூடத்திலே தந்த வீட்டு வேலை எல்லாம் செய்துவிட்டியா.?

எம்டன் : நான் நேற்றே செய்துவிட்டேன்.

தந்தை : பூங்கன்றுகளுக்கு தண்ணி ஊத்தினியா.?

எம்டன் : நான் நேற்றே செய்துவிட்டேன்.

தந்தை : கடைக்கு போயி அம்மாவுக்கு தேவையான சாமான்கள் வாங்கி கொடுத்தியா.?

எம்டன் : நான் நேற்றே வாங்கி கொடுத்துவிட்டேன்.

தந்தை : பக்கத்து வீட்டு அலெக்ஸ் உடன் போய் ஏதாவது விளையாடலாமே.?

எம்டன் : எனக்கு அவன் கூட விளையாட பிடிக்கவில்லை.

எம்டன் அசையவே இல்லை. அவனுக்கு தெரியும் அப்பா ஏன் தன்னை வெளியிலே கலைக்கிறார் என்று. இருந்தாலும் காட்டி கொள்ளாமல் கையை கட்டி கொண்டு நின்றான்.

இவனை எப்படி வெளியிலே அனுப்புவது.

நேற்றே செய்ய முடியாத ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று சிந்தித்த தந்தை.

தந்தை : எம்டன் மொட்டை மாடியில் போய் வீதியில் என்ன என்ன வாகனங்கள் போகுது என்று அப்பாவுக்கு பார்த்து சொல்லு.

இதை எம்டனால் நேற்றே செய்ததாக சொல்ல முடியாது. வேண்டாத மனசுடன் மொட்டை மாடிக்கு சென்றான்.

தந்தை தன் வேலைகளை தொடங்கினார்.

மனைவியின் ஆடைகளை கழைய தொடங்கினார்

எம்டன் : அப்பா ரோட்டாலே பஸ் ஒன்று போகுது.

சரி போகட்டும் போகட்டும் என்று தந்தை மனைவி மேல் படர்ந்தார்.

எம்டன் : அப்பா ரோட்டாலே லொறி போகுது.

போகட்டும் போகட்டும் என்று இயங்க தொடங்கினார்.

எம்டன் : அப்பா ஒருத்தன் சைக்கிளை உருட்டி கொண்டு போறான்.

போகட்டும் போகட்டும் என்று தந்தை உச்ச கட்டத்தை நெருங்கினார்.

எம்டன் : அப்ப்ப்...பா, பக்கத்து வீட்டு அலெக்ஸ் இன் அப்பாவும் அம்மாவும், அப்பா-அம்மா விளையாட்டு விளையாடினம்.

திடுக்கிட்ட தந்தை, என்னடா மொட்டை மாடியில் இருந்து அவை விளையாடுறது இவனுக்கு தெரியுதே என்று ஒரு திகைப்பு ஒருபுறம், தன் மகனுக்கு அப்படி விளையாட்டு எல்லாம் தெரிந்திருகுதே என்ற ஆச்சரியம் மறுபுறமாக.

தனது திருவிளையாடல்களை உடனே நிறுத்தி எம்டனை கீழே கூப்பிட்டார்.

தந்தை : டேய் எம்டன் உனக்கு எப்படி தெரியும் அவை அப்பா-அம்மா விளையாட்டு விளையாடினம் என்று. (மனசுக்குள்ளே மொட்டைமாடிக்கு போய் தானும் பார்க்கும் நோக்குடன்)

எம்டன் : அதுவா அப்பா வலு சிம்பிள். அவையின்ர மகன் அலெக்ஸ்யும் மொட்டை மாடியிலே இருந்து ரோட்டால போற வாற வாகனங்களை பார்த்து சொல்லி கொண்டு இருக்கிறான்.

தந்தை :  ?????

 

 

 


இந்த கதை சிரிப்பதற்கு மட்டுமே, நடைமுறைபடுத்தி பார்க்க இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

 

இந்த கதை சிரிப்பதற்கு மட்டுமே, நடைமுறைபடுத்தி பார்க்க இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன். :lol:

 

ம்ம்ம்... எங்கள் வீட்டில் மொட்டை மாடி இல்லை என்ற கவலை வருகுது..

Link to comment
Share on other sites

9555526-dripping-tap-light-blue-illustra

 

 

 

ஒரு நிறைமாத கர்பிணியும் ஒரு பெரும் தொந்தி உள்ள குடிகாரரும் பஸ்ஸில் அருகருகே இருந்து பயணித்தார்கள்.
 
குடிகாரர்:   (கர்பிணியின் வண்டியை தொட்டு ) "இந்த பீப்பா என்ன விலை? "
கர்பிணி:   "100 டொலர்."
கர்பிணி:   ( குடிகாரரின் வண்டியைத் தொட்டு) " சரி.. இந்தப் பீப்பா என்ன விலை ? "
குடிகாரர்:  " 110 டொலர்."
கர்பிணி:   (சற்று ஆச்சரியத்துடன் ) " ஏன் 10 டொலர் அதிகம் ??? "
குடிகாரர்:  " இந்தப் பீப்பாவின் கீழ் ஒரு பைப் இருக்கிறது. அதுதான்." 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.